1994 டிசம்பர்

அபூ அப்தில்லாஹ் சத்தியத்தினுள்ளே மனிதக் கற்பனைகள் நுழையும்போது அது கருத்து வேறுபாடுகளாக உருவெடுக்கிறது. அது இறுதியில் ஒன்றுபட்ட மனித சமுதாயத்தைப் பல மதத்தவர்களாக, அவர்களையும் பல கூறுகளாகப் பிரித்து விடுகிறது. ஆதம்(அலை) காலம் முதல் இன்று வரை இதுவே தொடர் கதையாக இருக்கிறது.