அறிந்து கொள்வோம்!  

in 2025 ஏப்ரல்

அறிந்து கொள்வோம்!  

மர்யம்பீ, குண்டூர்

1. சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பதும், பருகுவதும் எவ்வாறு வெளியேறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நறுமணமுள்ளஏப்பமாகவும், கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும்.
முஸ்லிம் : 5453

2. சித்ரத்துல் முன்தஹா வேரின் கீழ்பகுதியில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நான்கு. ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை உள்ளேயும், யூப்ரபீஸ் நைல் இரண்டும் வெளியேயும்.  புகாரி : 3207

3. அஸ்ஸாமு அலைக்க என்றால் என்ன?

உங்களின்மீதுமரணம்உண்டாகட்டும்என்றுபொருள். புகாரி : 2935

4. சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடைகளின் பெயர்கள் என்ன?

ஸுன்துஸ், இஸ்தப்ரக். அல்குர்ஆன் 18:31

5. எலும்புகள் மீது சதையை போர்த்துவதாக எந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்?

அல்குர்ஆன் 2:259

6. நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர்கள் என்னவென்று அல்லாஹ்  கூறுகிறான்?

வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு. அல்குர்ஆன் 71:23

7. ஐயாயிரம் வானவர்களை கொண்டு உதவி புரிந்த போர் எது?

பத்ரு.    அல்குர்ஆன் 3:125

8. பேராசை பிடித்த காருனை எப்படி அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?

பூமியில்  அழுந்தச்  செய்து.     .கு.28:81

9. கஃபத்துல்லாஹ்விலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நபி(ஸல்) அவர்களை ஒரே இரவில் அழைத்துச் சென்ற நிகழ்ச்சியின் பெயர்  என்ன?

இஸ்ரா.    அல்குர்ஆன் 17:1

10. கண் பார்வையையும், கர்ப்பத்தையும் பாழாக்கும் பாம்பின் பெயர் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

முதுகில்இரண்டுவெள்ளைகோடுகள்உள்ளதுத்துஃப்யத்தைன்.   முஸ்லிம்:4490

11. அலீ(ரழி) அவர்களின் கண் வலியைப் போக்க அவர்கள் என்ன செய்தார்கள்?

தம்எச்சிலைஇரண்டுகண்களிலும்உமிழ்ந்துஅல்லாஹ்விடம்பிரார்த்தனைசெய்தார்கள்.  புகாரி : 3009

12. அடிமைப் பெண்ணை வைத்திருப்பவர் கல்வி கற்றுக் கொடுத்து ஒழுக்கம் கற்றுக் கொடுத்து அவளை மணம் புரிந்து கொண்டால் கிடைக்கும் நற்பலன்கள் எத்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

இரண்டு.  புகாரி: 3011

13. யூத தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?

அப்துல்லாஹ்  இப்னு  அத்தீக்(ரழி),     புகாரி:3023

14. நெருப்பினால்  தண்டிக்கக்கூடிய  தகுதி  யாருக்குடையது?

அல்லாஹ்வுக்கு. புகாரி: 3016

15. யமன் நாட்டு கஅபா என்ற ஆலயத்தை உடைத்தவர் யார்?

ஜரீர்(ரழி).   புகாரி: 3020

16. நபி(ஸல்) அவர்களை குறை கூறும் விதத்தில் பேசி கஅப் இப்னு அஷ்ரஃபை கொன்ற சஹாபி யார்?

முஹம்மத்இப்னுமஸ்லமா(ரழி).   புகாரி:3031

17. யமன் நாட்டிற்கு ஆட்சி நடத்தவும், பிரசாரம் செய்யவும் நபி(ஸல்) அவர்கள் யாரை அனுப்பினார்கள்?

அபூமூஸாஅல்அஷ்அரீ(ரழி), முஆத்(ரழி)     புகாரி: 3038

18. போர்க்களத்தில் சந்திக்கும் துன்பங்களை எவ்வாறு கையாள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நிலைகுலைந்துவிடாமல்பொறுமையாக.     புகாரி: 3026

19. மதினாவின் புத்ஹான் எனும் ஓடையின் நீர் எவ்வாறு இருந்தது?

மோசமானகெட்டுப்போனநீராக.  புகாரி 1889

Previous post:

Next post: