விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : காட்சியை அடிப்படையாக கொண்டே நோன்பை ஆரம்பிக்கவும், முடித்து கொள்ளவும் ஹதீஃத் ஆதாரம் இருக்கும்போது கணக்கீட்டிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?  ஹாஸிப் முஹம்மது, சென்னை. விளக்கம் : நபி(ஸல்) காலத்தில் அனைத்தும் காட்சியை அடிப்படையாக கொண்டுதான் செய்யப்பட்டது. தொழுகை நேரங்கள் சூரியனின் காட்சியை அடிப்படையாக கொண்டு தொழப்பட்டன. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலைநிறுத்துவீராக! இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக, ஃபஜ்ரு தொழுகை […]

விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : நிர்பந்தத்தின் காரணமாக வீடுகளில் ஜும்ஆ தொழுவதற்கு குர்ஆனிலோ, ஹதீஃதிலோ தடை ஏதும் இல்லை என எழுதியுள்ளீர்கள். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும். மேலும், ஒரு நபர் மட்டும் ஜும்ஆ தொழுவதாக இருந்தால் (வீட்டில்) குத்பா இல்லாமல் தொழலாமா? இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுமா?  முகம்மது பாரூக், பேட்டை, திருவெல்வேலி. விளக்கம் : நடைமுறை உண்மை ஒன்றைக் கூறி, தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜும்ஆ தொழுவதாக இருந்தால், குத்பா ஓதித்தான் தொழ வேண்டும் என்று […]

விமர்சனங்கள்!   விளக்கங்கள்!! *தவ்ஹீத்வாதிகளால் வெளியிடப்பட்ட “தர்கா முரசு” என்ற புத்தகத்தில் ஆலிம்களையும் அவ்லியாக்களையும் கேலிசித்திரங்களாக வரைந்தும், கிண்டலான வாசகங்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளதே! இதுதான் தவ்ஹீதை போதிக்கும் முறையா?    கே. சர்புதீன், பெருவளநல்லூர். இன்று ஆர்வமாக அழைப்புப்பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்களில் பெரும்பான்மையினரைப் பிடித்துள்ள ஒரு மயக்கம் பற்றி வினா எழுப்பியுள்ளீர்கள். அந்த மயக்கத்தைப் போக்க  மிக நீண்டதொரு  தெளிவான விளக்கத்தைத் தர நாம் கடமைப்பட்டுள்ளோம். இன்று அந்தச் சகோதரர்கள், தங்களில் ஏற்ப்பட்டுள்ள மயக்கம் காரணமாக செய்யும் தவறுகள் குர்ஆன், ஹதீஸை முறையாகவும் […]

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! 3:7 வசன சர்ச்சையில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கு இறுதி நிலை (இறுதி முடிவு) என்றே மொழி பெயர்க்கிறீர்கள்.” இறுதி நிலை என்பதற்கு ஆதாரமாக இப்னு தைமிய்யாவின் கருத்தையும் குர்ஆனின் 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் வரும் தஃவீலையும் எடுத்துக் காட்டுகிறீர்கள். ஆனால் சூரந்து யூசுபின் 6:21,36,44,45  ஆகிய வசனங்களில் வரும் “தஃலீல்” என்ற பகத்திற்கு இறுதி முடிவு என்று பொருள் இல்லாமல் (பொதுவாக) விளக்கம் என்றே தர்ஜுமா செய்யப்பட்டுள்ளது. இந்த […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவான வேதமும் உங்களிடம் வந்துள்ளது(5:15). இந்த வசனத்தில் பேரொளி என்பது எதைக் குறிக்கிறது? நபி(ஸல்) அவர்களை ஏன் குறிக்காது? எம்.ஏ.ஹாஜி முஹம்மது, நிரவி அல்ஹம்துலில்லாஹ்! தங்களைப் போன்றோர் குர்ஆனை புரட்ட ஆரம்பித்து விட்டமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள இறைவசனத்தை முழுமையாக பார்ப்பீர்களேயானால் பேரொளி எது என்பது தெளிவாகிவிடும். குர்ஆனே குர்ஆனுக்கு தப்ஸீர் (விளக்கம்) என்பதை மறந்துவிடாதீர்கள். இப்போது முழு ஆயத்தைப் பாருங்கள். வேதமுடையவர்களே! நிச்சயமாக உங்களிடம் நம்முடைய தூதர் […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! தங்களின் அறிவுப்பூர்வமான, மார்க்க ரீதியான சிந்தனையைத் தூண்டக்கூடிய எழுத்து வன்மையால் வாசகர்கள் மிகவும் கவரப்பட்டுள்ளார்கள். ஆனால் மார்ச் மாத “அந்நஜாத்தில்” சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனால்…..” என்ற தலைப்பில் எழுதப்பட்ட விஷயங்கள் முஸ்லிம்களிடையேயும், அந்நஜாத் வாசகர்களிடையேயும் ஒரு அதிருப்தியையும், பீதியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.  “பாபரி மஸ்ஜித் விவகாரம் அறிவு ஜீவிகளிடையே மிகப்பெரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. முஸ்லிம்களின் கெளரவப் பிரச்சனை, இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்வா, சாவா என்பதை முடிவு செய்யும் பிரச்சனை […]

