அறிந்து கொள்வோம்! 

in 2025 மே

அறிந்து கொள்வோம்! 

மர்யம்பீ, குண்டூர்

1. ஊசி துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழையாதவர்கள் யார்?

அல்லாஹ்வின்வசனங்களைபொய்ப்பித்துபெருமையடிப்பவர்கள்.

2. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் என்ன  கேட்பார்கள்?

தண்ணீர்அல்லதுஅல்லாஹ்வழங்கியவற்றையோஎங்கள்மீதுஊற்றுங்கள். .கு. 7:50

3. வெட்கத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன  கூறினார்?

ஈமான்என்னும்இறைநம்பிக்கையின்  ஒரு  கிளை  ஆகும்.  புகாரி:

4. நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று எதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அன்சாரிகளை : வெறுப்பது.   புகாரி: 17

5. நூஹ்(அலை) அவர்கள் சமூகத்தின் பிரமுகர்கள்   என்ன  கூறினார்கள்?

நாங்கள்உம்மைதெளிவானவழிகேட்டிலேயே  காண்கின்றோம்.   .கு. 7:60

6. நம்பிக்கை கொண்ட பெண் யாருடன் பயணம் செய்யக்கூடாது என்று நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்?

மணம்முடிக்கதகாதஉறவினர்இல்லாமல்வேறெவருடன்  பயணிக்க  கூடாது.       

புகாரி : 1008

7. என்னுடைய வழிமுறையை பேணியவர்கள் யார் என்று நபி(ஸல்)  கூறினார்கள்?

பெருநாள்தொழுகைக்குபின்குர்பானிகொடுப்பவர்கள். புகாரி : 951

8. பிடிவாத குணம் கொண்ட கொடியவனுக்கு  நரகம்  என்ன  புகட்டப்படும்?

சீழ், வெந்நீர் புகட்டப்படும்.   புகாரி.

9, அன்பளிப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன  கூறினார்?

ஆட்டின்குளம்பைதந்தாலும்அதைஇழிவாக  கருதவேண்டாம்.  புகாரி : 2566

10. லூத்(அலை) அவர்களிடம் வானவர்கள் வந்ததுபோது  அவர்  என்ன  கூறினார்?

சமூகமாகஇருக்கிறீர்கள்.  அல்குர்ஆன் 15:16

11. சொத்தில் அறவழியில் தர்மம் எந்த அளவுக்கு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

மூன்றில்ஒருபாகம்அனுமதிக்கப்பட்டது.   முஸ்லிம் : 3350

12. அழகிய முறையில் உறவாடுவதற்கு தகுதியானவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

தாய்  என  3  முறை  கூறினார்கள்.   முஸ்லிம் 4979

13. ஒருவர் தாயின் கருவரையில் கருவுற்றதிலிருந்து எத்தனை நாட்கள் இருக்கும்போது வானவர்  அனுப்பப்படுகிறார்?

120 நாட்களுக்குப் பின்.  முