2023 மே

தலையங்கம் : தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! தேர்தலுக்கு இயக்க பிரச்சாரம் செய்யப்போகும் இளைஞர்களே! மக்களுக்கு மார்க்க பிரச்சாரம் செய்யப்போவது எப்போது?  அன்பு சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். இறைச்செய்தி 23:52 வசனத்தின் அடிப்படையிலான ஒரே சமுதாய அமைப்பான இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா?  அல்லது அல்குர்ஆன் 3:105 வசனத்தின் எச்சரிக்கை யான இயக்கங்கள், மத்ஹபுகள், தரீக்கா போன்ற வழிகெட்ட பிரிவினை மதமாகிய போலி இஸ்லாமிய மதத்தை பிரச்சாரம் செய்யப் போகின்றீர்களா? எதைப் பற்றிப் பிரச்சாரம்  […]

சோதனைகளின் நோக்கங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதற்காகவே இருக்கிறது; “பரீட்சைக் காக‘ கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர் கள். (21:35) பிறந்தவன் ஒருநாள் இறக்கத் தான் வேண்டும் இந்த பொது விதியிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு இல்லை இடைப்பட்ட காலத்தில் “பரீட்சைக்காக‘ சோதனைகள் உண்டு; இதுகுறித்து இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் பின்வரும் கவிதை வரிகளை எடுத்துக்காட்டாகக்  கூறியுள்ளார்கள். எனது இறப்பைச் சிலர் எதிர்பார்க்கின் றார்கள்; நான் […]

உறவுகளை பேணிக்கொள்ளுங்கள்… அன்சர் ய­ரீப் பின் R.A.மாலிக் மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் தமக்குரிய உரிமை களைக் கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் உங்கள் இரத்தக் கலப்புடைய உறவினர் களையும் ஆதரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்  மீது […]

பிறந்தநாள் விழா! புத்தாண்டு விழா! ஐய்யம்பேட்டை நஜ்முதீன்  2023ம் புத்தாண்டு தொடங்கி 3 மாதங் கள் கடந்துவிட்டது, அதுபோல் ஹிஜ்ரி 1444ம் ஆண்டு  முடிந்து இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டு வர இன்னும் 3 மாதங்களே  உள்ளன. புத்தாண்டையும், பிறந்த நாளையும் உலகம் முழுவதும் பெரும்பாலோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதையும், அன்றைய தினம் பல ஆயிரம் கோடி செலவு செய்வதையும்  பார்க்கின்றோம். உண்மையிலேயே  இது  மகிழ்ச்சியான  நாளா?  சுமார் 1990ஆம் ஆண்டு வரை எதையும் இலகுவாக […]

ரமழான், ஈத் சிந்தனை! K.M.H.அபூ அப்தில்லாஹ்  21ம் நூற்றாண்டின் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சிகளாக இருப்பது ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர் களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் ஊடகங்கள் மூலம் அறியும் அவலங்களாகும். பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ் தான் முஸ்லிம் […]

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்!! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  2023  மார்ச்  தொடர்ச்சி… அய்யாமுல் யபீழ் எனும் 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட் களில் நோன்பு வைக்குமாறு எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : கதாதா இப்னு மில்ஹான்(ரழி) ரியாளுஸ் ஸாலிஹீன் 1263, அபூதாவூத்:2449) மேலும், அல்லாஹ்வின் “”அய்யாமுல் யபீழ் (எனப்படும் நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களில்) நோன்புகளை விடமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) […]

ஏக இறைத்தன்மையும்! ஏக இறைவணக்கமும்! S.H. அப்துர் ரஹ்மான் ஏக  இறைத்தன்மை! அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால்  துவங்குகிறேன். தூதரே! நீர் சொல்லுங்கள், அந்த இறைவன் ஒருவன் மட்டுமே. அந்த ஒரே இறைவன் எந்த தேவையும் இல்லாதவன். அந்த இறைவன் (எவரையும்) பெறவு மில்லை; எவராலும் பெறப்படவுமில்லை.  அவனுக்கு பெற்றவர்களோ, குழந்தைகளோ இல்லை; அன்றியும், அந்த  ஒரே இறைவ னுக்கு  நிகராக  எவரும்  இல்லை.  (112:1-4) ஏக இறைவனை மட்டும் வணங்குவது எப்படி […]

அல்லாஹ்வின் அருளும் கிருபையுமாகிய அல்குர்ஆன்! N. அலி, கல்லிடைக்குறிச்சி ஏக  இறைத்தன்மை! முஸ்லிம்களாக வாழக்கூடிய நாம் அல் லாஹ்வின் அருளையும், கிருபையும் மன தார விரும்புகிறோம். அதேசமயம் அதை பெறுவதற்கு நம்முடைய செயல்பாடுகளில் முறையான முயற்சி இல்லை நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் அல்லாஹ்வின் அருளையும், கிருபையையும் மிக தூரமாக வைத்து அழகு பார்க்கின்றோம். அல்லாஹ் வின் அருளும், கிருபையும் முஸ்லிம்களின் கைகளில்தான் இருக்கிறது. ஆம்! முஸ்லிம் களின் வீடுகளில் பாதுகாப்பு பெட்டகங் களில் பொக்கி­மாக பூட்டி வைக்கப்பட்டி […]

அன்று அல்லாஹ்வுடைய பள்ளி!  இன்று சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி! அபூ உவைஸ் ஹஜ்ரத்மார்களை கண்மூடி பின்பற்றி அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கும் எனது அருமை சமுதாயத்தவர் களே! என்று உண்மையை உணரப் போகிறீர் கள்? அன்று அல்லாஹ்வின் இல்லமாம் பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. ஒருமித்த குரலில் இறை இல்லம் தகர்க்கப் படுகிறது என நாம் அனைவரும் ஆர்ப்பரித் தோம். இன்னுயிர் பல ஈந்தோம். எனினும் ஒரே இறைவனை மட்டும் வணங்கக் கட்டப்பட்ட வல்ல அல்லாஹ்வின் பள்ளி வாசல் […]

மார்க்கம் மிக மிக எளிதானது!  நூருல் அமீன் இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங் களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்த வில்லை.  (அல்குர்ஆன் 22:78) அல்லாஹ் இவ்வசனத்தில் இஸ்லாத் தில் எந்தவித சிரமத்தினையும் ஏற்படுத்த வில்லை என்று கூறுகின்றான். மனித சமுதா யம் மிகவும் சுலபமாக பின்பற்றக் கூடிய ஒரு அழகிய வாழ்க்கை நெறியினை தான் அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இஸ் லாத்தில் மிக முக்கியமான கட்டாய கடமை யான தொழுகை, நோன்பு, ஹஜ்ஜு, ஜகாத் போன்றவற்றை […]

பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.  பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் : இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்ச யமாக அல்லாஹ் பொறுமையுடையவர் களுடன் இருக்கின்றான். 2:153,45 இந்த வசனங்களின் மூலம் சோதனைகளைத் தாங்கிக் கொள்வதற்கு ஏற்ற வழி! பொறு மையும், தொழுகையும் ஆகும் என்பதை அல்லாஹ் இங்கு விவரிக்கின்றான். அதனால்தான், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனையால் துக்கம், துயரம், ஏற்படுமானால் உடனே தொழுகைக்கு விரைந்து செல்வார்கள். (ஹுதைஃபா பின் […]