விமர்சனம் : ஹிஜ்ரி காலண்டர் அறிமுகமாகி 1380 வருடங்களும் கிரோகோரியன் காலண்டர் அறிமுகமாகி 437 வருடங்களுமாகிறது என்பதை அறிய முடிகிறது. இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்கள்தான் காலண்டர் முறையை உலகுக்கு முதலில் தந்தவர் என்கிறீர்கள். உலகுக்கு காலண்டரை தந்தவர்கள் நாம் தான் என்று கூறும் அதே நேரத்தில் இஸ்லாமிய தேதிக்கோடு & சர்வதேச நேரம் என்று ஒன்று இதுநாள்வரையிலும் நம்மிடம் இல்லையே ஏன்? அது இல்லாத காரணத்தினால்தான் இன்று உலகளாவிய அளவில் நோன்பு & பெருநாள் ஒரே தேதி, […]

விமர்சனம் :  2018 அக்டோபர் இதழ், பக். 4ல் ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது என்கிறீர்கள். அதே நேரத்தில் ஸலஃபிக் கொள்கையும் கூடாது என்கிறீர்கள். இரண்டும் முரண்படுவது போல் தெரிகிறதே! தெளிவுபடுத்துங்கள்.  ஹாஸிக் முகம்மது, சென்னை-50. விளக்கம் : ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது என்று கட்டுரையாளர் கூறியதைத் தாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால், ஸலஃபிக் கொள்கை கூடாது என்று அந்நஜாத் கூறுவதில்தான் தாங்கள் முரண்பாட்டைக் காண்கிறீர்கள். கீழுள்ள இறைவசனத்தைப் பாருங்கள். அவர்கள் சொல்லைச் செவியேற்று அதிலே அழகானதைப் […]

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் (ஆய்வு, அப்பாஸ் அலி MISC, தொகுப்பு : M.G.ஃபாரூக்) என்ற 7 பக்க ஆக்கத்தில் அந்நஜாத் ஜூன் 2012 இதழில் வெளியான கலாநிதி யு.எல்.ஏ. அஷ்ரப் Ph.D., Al-Azhar  எழுதி இருந்த “”விரலைச் சுட்டிக் காட்டுவதே நபி வழி! ஆட்டுவது நபிவழி அல்ல” என்ற ஆக்கத்திற்கு மறுப்புத் தெரிவித்து எழுதி இருந்தார்கள்.  அதற்குரிய  பதிலே  இது! தொழுகை அமர்வில் விரலசைத்தல் பற்றிய விமர்சனம் [PDF]  

