2013 நவம்பர்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…. அன்புள்ள சகோதரர் மவ்லவி பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களுக்கு அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அபூ ஃபாத்திமா ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ சிலை வழிபாடு, கபுரு-சமாதி வழிபாடு, முக்கடவுள் வழிபாடு, மதகுருமார்கள் வழிபாடு போன்ற நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு இறைவன் அளித்துள்ள (பார்க்க 6:153) ஒரே நேர்வழிக்கு வரும்போது மனதில் உறுதி கொண்டு வாயினால் மொழிய வேண்டிய உறுதி மொழியே அரபி மொழி வழக்கில் கலிமா என்பதாகும். “”அல்லாஹ்” என்று அரபி மொழியில் அழைக்கப்படும் இணை, துணை, தாய் தந்தை, மகன், தேவை, இடைத்தரகு எதுவுமே அற்ற […]

அபூ அப்தில்லாஹ் சுரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction) ஆன நொடியுடன் செல்லும் மாதம் முடிந்து வரும் மாதம் ஆரம்பித்து விடுகிறது. சங்கமம் (Conjunction) ஆனவுடன் புதிய மாதம் பிறந்து விட்டது என்பதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை. ஆயினும் முதல் பிறை எங்கள் கண்ணுக்குத் தெரியாததால் (Non visible) அது நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் பிறையும் கண்ணுக்குத் தெரியாததால் அதுவும் நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் நாள் […]

விமர்சனம் : எழுத்து வழி பிரச்சாரத்திற்கும் கூலி வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி 3 பக்க அளவில் ஆதாரங்களைத் தந்து கடந்த பத்து மாதங்களுக்கு முன் கடிதம் எழுதி இருந்தேன். இதுவரை பதிலளிக்கவில்லையே ஏன்? எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு.