2023 பிப்ரவரி

தலையங்கம்! அறுபது மாதமும் சரியானது! அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீது உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். கிபி.2000க்கு முன் சர்வதேச பிறை நிலைப்பாட்டில் இருந்த நாம் 2000ல் ஹிஜிரி கமீட்டியின் கணக்கீட்டு காலண்டரை பின்பற்றினோம். 2018ல் அதன் கணக்கீடு லண்டனை மையப்படுத்தி இருப்பதும், உச்சியை நாளின் ஆரம்பமாக கொண்டு இருப்பதும் தெரிந்து ஹிஜிரி கமீட்டியில் இருந்து விலகினோம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்லாமிய அடிப்படையில் இயற்கை தேதிக்கோட்டின் பஜ்ரில் இருந்து கணக்கிட்டு 5 […]

எளியோர் வறியோர் பற்றிய கவலை! அன்புள்ள சகோதர சகோதரிகளே! வாரம் ஒருமுறை வெற்று அறிவுரைகளை மேடைகளில் நின்று தேனொழுக அல்லது வீராவேசமாக போதிப்பது, அதை மக்கள் காது குளிரக் கேட்டு ரசிப்பது, தொடர்ந்து போதித்தவரும் சரி, கேட்டு ரசித்தவர்களும் சரி, இல்லம் சென்று சுவை யான உணவருந்தி சுகமாக உறங்கி எழுகிறார்கள். மீண்டும் அடுத்த வாரம் இதே போதனைகளும் ரசிப்பும் உணவும் உறக்க மும் சுகமும் தொடர்கிறது. போதகர் சற்று குரல் வளமும், கவிநயமும் கொண்டவராக இருந்துவிட்டால் […]

புரோகிதரிசம்! அபூ அப்தில்லாஹ் ஜனவரி 2023 தொடர்ச்சி… நெறிநூல் வசனங்களை மக்களிடம் ஓதிக்காட்டத்தானே செய்கிறோம்! எங்கே மக்களிடமிருந்து மறைக்கிறோம்? அவற்றை நிராகரிக்கிறோம்? என்று இந்தப் புரோகிதர் கள் மக்களை ஏமாற்றலாம். நெறிநூல் வசனங்களில் உள்ளது உள்ளபடி இவர்கள் மக்களுக்குக் கூறுவதும் இல்லை. அதன்படி அவர்கள் நடப்பதும் இல்லை. மக்களை நடக்கத் தூண்டுவதும் இல்லை. அதற்கு மாறாக நெறிநூல் வசனங்களுக்கு உள்விளக்கம், வெளிவிளக்கம் என்று இருக்கிறது. அலிஃபுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. அரபிமொழி கற்றவர்களுக்கு மட்டுமே அது விளங்கும் என்று மக்களை […]

இன்றைய மத்ஹப் மதரஸா கல்விமுறை வழிகேடு… அபூ ஹனிபா, புளியங்குடி. பொதுமக்களின் ஜகாத் நன்கொடை பணத்தில் 7 வருடம் உழைக்காமல் உண்டு, மார்க்கம் பயிலும் மதரஸா கல்வியை மத்ஹப் கல்வியை எனது இஸ்லாம் படிக்க சொல்லவில்லை. எங்கள் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் அப்படிப்பட்ட மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை. இறைக்கல்வியை வைத்து எந்த இறைத் தூதரும் பிழைப்பு நடத்தவில்லை. அப்படி பிழைப்பு நடத்தும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்கவில்லை. இன்று மதரஸா என்ற பெயரிலே இஸ்லாம் காட்டித்தராத முறை […]

நடுநிலையான சமுதாயம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை மனிதர்களில் சில மதியீனர்கள், ஏற்கனவே (முஸ்லிம்கள் முன்னோக்கித் தொழுது கொண்டு) இருந்த அவர்களது “கிப்லாவிலிருந்து (வேறு திசைக்கு) அவர்களைத் திருப்பியது எது?’ என்று கேட்பார்கள். “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடுபவரை அவன் நேர்வழியில் செலுத்துவான்’ என்று (நபியே!) கூறுவீராக! இவ்வாறே உங்களை நாம் (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். (ஏனெனில்) நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்வோராகவும், (நமது தூதர்) உங்களுக்குச் சான்று பகருபவராகவும் திகழ வேண்டும் என்பதே […]

இந்திய முஸ்லிம்களின் இம்மை மறுமை வெற்றியை பாழாக்கிய முல்லாக்கள் ஒரு முஸ்லிமான ஆணாக இருந்தா லும் சரி! பெண்ணாக இருந்தாலும் சரி! அவர்கள் செய்யும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அது எல்லாம் வல்ல அல்லாஹ் வின் வழிகாட்டும் நெறிநூலான அல்குர் ஆன் கட்டளையின்படியும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படியும் அமைத்துக் கொள்வதில் தான் இம்மை மறுமை வெற்றி அடங்கியுள்ளது. அதாவது குர்ஆன், ஹதீஃத் இந்த இரண்டு அல்லாத அனைத்தும் வழிகேடு. அதோடு முழு இஸ்லாமிய மார்க்கமே […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநூலை! ஷரஹ் அலி, உடன்குடி. உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டா கட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்…. தீமைக்குத் துணை போகாதீர்! நன்மைக்கும், இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் ஒத்துழையுங்கள். பாவத்துக்கும், வரம்பு மீறிய செயலுக்கும் துணை போய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். (இறைநூல்: 5:2) இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : உன் […]

நாளை மறுமையில் யார் யாருடன் இருப்பார்கள்? உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். காத்தமன் நபிய்யீன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் மட்டுமே: எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் கிடையாது. வேறொரு வழிகாட்டியும் கிடையாது. (ஆதாரம்:அல்குர்ஆன் 33:40வது வசனம்) நபி(ஸல்) அவர்களை விட்டுவிட்டு அவர்களுக்குப் பின் குலாம் அஹ்மது காதியானியை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட காதியானிகள் பெரும் பொய் யர்களும் மறுமை வாழ்வை […]

பிறைகளைக் கணக்கிடுவதற்கான குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை அல்லாஹ்விடம் வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் : நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலிருந்தே அவனது பதிவேட்டில் இவ்வாறே இருந்தது. (அல்குர்ஆன் 9:36) அறியாமைக்கால அரபியர், இயற்கையாக இறைவன் ஏற்படுத்தியுள்ள சந்திர ஆண்டையே மதித்து வந்தார்கள். ஆனாலும் ஒரு ஆண்டுக்கு பன்னிரெண்டு மாதங் களும், பதினைந்து நாட்களும், எனக் கணக்கிட்டு வந்தார்கள். ஆனாலும் மாதங்களைத் தமது விருப்பத்திற்கு ஏற்ப […]