2023 ஏப்ரல்

தலையங்கம் : இயக்க போதையில் இஸ்லாமிய இளைஞர்கள்! இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் ஏதாவது ஒரு இயக்க போதையில் வீழ்ந்து விடாமல் அவர்களை சத்திய இஸ்லாத்தில் நிலைபெறச் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். தற்போது உள்ள கால சூழலில் குழப்பமான இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல இயக்கங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு அழகிய வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டு மக்களை அழைக்கிறார்கள்.  ஆனால் அப்படி அவர்களைப் பின்பற்றி செல்லும்பொழுது தனது இயக்கத்தின் அடிமைகளாக அந்த இளைஞர்களை மாற்றுகிறார்கள். […]

முஸ்லிம்களே ஒன்றுபட்டு! ஒரே அமீரின் கீழ் செயல்படுவோம் வாருங்கள்! அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 1444 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்கள் அமைத்து, நடத்திக்காட்டி, நமக்காக விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிமீன்‘ சமூக அமைப்பில் முஸ்லிம்கள் தங்களுக் கிடையேயுள்ள வேற்றுமைகளை மறந்து இணைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதுபற்றிய தெளிவுகளை 1991 வருடங்களில் அந்நஜாத்தில் வெளியிட்டிருந்தோம். மறந்துவிட்ட சகோதர சகோதரிகள் மீண்டும் உணர்வு பெற அக்கட்டுரையை மீண்டும் இந்த இதழில் இடம் […]

இஸ்லாமிய மற்றும் கிறித்துவ ஒற்றுமை ஓங்கட்டும்! அஹமது இப்ராஹிம் நமது தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நல்ல நண்பர்களாக இருந்த, இருக்க வேண்டிய கிறித்துவ சகோதரர்களை தங்கள் இயக்கத்தை வலுப்பெற வைக்க இயக்க வெறிபிடித்த புரோகிதர்கள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூண்டு வதற்காக வேண்டுமென்றே விவாதம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு விரோதமாக கிறித்தவர்களை வம்புக்கிழுத்து விவாதித்து முஸ்லிம்களுக்கு விரோதியாக்கியது போதாதா? ஏற்கனவே பயங்கரவாத பா.ஜ.க. ஆட்சியில் கிறித்துவர்களும், முஸ்லிம்களும் சொல்லொண்ணா துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். இதில் இரு […]

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு! K.M.H. .அபூ அப்தில்லாஹ் இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும் பகுதியினர் “தக்லீத்‘ என்ற பெயரில் மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு, குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணானவற் றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழிதவறிச் செல்வதால், “தக்லீத்‘ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரண்பட் டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம். பரீட்சையில் “காப்பி‘ அடிப்பதே “தக்லீத்‘! அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றில் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அல்லாஹ் […]

சாலை மறியல்: ஓர் பெரும் பாவம் மற்றும் அல்லாஹ்வின் சாபம்! அஹமது  இப்ராஹிம் கும்பலாகக் கூடி சாலையில் அமர்ந்து மனி தர்களுக்கும், வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்வதை எல்லாம் வல்ல அல் லாஹ் தடை செய்கின்றான். ஆதாரம்: அல்குர் ஆன் 29வது அத்தியாயம் 29வது வசனம், 7வது அத்தியாயம் 86வது வசனம் மற்றும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அழகிய நற்போதனைகள் அடங்கிய நபிமொழிகளின் தொகுப்பு நூலான புகாரீ என்ற நூலில் 2465வது நபிமொழியாக இடம்பெற்றுள்ள […]

மனிதகுலத்தின் ஒளிவிளக்கு திருகுர்ஆன்! எம்.பி. ரபீக்  அஹ்மத் உலகில்  மனிதர்களிடம் பிரபலமாக இருக்கும் மதங்கள் நான்கு, மார்க்கம் ஒன்று. 1. கிறிஸ்துவ மதம், 2. யூத மதம், 3.இந்து மதம், 4.புத்த மதம், 5. இஸ்லாமிய மார்க்கம். இன்னும் சில சிறிய மதங்கள் இருக் கின்றன. அவைகள் உலகில் பிரபலமான மதங்களாகவோ அதிக மக்கள் பின்பற்றக் கூடிய மதங்களாகவோ இல்லை. மேலே சொல்லப்பட்ட நான்கு மதங்களில் புத்தமதம் தன்னை ஒரு மதமாக சொல்லிக் கொள்ள வில்லை. அந்த […]

