2018 அக்டோபர்

அக்டோபர் 2018 முஹரம் -ஸஃபர் 1440  “ஸ்மார்ட் ஃபோன்”  உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மக்களை கொன்று தீர்த்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதேபோல வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல பொருட்கள் மக்களை பிரயோஜனமில்லாதவர்களாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் செயல்படுகிறதோ என்று எண்ணவும் தோன்றுகிறது. உதாரணமாக படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை மக்களிடம் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது “ஸ்மார்ட் ஃபோன்”கள். கடைவீதிகள், சாலைகள் பேருந்து […]

S. முஹம்மது ஸலீம், ஈரோடு குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும். இதில்தான் முஸ்லிம் களது மறுமை வெற்றி உள்ளது. ஆகவே ஸஹாபாக்கள் உட்பட எந்த ஒரு தனி மனிதனின் சொந்த கருத்துக்களையும் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என்று TNTJஇயக்கத்தினர்கள் ஓங்கி உரத்து கூறி வருகிறார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதில் குர்ஆனை முறையாக படிக்கும் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது இதே வேளையில் இந்த சமுதாயத்தில் மிகச் சிறந்த மனிதர்களான […]

அபூ ஹனீபா, புளியங்குடி இஸ்லாமிய மார்க்கத்தை தனது பிழைப்பாக கொண்டவர்கள் ஒரு காலமும் சத்தி யத்தை சொல்லமாட்டார்கள். மார்க்க பணிக்கு என்று தனிப்பட்ட ஒரு கூட்டம் (புரோகிதம்) இஸ்லாத்தில் இல்லை. அதுவும் கூலி வாங்கிக் கொண்டு நிச்சயமாக இருக்கவில்லை. உழைத்து உண்ணுங்கள் அதன் மூலம் மார்க்க பணி செய்யுங்கள். நபிமார்கள் உழைத்து உண்டார்கள், உத்தம ஸஹாபாக் கள், கண்ணியமிக்க இமாம்கள் உழைத்து உண்டார்கள் அதன் மூலம் மார்க்க பணி செய்தார்கள். அவர்களை விட சிறந்த மார்க்க பிரச்சாரர்களை […]

S.H.அப்துர் ரஹ்மான், திருச்சி அன்புள்ள சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்களே நாம் குர்ஆன், மற்றும் ஹதீஃத்கள் அடிப்படையில் மார்க்கத்தை அறிந்தும், அமல்கள் செய்தும் வருகின்றோம். அல்லாஹ் குர்ஆனில் 4:59, 24:54 வசனங்களில் அல்லாஹ் “அத்தி வுல்லாஹ் வ அதீதிவுர்ரஸூல” என்று தனித்தனியாக குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், இன்னும் தூதருக்கும் கீழ்ப்படி யுங்கள் என்று குறிப்பிடுகிறான். அதன்படி அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆனையும், இறைத் தூதரின் வழிகாட்டுதலான ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களையும் பின்பற்றி வாழ்ந்து நம் அமல்களையும் செய்து வருகிறோம். […]

MTM. முஜீபுதீன், இலங்கை செப்டம்பர் தொடர்ச்சி…… ருகூவின் போது ஓதப்படும் ஓர் இறைவனை போற்றும் வசனங்கள் : ஸுரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்த பின் ருகூவு செய்தல் வேண்டும். தொழுகையில் ருகூவில் பின் வருமாறு மூன்று முறை ஓதுதல் வேண்டும். அதன் பொருளை கவனியுங்கள். “ஸுப்ஹான ரப்பியல் அழீம்” (பொருள்: மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) அஹ்மத், அபூதாவுத், நஸயீ ருகூவிலிருந்து எழும்போது கூறவேண்டியவைகள் : அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் […]

மர்யம்பீ, குண்டூர், 1. நபி(ஸல்) அவர்களுக்கு ஏன் எழுத படிக்க கற்றுத்தரவில்லை என அல்லாஹ் கூறுகிறான்? வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (29:48) 2. ரசூல்(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக 70க்கும் மேற்பட்ட ஹதீஃத்களை கேட்டறிந்த நபித்தோழர் யார்? அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) (புகாரி : 66:5000) 3. ஷைத்தான் மனிதனை எதைக் கொண்டு பயமுறுத்துவான் என அல்குர்ஆன் கூறுகிறது? வறுமையைப் பற்றி உங்களை பயமுறுத்துகிறான், வெட்ககேடானதை உங்களுக்கு தூண்டுகிறான். (2:268) 4. மறுமையில் கல்லால் தலை நசுக்கப்படும் மனிதர் […]

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?  ஆய்வுத் தொடர் – 9 அபூ அப்தில்லாஹ் செப்டம்பர் தொடர்ச்சி….. 39:23 வசனத்தில் “வர்ராஸிகூனஃபில் இல்மி” என்பவர்களைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. “யக்­வன ரப்பஹும்” என்று பொதுவாக தங்கள் ரப்பை அஞ்சுப வர்களைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்பதையாவது அவர்கள் கவனிக்க வேண்டாமா? அவர்களது கூற்றுப்படி கல்வி யில் திறமைமிக்கோர் மட்டுமின்றி, தங்கள் ரப்பை அஞ்சும் அனைவரும் “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அறிந்து அவர்களின் மேனி சிலிர்க்கிறது என்று பொருள் […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. செப்டம்பர் தொடர்ச்சி… அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந் துரைப்பவர்கள் மறுமை நாள் (அன்று நடக்க இருப்பது) குறித்து என்ன நினைக் கின்றனர்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் உடையவன் ஆவான் எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை. 10:60 நான் எனது தந்தையரான இப்ராஹீம் இஸ்ஹாக் யாக்கூப் ஆகியோரின் மார்க்கத்தையே பின்பற்றுகிறேன் அல்லாஹ்வுக்கு நாம் எதையும் இணையாக்குவது நமக்குத் தகாது இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த […]

விமர்சனம் : அந்நஜாத் வாசகர்களில் ஒரு கூட்டம் தான் இன்று “அஹ்லே குர்ஆன்” காரர்களுடன் இணைந்திருக்கிறார்கள் இது அந்நஜாத்தின் சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் பணிக்கு கிடைத்த தோல்வி என்கிறேன். ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : நிகழ்கால நடப்பின் மீதான தங்க ளின் ஐயம் அருமையான சிந்தனை! ஏற் பதா? மறுப்பதா? என்பதை குர்ஆன், ஹதீஃத் கொண்டு பார்ப்போமா! இந்நிகழ்வை, சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் எமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகிறோம். எப்படி […]

ஐயம் : குர்ஆனை மிகவும் எளிதாக நாம் ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 54:17) எளிதாக்கப்பட்ட குர்ஆனை விளங்கிக் கொள்ள அதன் மொழியாக்கம் (தர்ஜுமா) மட்டும் போதுமா? இல்லை அதன் விரிவாக்கமும் (தப்ஸீர்) தேவையா? அபூ நபீல், தேங்காய்பட்டணம் தெளிவு : எளிதாக்கப்பட்ட குர்ஆன் வசனங்களை விளங்கிக்கொள்ள மொழியாக்கம் போதுமானதே. வசனங்களை விளக்குவதற்கு அல்லாஹ்வால் அங்கீகாரம் பெற்றவர் கள் அழகிய முன்மாதிரியை பெற்றுள்ள (33:21) அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே. எளிதாக்கப்பட்ட வசனங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் […]