2010 ஜுன்

குருகுலக் கல்வி! இப்னு ஹத்தாது அல்ஜன்னத் மார்ச் 2010 கடைசிப் பக்கத்தில் “அன்புள்ள கொள்கைச் சகோதரனுக்கு” என்ற பெயரால் இடம் பெற்றுள்ள வரிகள் இவை: எழுதியவர் அதன் ஆசிரியர் மற்றும் ஜாக் அமீர் சகோ. எஸ். கமாலுத்தீன்.

நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…! ஜே.ஜாபர் சித்திக், கம்பம். ஏக இறைவனாகிய அல்லாஹ் இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து உயிர் ஜீவராசிகளுக்கு பல அருட்கொடைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவை நிர்ணயித்துள்ளான். கருணையுள்ள இறைவன் மனித இனத்திற்கு பகுத்தறிவு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை அருட்கொடையாக வழங்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்:  39:17,18 இறைக் கட்டளைகள்படி யார் சொன்னாலும், எழுதினாலும் அதைக் கேட்டு, பார்த்து அதில் அழகானதை எடுத்து நடங்கள் என்று கூறும் நீங்கள் வாழ் உரிமை மாநாடு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு போன்ற கூட்டங்களை மறுத்துப் பேசுகிறீர்களே! இது உங்களுக்கு நீங்களே முரண்படுவதாக இல்லையா? அப்துல்லாஹ், திருச்சி.

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்! ஏப்ரல் தொடர் : 8         MTM.முஜீபுதீன், இலங்கை

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!  ஏப்ரல் தொடர் : 11

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே! அபூ அப்தில்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் அவற்றிலுள்ள வற்றையும், ஜின் மனிதப் படைப்புகளைச் சோதனைக்காகப் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். இந்தப் பேருண்மைகளை அந்த இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் 1:1-7, 62:14, 67:1-3, 51:55-58, 8:26, 16:72, 30:40, 40:64, 22:28. 20:132, 6:151, 17:31, 34:24, 35:3, 67:21, 29:60, 5:114, 2:60 போன்ற எண்ணற்ற இறை வாக்குகளை நேரடியாகப் […]

மீண்டும் வெள்ளையனுக்கு அடிமையாகும் இந்தியா! நீண்ட காலமாக நமது இந்திய நாட்டை ஹிந்து, முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறு. வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் இந்தியா வந்த வெள்ளையன் இங்குள்ள கனிம வளங்கள், நீராதாரம், மனிதவளம் இவை அனைத்தையும் பார்த்துப் பொறாமைப்பட்டு, இந்தியாவை தனது அடிமை நாடாக்கத் திட்ட மிட்டான். சூழ்ச்சி செய்தான். அவனது சூழ்ச்சிக்கு மேல் ஜாதியினரில் பலர் இரையாகினர். இந்திய ஆட்சியாளர்களைக் காட்டிக் கொடுத்து இந்தியாவை வெள்ளையருக்கு அடிமைப் படுத்தினர். அவனிடம் கையூட்டுப் பெற்றனர்.