1989 அக்டோபர்

     மக்காச்சுடரில் “ஹலோ மிஸ்டர் அந்நஜாத்” என்ற தொடரில் எழுதி வருவது பற்றி நீங்கள் ஏன் விரிவான விளக்கம் அளிப்பதில்லை?

  அபூ ஃபாத்திமா எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா(அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கின்றான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய்-தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி மார்க்கம்-நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள், அந்த பல மதங்களிலும் பற்பல பிரிவுகள்-பிளவுகள்-வேற்றுமைகள். மனிதரில் இந்த பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட அடிப்படைக் காரணம் […]

                                    H. அப்துஸ்ஸமது, BE.,M.Sc.,(Eng) சென்னை. இனி மூன்றாவது சாத்தியக்கூறு பற்றி ஆராய்வோம். அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிந்திருந்த மேலே குறிப்பிட்ட ஹதீதுகளின் விஷயங்களை அன்றைய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவர்களது அதிகாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கத் தக்கவனாகக் கருத வாய்ப்பு இருந்திருக்கலாம்.

தொடர்:34                                 அபூஅப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)