2016 டிசம்பர்

 டிசம்பர் 2016 ஸஃபர்-ரபீவுல் அவ்வல் 1438 வேதங்கள் செல்லுமா? அரசு சார்பாக பிரதமர் நரபலி நரேந்திர மோடி 08.11.2016 இரவு 500/-, 1000/- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததிலிருந்து நடுத்தர, ஏழை மக்கள், அன்றாடம் காய்ச்சிகள் படும் நரக வேதனைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்தளவு நெருப்பில் கிடந்து துடிக்கும் புழுக்களைப் போல் துடியாகத் துடிக்கிறார்கள். நாளை மறுமையில் அடைய வேண்டிய நரக வேதனையை இங்கேயே மாதிரிக்கு அனுபவிக்கிறார்கள். ஆயினும் மோடியின் மோடி மஸ்தான் வேலை […]