அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பதும், பருகுவதும் எவ்வாறு வெளியேறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நறுமணமுள்ளஏப்பமாகவும், கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும்.
முஸ்லிம் : 5453
2. சித்ரத்துல் முன்தஹா வேரின் கீழ்பகுதியில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நான்கு. ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை உள்ளேயும், யூப்ரபீஸ் நைல் இரண்டும் வெளியேயும். புகாரி : 3207
3. அஸ்ஸாமு அலைக்க என்றால் என்ன?
உங்களின்மீதுமரணம்உண்டாகட்டும்என்றுபொருள். புகாரி : 2935
4. சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடைகளின் பெயர்கள் என்ன?
ஸுன்துஸ், இஸ்தப்ரக். அல்குர்ஆன் 18:31
5. எலும்புகள் மீது சதையை போர்த்துவதாக எந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்?
அல்குர்ஆன் 2:259
6. நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளின் பெயர்கள் என்னவென்று அல்லாஹ் கூறுகிறான்?
வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு. அல்குர்ஆன் 71:23
7. ஐயாயிரம் வானவர்களை கொண்டு உதவி புரிந்த போர் எது?
பத்ரு. அல்குர்ஆன் 3:125
8. பேராசை பிடித்த காருனை எப்படி அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான்?
பூமியில் அழுந்தச் செய்து. அ.கு.28:81
9. கஃபத்துல்லாஹ்விலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு நபி(ஸல்) அவர்களை ஒரே இரவில் அழைத்துச் சென்ற நிகழ்ச்சியின் பெயர் என்ன?
இஸ்ரா. அல்குர்ஆன் 17:1
10. கண் பார்வையையும், கர்ப்பத்தையும் பாழாக்கும் பாம்பின் பெயர் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
முதுகில்இரண்டுவெள்ளைகோடுகள்உள்ளதுத்துஃப்யத்தைன். முஸ்லிம்:4490
11. அலீ(ரழி) அவர்களின் கண் வலியைப் போக்க அவர்கள் என்ன செய்தார்கள்?
தம்எச்சிலைஇரண்டுகண்களிலும்உமிழ்ந்துஅல்லாஹ்விடம்பிரார்த்தனைசெய்தார்கள். புகாரி : 3009
12. அடிமைப் பெண்ணை வைத்திருப்பவர் கல்வி கற்றுக் கொடுத்து ஒழுக்கம் கற்றுக் கொடுத்து அவளை மணம் புரிந்து கொண்டால் கிடைக்கும் நற்பலன்கள் எத்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இரண்டு. புகாரி: 3011
13. யூத தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?
அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரழி), புகாரி:3023
14. நெருப்பினால் தண்டிக்கக்கூடிய தகுதி யாருக்குடையது?
அல்லாஹ்வுக்கு. புகாரி: 3016
15. யமன் நாட்டு கஅபா என்ற ஆலயத்தை உடைத்தவர் யார்?
ஜரீர்(ரழி). புகாரி: 3020
16. நபி(ஸல்) அவர்களை குறை கூறும் விதத்தில் பேசி கஅப் இப்னு அஷ்ரஃபை கொன்ற சஹாபி யார்?
முஹம்மத்இப்னுமஸ்லமா(ரழி). புகாரி:3031
17. யமன் நாட்டிற்கு ஆட்சி நடத்தவும், பிரசாரம் செய்யவும் நபி(ஸல்) அவர்கள் யாரை அனுப்பினார்கள்?
அபூமூஸாஅல்அஷ்அரீ(ரழி), முஆத்(ரழி) புகாரி: 3038
18. போர்க்களத்தில் சந்திக்கும் துன்பங்களை எவ்வாறு கையாள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நிலைகுலைந்துவிடாமல்பொறுமையாக. புகாரி: 3026
19. மதினாவின் புத்ஹான் எனும் ஓடையின் நீர் எவ்வாறு இருந்தது?
மோசமானகெட்டுப்போனநீராக. புகாரி 1889