2017 செப்டம்பர்

Dr. அம்ரைனி என்னருமை சகோதர, சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) ஹிஜ்ரி 1439வது வருடம் சென்ற21.9.2017-ல் உதயமானது. அல்ஹம்துலில்லாஹ். அதாவது சந்திர நாட்காட்டிபடி 1439 வருடங்கள் என் பது இன்றைய புழக்கத்திலுள்ள ஆங்கில-கிரிகோரியன் நாட்காட்டிபடி 1386 வருடங் களாகும். காரணம் : 355 அல்லது 356 நாட் களைக்  கொண்டது  ஒரு  வருடம், இது சந்திர ஹிஜ்ரி  நாட்காட்டியாகும். 364 அல்லது 365 நாட்களைக் கொண்டது ஒரு வருடம், இது சூரிய-கிரிகோரியன் நாட் காட்டியாகும். எனவே ஆங்கில நாட்காட் […]

அபூ ஆத்திஃபா தொழுகையில் முறையாக அணி வகுத்து நிற்பது தொழுகையின் அம்சங்களில் ஒன்றாகும். “(தொழும்போது) உங்கள் வரிசைகளைச் சரி செய்து கொள்ளுங்கள்! ஏனெனில் வரிசையைச் சரி செய்து கொள்வ தானது தொழுகையின் பரிபூரணத் தன்மையின் ஓர் அம்சமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ் (ரழி), புகாரீ, முஸ்லிம்) (புகாரியின் மற்றொரு அறிவிப்பில் “”தொழுகையை நிலைநாட்டும் அம்சங்களில் ஒன்றாகும்” என்பதாக உள்ளது) இந்த ஹதீஃதின்படி அணி வகுத்து வரிசையில் நிற்பது முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது. இன்று […]

ஐயம் : 55:29 வசனத்தில் “”வானங்களிலும் பூமியில் உள்ளோர் (அனைவரும் தங்களுக்கு வேண்டியதை) அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கிறான்” என்று அல்லாஹ் கூறுகிறான். உண்மையில் காபிர்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்கவில்லை; எப்படி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்பதாக கூற முடியும்? விளக்கமாக பதில் சொல்லவும். அஜ்மல், வாணியம்பாடி தெளிவு : இறைவேதத்தை தாங்கள் கவனமாக படிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சிறந்த வினாவை கேட்டு இருக்கிறீர்கள். அல்லாஹ்வை இறைவனாக ஏற்காதவர்கள், அல்லாஹ்விடம் கேட்க மாட்டார்கள்; மாறாக, […]

தோழர் ஹம்துல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர கடவுள் வேறில்லை, அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 20:8) அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திரு நாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை விட்டு விடுங்கள்-அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 7:180, 17:110, 20:8, 59:24). அவனே அல்லாஹ், அவனைத் தவிர கடவுள் வேறில்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்:59:22) அவனே […]

மர்யம்பீ, குண்டூர், செல்: 7762004447 1. சொர்க்கங்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள்: 1. ஜன்னத்துல் மஃவா அல்குர்ஆன்= 53:15 2. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் = 18: 107, 23: 11 (சுவனச்சோலை). சொர்க்கத்தின் வாசல்கள் : 1. ஸலா, 2. ஜிஹாத், 3. ஸதகா, 4.ரய்யான் ஆதாரம் : ஸஹீஹுல், புகாரி :1897 3. சொர்க்கவாதிகளுக்கு வழங்கப்படும் பானங்களின் பெயர்கள்: 1. கற்பூர பானம் = 76 : 5 2. இஞ்ஜி பானம் = 76:17 […]

நிச்சயமாக இதுவே எனது நேரான வழியாகும். இதையே நீங்கள் பின்பற்றி நடப்பீர்களாக. அல்குர்ஆன்: 6:153 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது கரத்தால் ஒரு கோட்டைக் கிழித்தார்கள். பின்னர் “”இது அல்லாஹ்வின் நேரான வழி” என்று தனது விரலால் சுட்டிகாட்டினார்கள். பிறகு அந்த கோட்டின் வலப் பக்கத்தில் இரு கோடுகளையும், இடது பக்கத்தில் இரு கோடுகளையும் போட்டார்கள். பின்னர் “”இந்த இரண்டு கோட்டிலும் ஒவ்வொன்றிலும் கைவிரலை வைத்து சுட்டிகாட்டினார்கள்; இந்த வழிகள் ஒவ்வொன்றிலும் ஷைத்தான் நின்று கொண்டு மக்களைத் […]

அமல்களின் சிறப்புகள்… தொடர் : 28 M. அப்துல் ஹமீத் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, அந்த ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூலான அமல்களின் சிறப்புகள் புத்தகம் தான் வாழ்க்கையின் வழிகாட்டி என்று ஜமாஅத்தில் இருந்த மற்றவர்களைப் போல நானும் எண்ணினேன். இறை நாட்டம், ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆனையும், ஹதீஃதுகளையும் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போதுதான், தலையணை சைசில் இருந்த அமல்களின் சிறப்பு புத்தகம் இறை வேதத்துக்கும் இறைத் தூதரின் ஹதீஃதுகளுக்கும் நேர்மாற்றமாகவும், முரண்பாடுகள் கொண்ட ஒரு […]