விமர்சனம் : 2018 அக்டோபர் இதழ் பக்.35ல் தஃப்ஸீர்களை தவிர்த்துக் கொள்வது சிறப்பு என்கிறீர்கள், சரி! அப்படியானால் இங்கே உதாரணத்திற்கு “அல்குர்ஆன் 2:189ல் பிறைகளை காலங்காட்டி என்று கூறிவிட்டு, நீங்கள் வீட்டுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல….” இங்கே இதனை எப்படி விளங்கிக் கொள்வது?  அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : தாங்கள் கூறுவதைப் பார்த்தால் தஃப்ஸீரே படிக்க வேண்டாம் என்று எழுதியது போல சொல்கிறீர்கள், மன்னிக்கவும். தாங்கள் கூறியபடி நாங்கள் எழுதவில்லை. “அந்த தஃப்ஸீர்களைத் தவிர்த்துக் […]

விமர்சனம் : அந்நஜாத் வாசகர்களில் ஒரு கூட்டம் தான் இன்று “அஹ்லே குர்ஆன்” காரர்களுடன் இணைந்திருக்கிறார்கள் இது அந்நஜாத்தின் சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் பணிக்கு கிடைத்த தோல்வி என்கிறேன். ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : நிகழ்கால நடப்பின் மீதான தங்க ளின் ஐயம் அருமையான சிந்தனை! ஏற் பதா? மறுப்பதா? என்பதை குர்ஆன், ஹதீஃத் கொண்டு பார்ப்போமா! இந்நிகழ்வை, சுய சிந்தனையாளர்களை உருவாக்கும் எமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகிறோம். எப்படி […]

விமர்சனம் : அந்நஜாத் மார்க்கப் பணிக்கு கூலிகூடாது என்கிறது அதே நேரத்தில் மார்க்கப் பணிக்கு கூலி வாங்கும் கூட்டம் “”அல்குர்ஆன் 2:273” ஆதாரம் காட்டி, நியாயப்படுத்துகிறார்களே! கூலி கூடுமா? கூலி கூடாதா? வார்னர் நதீர், நாகர்கோவில் விளக்கம் : பொய்யுரைப்பதில் மன்னர்கள், அண்டப் புளுகர்கள், ஆகாசப் பொய்யர் கள், மக்களை வழிகெடுப்பதில் இந்த மவ்லவிகளை விடக் கேடுகெட்டவர்கள் இந்த உலகில் காணப்படும் ஏனைய அனைத்து மக்களின் மதகுருமார்களிலும் யாரும் இல்லை! காரணம் அவர்களில் யாரிடமும் இறையளித்தப் பாதுகாக்கப்பட்ட […]

“”சிந்தனை செய் மனமே” எனும் கட்டுரையைவிமர்சிக்கும் விளக்கம் தான் இது! விமர்சனம் : சுயவிளக்கம் மார்க்கமாகாது, மார்க்க வி­யங்களை அளவிடும் அளவு கோலாக குர்ஆனும், நபிவழியும் இருக்கும் போது அவ்வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுக்கும்போது அதன் மூலம் கருத்து அடிபட்டு போகும். 59:21, 16:17 வசனங்கள் முறையே, “”மேலும் இந்த உதாரணங்களை மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு நாம் விளக்குகின்றோம்”, “”நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத் தாருக்கு இதில் அத்தாட்சி இருக்கின்றது”. ஆகவே சிந்திப்பதை குர்ஆன் ஊக்கப்படுத் துகிறது. யாருக்கும் […]

விமர்சனம் : பிறை கணிப்பின் மூலம் சமூகத்தில் மாபெரும் பிளவு/பிரிவு உண்டாக்கி தமிழ் முஸ்லிம் சமுதாயத்தையே பாவப் படுகுழியில் தள்ளி “”ஆஷிரா” நோன்பு பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பதை வேறுபடுத்தி ஒரு சாரார் நோன்பு வைத்திருக்க மற்றொரு சாரார் பெருநாள் கொண்டாட சமூகப் பிரி வினையை உண்டாக்கி “”ஒருவர் தன்னைத் தானே ஆக பரிசுத்தமானவர் என நினைத்து இன்னொரு சகோதரரை இழிவாக/ ஏளனமாக / தரக்குறைவாக பார்த்து, பெருமையின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு, இறை வனின் […]

