2026 ஜுலை

தலையங்கம் : பாலியல் குற்றம் குறைய என்ன செய்யவேண்டும்? “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. இன்றைக்கு நாட்டில் சமூக ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சமூக ஒழுங்கு சீர்குலைந்ததன் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் கொலைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தக் […]

{ 0 comments }

பின்பற்றக்கூடாத இமாமும் இருக்கிறார்களா? மறு பதிப்பு : –  அபூ அப்தில்லாஹ் ஜூன்  மாத  தொடர்ச்சி….. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஒரு பள்ளியில் பாங்கின்போது தற்போது சில பள்ளிகளில் நடைபெறுவது போல் பித்அத்தாக சில வாசகங்களை இணைத்துச் சொன்னதைக் கேட்டதால் அந்தப் பள்ளியில் தொழாமல் சென்றதாக தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஒரு கதை காணப்படுகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் போன்ற கொடிய அக்கிரமம், […]

{ 0 comments }

இறை அத்தாட்சி சூனியத்தை வென்றது மறு பதிப்பு : முஹிப்புல் இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுவதே இறை அத்தாட்சி? இறைநெறிநூல் காட்டும் அற்புதங்கள் தான் இறை அத்தாட்சிகளாகும்! இறை அத்தாட்சி எதுவாக இருந்தாலும் மனிதர்களைச் சிந்திக்க தூண்டி படிப்பினை பெற வைக்கும் அவ்வித அத்தாட்சிகள் ஒருக்காலும் மூட நம்பிக்கைகளுக்கு வித்திடாது. மாறாக, மூட நம்பிக்கைகளையும், அவைகளின் அடியயாட்டி உருவாகும் மூட சடங்கு சம்பிரதாயங் களையும்  கூண்டோடு  ஒழிக்கும். இறை அத்தாட்சிகளுக்குத் தெள்ளத் தெளிவான எடுத்துக்காட்டுகளாய் நபிமார்கள் வழியாக இறைவன் […]

{ 0 comments }

குர்ஆனும் குவாஸர் நட்சத்திரமும்! – எஸ். ஹலரத் அலி அறிவியலின் வளர்ச்சி மனிதனின் பார்வையை பிரபஞ்சத்தின் ஆழத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நவீன வானியல் ஆய்வுகளில் விண்வெளியில் மிகவும் பிரகாசமான மற்றும் மர்மமான பொருட்களில் ஒன்றாக ”குவாஸர்கள் கருதப்படுகின்றன. இந்த நவீன கண்டுபிடிப்புகளுக்கும், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட திருக்குர் ஆனின் சில வசனங்களுக்கும் இடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைகள் குறித்து பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “குவாஸர்கள் என்றால் என்ன? குவார் என்பது “குவாசி–ஸ்டெல்லர் என்பதன் சுருக்கம். இவை […]

{ 0 comments }

ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை ஜூன்  2026  தொடர்ச்சி… கலீஃபா உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் “பஸரா‘வின் ஆளுநராக முஃகீரா பின் ஷிஅபா(ரழி) அவர்கள் பதவி வகித்தார்கள். அப்போது; அவர்களின் தாய் வழிச் சகோதரர் களான, அபூபக்ரா(ரழி), சப்ல்பின் மஅபத்(ரழி), நாஃபிஉ பின் ஹாரிஸ்(ரழி) ஆகியோர், அன்னாரின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். உடனே “முகீராபின் ஷிஅபா (ரழி) அவர்களைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, அபூ மூஸா அல் அஷ்அரீ(ரழி) […]

{ 0 comments }