2013 டிசம்பர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்

உண்மையை அறிவார்களா? JAQH அமைப்பினர்

ஹிஜிரி கமிட்டி, கோவை அன்புச் சகோதரர்களே! கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக JAQH அன்சார் பள்ளியின் தலைவர் அமீர் அலி (இப்னு அஹமத்) அவர்கள் ஹிஜிரி கமிட்டியினர் மனோ இச்சையின்படி செயல்படுகின்றனர் என்றும் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாகச் செயல்படுகின்றனர் என்றும் ஓர் அவதூறை பிரசுரமாக வெளியிட்டார். அதற்குத் தக்க பதிலை ஹிஜிரி கமிட்டி பிரசுரமாக வெளியிட்டது. இவர் மட்டும் தான் இப்படிப் பொய்ப் பிரச்சாம் செய்து வருகிறார் என்று எண்ணினோம். ஆனால JAQH-ன் முன்னாள் தலைவர், இந்நாள் […]

நேர்முக வர்ணனை : – இப்னு குறைஷ் கடந்த முஹர்ரம் 14 ஹிஜ்ரி 1435 அன்று ஞாயிற்றுக்கிழமை ஜாக் அமைப்பின் சார்பாக சேலம் மாநகரில் பிறை விளக்க மாநில மாநாடு நடத்தப்பட்டது. துல்லியமான சந்திரக் கணக்கீட்டு முறையை சரிகண்டு அதை நடைமுறைப்படுத்தும் ஜாக் உறுப்பினர்கள் தவறாது இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக் கொடுக்கப்பட்டது. பிறைகளைக் கணக்கிடுவது தவறானது என்றும் ஜாக்கின் சர்வதேச-சவுதி தேசப்பிறை தான் சரியானது என்றும் கூறி இது சம்பந்தமான கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்கப்படும் என்றும் […]

பெங்களூர், M.S.கமாலுத்தீன் “”மக்களாட்சி சீருடன் நடைபெற அதற்கு முழு முயற்சியும் தன்னொழுக்கமும் ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும். மேலும் பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ நியாயமாக ஒரு சமுதாயத்தை வழிநடத்தவே முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச் சிறந்த மனமாற்றங்கள் மட்டுமே அந்த சமுதாயத்தை வழி நடத்தும்” – ப்ளேட்டோ