விமர்சனம் : புரோகிதர் ஒருவர் அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில், சுன்னத்தை பேணும் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறினார் அதற்கு அவர் கூறிய குற்றச்சாட்டு களும், அதற்கு நம் விளக்கமும். விளக்கம் : முதல் குற்றச்சாட்டு : “அவர் ஒரு பித்அத்வாதி” (மார்க்கத்தில் இல்லாத நூதன அனாச்சாரங்களை செய்தவர் பித்அத்வாதியாக கருதப்படுவார்) காலமெல்லாம் பித்அத்களை மார்க்கமாக, மக்களிடம் அறிமுகம் செய்த புரோகிதர்களை அடையாளம் காட்டியதால் அவரும் “”பித்அத்”வாதியாக சேர்க்கப்பட்டார் போல் தெரிகிறது. […]

விமர்சனம் : 30 வருடங்களாக உம் போன்ற மூடர் களிடம் மார்க்கம் சிக்கி படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. பல உதாரணங்களை கூற முடியும். சமீ பத்திய உதாரணம் ஒன்று கூறுகின்றேன். பிப்.2017, அந்ஜாத் பக்கம் 13ல் “”முகத்தை மூடுவது” குறித்து உமது மூட விளக்கத்தை (அல்குர்ஆன் 33:59) நானும் பலமுறை படித்தும் எமக்குப் புரியவில்லை. “”வட நாட்டு சேட்டு பெண்களிடம்” என்று தொடங்கும் வரியிலி ருந்து) நீர் மீண்டும் படித்து பாரும். உமது விளக்கம் தான் […]

விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் மூடன் என ததஜ தலைவராலும் பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப்படுகின்றதே. நீங்கள் மனநோயாளியா? பைத்தியமா? மூடரா? தொலைபேசி விமர்சனம். விளக்கம் : அல்ஹம்துலில்லாஹ்! நபிமார்களுக்கு காஃபிர்களான புரோகிதர்களைக் கொண்டு கிடைத் தப் பட்டமே நமக்குக் கொடுக்கப்படுவது கொண்டு அல்குர்ஆனிலுள்ள இறைச் செய்தியைப் பெரும் பான்மை மக்களின் ஆதரவைப் பெறும் தீய நோக்கு டன் வளைத்துத் திரித்து மறைக்காமல் உள்ளது உள்ளபடி நாம் கூறுகிறோம். நேர்வழியை மட் டுமே மக்கள் மன்றத்தில் […]

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : அந்நஜாத் டிசம்பர் இதழ் பக்.3-ல் இயக்கங்களின் பெயரால், இணை(ஷிர்க்்) வைக்கின் றனர் என்கிறீர்கள். மெளலவிகளை, இயக்கத் தலை வர்களை தக்லீத் செய்கிறார்கள் என்று சொன்னால் சரி. மாறாக இணை(ஷிர்க்்) வைக்கின்றனர் என்று சொல்வது சரியா?  M.அபூ நபீல், தேங்காய்பட்டணம் விளக்கம் : மார்க்கத்தில் எமது சுய கருத்தைப் புகுத்துவதை விட்டும் அல்லாஹ் எம்மைக் காப்பா னாக. குர்ஆன் கூறும் கருத்தையே கூறுகிறோம். குர்ஆன் 9:31 வசனத்தைப் படித்துப் பாருங்கள். கிறித்தவர்கள் தங்களின் […]

விமர்சனம் : அந்நஜாத் ஆகஸ்ட்15 இதழ் பக்கம் 10ல் நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா? என்ற தலைப்பில் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்றும், ஃபஜ்ரில் ஆரம்பித்து அடுத்த ஃபஜ்ரில் முடியும் 24 மணி நேரம்தான் ஒரு நாள் என்ற கருத்தில் எழுதி இருக்கிறீர்கள். அதேபோல் லைலதுல் கத்ர் என்பது கத்ருடைய நாள் இரவு மட்டுமல்ல என்றும் வாதிட்டு உள்ளீர்கள். சரி. இப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. கத்ருடைய நாள் பஜ்ரில் முடிவதால் (குர்ஆன் : 97) கத்ர் […]

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]