2008 மார்ச்

உலகில் ஃபித்னா-குழப்பம் விளைவிப்பது யார்? இப்னு கதீஜா தங்களை மார்க்கம் அறிந்த மேதைகள், மக்களிடையே மார்க்கத்்தை நலினமாக, ஹிக்மத்தாக எடுத்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என நினைத்துக் கொண்டு, மார்க்கப்பணி, அழைப்புப்பணி கட்டாயக்கடமை; அதை செய்யாது வெற்றி இல்லை என்று கூறும் அறிஞர்கள் இது தான் சத்தியம்-நேர்வழி-உண்மை என்று உறுதியாக தெரிந்தப் பின்னரும் அதை மக்களிடையே உரத்துச் சொல்ல தயங்குகிறார்கள்; பின் வாங்குகிறார்கள். அதற்கு அவர்க்ள கூறும் காரணம், அல்லாஹ் அல்குர்ஆன் பகரா 2:191-ல் பித்னா-குழப்பம் செய்வது […]

இறைவழியைப் பற்றிப் பிடித்து ஒழுகும் மக்கள் வாழும் இடங்களில் அமைதியும் பாதுகாப்பும் நிலவும்.