முஹிப்புல் இஸ்லாம் மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும்.சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகிறீர்கள். தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள்… (குர்ஆன்: 3:110) சீரிய சிந்தனைப்பாளர், சிறந்த மார்க்க சேவகர் அன்பு சகோதார் ஆபூ அப்தில்லாஹ் அவரது 77 ம் வயதில் இம்மை வாழ்வை நிறைவு செய்து கெண்டு, சென்ற 12.7.17ல் மறுமை வாழ்வின் முதல் படி எடுத்து வைத்து விட்டார். சாலை விபத்தில் ­ஸஹிதாகி விட்டார். இன்னா லில்லாஹீஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஏகன் […]

– மண்டபம் M. அப்துல்காதிர் இஸ்லாம் மனித வாழ்வின் வாழ்க்கை முறைகளையும் வியாபார தொடர்பான நிலைகளையும் தெளிவான முறையில் விளக்குகிறது. பொருளாதாரத்தை ஈட்டுகிறோம் என்று மார்க்கத்தின் சட்டத்திற்கு உட்படாமல், மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களை செய்து பொருள் ஈட்டுவதால் அந்த பொருளுக்கு அல்லாஹ் பரக்கத் இல்லாமல் ஆக்கிவிடுகிறான். வியாபாரம் செய்கிறோம் என்று பொய் பேசி விற்பதும், அதன் மூலம் நாம் அடைகின்ற லாபங்கள் வல்ல இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும் உட்பட்டதே! நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். […]

ஹதீஃத் ஆய்வு – 1 மனித உருவில் வானவர் ஜிப்ரயீல் (அலை) Dr. அம்ரைனி ஹிஜ்ரி 8ம் வருடம் நம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டு, மதீனாவை இஸ்லாமிய அரசின் தலைநகராக்கி அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அண்ணாரின் 61 வயதில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. அதாவது நபி(ஸல்) அவர்களின் இவ்வுலக வாழ்வின் கடைசி  நாட்களில் சுமார் இரு வருடங்களுக்கு முன் மதீனத்து மஸ்ஜிதுக் நபவியில் பற்பல நபித் தோழர்கள் குழுமியிருக்க நிகழ்ந்த நிகழ்ச்சியிது.  இந்நிகழ்வு […]

அந்நாஜத் ஆநிரியர் சகோ. அபூ அப்தில்லாஹ் அவர்களின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து ஆகஸ்ட், 2017 முதல் இதழ் வெளிவந்தது. அவரின் விருப்பத்தை அல்லாஹ் நிறைவேற்றினான். அந்நஜாத் வெளிவருமா? என சந்தேகித்தவர்களின் வினாவுக்கு விடையாக இந்நிகழ்வை அமைத்து தந்தான். அல்ஹம்துலில்லாஹ்! அந்த இதழில் தலையங்கத்திலும், சில ஆக்கங்களிலும் அவரைப் புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது. விளைவு! “”அவரைப் பின்பற்றும் கூட்டம் ஒன்று” உருவாகி விட்டது என்ற முனங்கலை ஒருவர் வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த எண்ணம் வேறு சிலருக்கும் கூட இருக்கலாம். […]

பிஸ்மில்லாஹ் அர்- ரஹ்மான் அர்-ரஹீம்  எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7. பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும்,இவர்கள் அறியாதவற்றையும், ஜோடி ஜோடியாக படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.     அல் குர்ஆன்.36:36. இன்னும் குதிரை,கோவேரி கழுதைகள்,கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும் அலங்காரமாகவும்,(அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.   அல் குர்ஆன்.16:8. அல்லாஹ் பூமியில் படைத்த படைப்பினங்களை சுருக்கமாக,மனிதர்,கால்நடை,தாவரங்கள் என்று நாம் அறிந்ததை சொல்லிவிட்டு,நாம் அறியாத ஒன்றையும் பூமியில் படைத்திருப்பதாக கூறுவது சிந்திக்கத்தக்கது.உண்மையில் இவ்வசனம் எம்மக்கள் […]

அபூ அப்தில்லாஹ் இன்றைய இந்திய முஸ்லிம்கள் மிகமிக ஆபத்தான கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்கள் அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் பூண்டோடு துடைத்து எறியப்பட்டது போல், நம் தாய்நாடான இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்களாகிய நாம் பூண்டோடு துடைத்தெரியப்பட படு பயங்கரச் சதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்களையும், ஆலிம் வர்க்கத்தையும் தங்களுக்கு நேர்வழி காட்டும் நல்லவர்களாக நம்பி அவர்களைக் கண்மூடிப் […]

இறையடியார் அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? திருகுர்ஆன் : 39:9 அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஃத்களுக்கும் ஆதாரமாக இருப்பவர்கள் அறிஞர்கள் எனப்படும் ஆலிம்கள். இன்றைய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கு, குறிப்பாக படித்தவர் பாமரர்களுக்கு அவர்கள்தான் வழிகாட்ட வேண்டும். இஸ்லாமின் பக்கம் வழி நடத்திச் செல்ல வேண்டும். நிச்சயமாக அறிஞர்கள் இறைத்தூதரின் வாரிசுகளாவர். அவர்கள் அறிவைத்தான் விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைய பாக்கியம் பெற்றவாராவார். நூல் : புகாரி இந்த நபிமொழியைக் கூறி அவர்கள் தங்களைத் திருத் தூதர்களின் […]