1989 ஏப்ரல்

தொடர் -9 K.M.H. அபூ அப்துல்லாஹ். நவம்பர் 88 இதழில், இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விவரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் […]

அருள்மறையை அறிந்துகொள்வாராக! அருண்ஷோரி-2. மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்

காலத்தையும், பணத்தையும் செலவிட்டு படித்துப் பட்டம் பெற்ற டாக்டரை நம்பி வைத்தியம் செய்து கொள்வதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதேபோல் பட்டம் பெற்ற தொழில் புரியும் வக்கீலை நம்பி அவரிடம் வழக்குகளை ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் காலத்தைச் செலவிட்டு, சிரமப்பட்டுப் படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகளை நம்பி மார்க்க காரியங்களை ஒப்படைப்பதை மட்டும் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? சையது முஹம்மது, சென்னை -10

குர்ஆனின் நற்போதனைகள்: தொடர் : 6 தொகுப்பு : A. முஹம்மது அலி, M.A., M.PHIL 1.    நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (27:45)