1996 அக்டோபர்

 அல்லாஹ்வின்  அளப்பெரும் கிருபையால் அந்நஜாத் தனது இலட்சியப் பயணத்தை உங்கள் அனைவரின் முழு ஆதரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அந்நஜாத்தால் எடுத்து வைக்கப்பட்ட குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம். மனித அப்பிராயங்களுக்கும், ஊகங்களுக்கும் மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்ற தெளிவான  கொள்கையை ஏற்றுக் கெரள்ளும் காலம் கனிந்து வருகின்றது. இந்தக் காலக்கட்டத்தில் கொள்கைச் சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: சவூதி அரேபியாவில் பெண்கள் கண்களைத் தவிர பிற பாகங்கள் அனைத்தையும் துணியினால் மறைத்து ‘ஹிஜாப்’ முறையை பேணி வருகிறார்கள். “முகத்தையும், கைகளையும் மறைக்க தேவையில்லை” அவ்வாறு மறைப்பது கண்டிப்பாக ‘பித்அத்து’தான் (அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகள்) என்று தவ்ஹீது சகோதரர்கள் சிலர் வாதிடுகின்றனர்.இது சரியா? விளக்கம் கோருகின்றேன்.

A.H. நஸீர் அகமது, குன்னூர்.     அல்லாஹ் ஜல்லஷானஹுதஆலாவுடைய மாபெரும் கிருபையாக உள்ளது, பல முறை பல நபிமார்கள் மூலம் ஷரீஅத்துடைய சட்ட திட்டங்களை கொடுத்தும், வேதத்தைக் கொடுத்தும் அருள் செய்தான். ஆனால், ஷைத்தான் அவன் சூழ்ச்சியில் மனிதர்களை ஆட்டிப் படைத்து, மாசற்ற தூய்மையான முறையில் அல்லாஹ் கொடுத்த மார்க்க ஞானத்தை, தீனின் உண்மையை கலங்கப்படுத்தி பலவகையாக மனிதர்களை பல பிரிவினர்களாகப் பிரித்து, பல கோளாறுகளை உண்டாக்கி, பல இன்னல்களை மனிதர்களை சந்திக்க செய்து  அல்லாஹ்வும் அவன் […]

விமர்சனம்: (sep.’96-26-27) கிணறு, குளம் போன்றவற்றில் “குளிப்பு கடமையானவர்” குளிக்கலாம் என்று கூறியுள்ளீர். அந்த ஹதீஸ் தண்ணீரின் தன்மையைப் பற்றித்தானே கூறியுள்ளது.ஏனெனறால்,

நபித் தோழரின் வாழ்க்கையில் நடந்தவை….

எம்.பி. ரபீக் அஹ்மத்     உலகில் எத்தனை மதங்கள் இருக்கின்றனவோ, அத்தனை மதங்களையும், அதன் போதகர்களையும் பெயர்கள் குறிப்பிட்டு வரிசையாக பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்த போதகர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கவனியுங்கள்.அதில் எத்தனை பேர் அப்பழுக்கற்ற தூய்மையான வாழ்வை வாழ்ந்தார்கள் என்பதை கவனியுங்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஒரு சிலர் தான் தேறுவார்கள். அந்த ஒரு சிலரின் பெயர்கள் வருமாறு: