2011 ஜனவரி

ஐயம் : காஃபிர்களின் இறப்பு செய்தியைக் கேட்டால் “”இன்னாலில்லாஹி, வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறலாமா?  கடையநல்லூர், சேமலப்பை, இக்பால், (கேம்ப், ஜித்தா)

அபூ முஹம்மது நஜ்ம், ஏர்வாடி …. என்று மாறும் யா அல்லாஹ்! உன்னுடைய சத்திய வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து சொல்லும் போது

அபூ ஆயிஷா அல்- உம்ரா, ஏர்வாடி (நெல்லை) அறியாமையா? அல்லது அறிந்துகொண்டே கண்மூடித்தனமாக புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நரகத்தின் வாயிலுக்கு கூட்டம், கூட்டமாக செல்ல வேண்டும் என்று! கண் இருந்தும் குருடர்களாக, செவி இருந்தும் செவிடர்களாக, அறிவிருந்தும், சிந்திக்காதவனாக, செல்ல விரும்புகிறானா மனிதன்?

எம்.கே.தீன், திருச்சி முஸ்லிம்களே! திருகுர்ஆன் வசனங்கள் இறைவனிடமிருந்து அந்தந்தக் காலகட்டங்களில், ஜிப்ரயீல் என்கிற வானவர் மூலம், நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டவை என்பது, அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இறங்கிய வசனங்களை துணியிலும், தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதி வைத்து, பிற்காலத்தில் அவை, ஒன்றாகத் தொகுக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்வும்-வாக்கும் என்று அழைக்கப்பெறும் ஹதீஸ்கள், யாராலும் எதிலும் எழுதி வைக்கப்படாமல் இருந்து வந்தன.

முஹிப்புல் இஸ்லாம் “எவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் பிளவுண்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்… அவர்களுக்கே தாம் மகத்தான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 3:105)