இமாம்களின் நிலையில் மாற்றம் வருமா? அன்சர் சரீப் பின் R.A. மாலிக் (ஆகவே மூஃமின்களே! உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்க மாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்ப தில்லை   (அல்குர்ஆன் 7:55) மேற்கூறிய வசனத்தில் இறைவனிடம் பிரார்த்தனையை பணிவாகவும், அந்தரங்க மாகவும் (அதாவது நம் உள்ளமும் அல்லாஹ்வும் மட்டும் அறிவது போல்) தான் செய்ய வேண் டும் என்று அல்லாஹ் மிக தெள்ளத் தெளிவாக கூறிவிட்டான். இதில் நாம் வரம்பை மீறக் […]

அழைப்புப் பணி செய்வதென்பது அல்லாஹ்வின் சிபத்தாகும்! அபூ இஸ்ஸத், இலங்கை பரிசுத்த குர்ஆனில்  சுமார் ஆயிரம் வசனங்கள், நன்மையை ஏவுவது தொடர்பாகவும், சுமார் ஆயிரம் வசனங் களை தீமையைத் தடுப்பது தொடர் பாகவும், வந்துள்ள நன்மையைக் கொண்டு ஏவி, தீமையை விட்டும் தடுத்து, நரகத்தைப் பற்றி எச்சரித்து, சொர்க்கத்தின் பக்கமாக வாருங்கள் என்று அழைப்புக் கொடுக்கும் சிபத்து அல்லாஹ்வைச்  சார்ந்ததாகும். ஆக, அல்லாஹ்வும் “தாயீ‘ ஆக பெரும் அழைப்பாளனாக இருக்கின்றான் எனவே அழைப்புப் பணி செய்வதென் பது  […]

முஸ்லிம்கள் யாரை பின்பற்றவேண்டும்? இந்துக்கள் தங்களது சமய சாமியார் களையும் கிறித்தவர்கள் தங்கள் பாதிரிமார் களையும் பின்பற்றுவதைப் போன்று முஸ்லிம்களும் சம்பளத்திற்காக மார்க்கப் பணியாற்றும் மவ்லவிமார்களைத்தான் பின் பற்ற வேண்டுமா என்பது பற்றி திருகுர்ஆன் என்ன உத்திரவிடுகிறது என்பது பற்றி ஆய்வு செய்யும் பதிவு இது: அல்குர்ஆன் 36:21 வசனம் தங்களைப் போன்ற அப்பாவிகளுக்காகவே எல்லாம் வல்ல அல்லாஹ்வால் இறக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகம் ஊட்டுகின்றோம். உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்: இன் னும் […]

எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி, பின்னர் அதில் உறுதியாக இருந்தோரின் சிறப்புகள் எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (எனினும்) நிச்சயமாக  எங்கள் இரட் சகன் அல்லாஹ்தான் என்று கூறி, பின்னர், (அதன்மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார் களே அத்தகையோர் அவர்களின் மீது மலக்கு(கள் எனும் வானவர்)கள் (மரண வேளையில்) இறங்கி (அவர்கள் செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் அஞ்சாதீர்கள், பயப்படாதீர்கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலையும்படாதீர்கள். நீங்கள் […]

ரமழான் இரவுத் தொழுகை! K.M.H.  அபூ அப்தில்லாஹ் மவ்லவிகளால் “தராவீஹ்‘ என்று அறி முகப்படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இர வில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழக் கட்டளையிட்டதும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதா ரங்களை அந்நஜாத், 1986லிருந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. அதை மறுத்து இந்த மவ்லவிகள் இதுவரை ஆதாரப்பூர்வமான எந்த ஹதீதையும் தர வில்லை. அதற்கு […]

சந்திர காலண்டர்! அஹமது இப்ராஹீம் 1400 ஆண்டுகளுக்கு முன் ஃபஜ்ர் தொழுகை நேரம் அறிய கிழக்கு வெளுக் கின்றதா என வானத்தை நபி(ஸல்) அவர்கள் பார்த்து அறிந்து தொழுதார்கள். கிழக்கு வெளுக்கு முன் ஸஹர் சாப்பிட்டார்கள்! வானத்தில் சூரியன் மறையும்போது நோன்பு  திறந்தார்கள். பள்ளிவாசல் முற்றத்தில் ஒரு குச்சு ஒன்று நட்டி அதன் நிழல் சாய்வதைப் பார்த்து ளுஹர் அஸர்  தொழுதார்கள். அருமைத்  தம்பி  அவர்களே! இப்படிப்பட்ட நபிவழியை விட்டு விட்டு கடிகாரத்தைப் பார்த்து தொழுவதும் நோன் […]