2012 செப்டம்பர்

அபூ அப்தில்லாஹ் பல வருடங்களுக்கு முன்னர் அல்பகரா:2:4 இறைவாக்கு “”உமக்கு அருளப்பட்டுள்ளதையும், உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றையும் அவர்கள் நம்புகிறார்கள்” என்றும் “”அவர்களே தம் இரட்ச கனின் நேரான வழியில் இருப்பவர்கள், வெற்றியாளர்கள்” என 2:5 இறைவாக்கிலும் அல்லாஹ் சொல்லியிருப்பதை எடுத்து எழுதி, முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஒரு நபி வந்து அவர் மீது நம்பிக்கைக் கொள்வதாக இருந்தால், முக்கியமான இந்த இடத்தில் “உமக்குப் பின்னர் அருளப் படுவதையும் அவர்கள் நம்புவார்கள்” என்று நேரடி யாகத் தெளிவாக […]

கே.எம்.எச். இதோ அஹ்லுஸ் சுன்னா ஏடு தனது ஆகஸ்ட் 2012 பக்கம் 56ல் தரும் ஆதாரம்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அல்லது நபி தோழர்களின் காலத்தில் இமாமத்(பணி) செய்வதற்கு மாத சம்பளம் தரப்படவில்லை. ஆனால் இன்று இமாமத் செய்வதற்கு மாத சம்பளமும், தராவீஹ்(?) சிறப்பு தொழுகை நடத்துவதற்கு சிறப்புக் கூலியும், பாங்கு மற்றும் இகாமத் சொல்வதற்கு மாதாந்திர சம்பளமும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சம்பளம் வழங்கப்படுவதால்தான் அக்காரியம் சீராக நடக்கிறது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத இந்த […]

பிரிவுகளின் உடும்புப் பிடியில் சிக்கியிருப்போரே! ஆழ்ந்து சிந்திப்பீர்! பிரிவுகளால் நாசமே! மோசம் போகாதீர்! சுன்னத் ஜமாஅத் பிரிவார் அரங்கேற்றும் மெகா – மாபாதகங்கள்! பிரிவுகள் விட்டு உடன் விலகிடுவீர்! அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை!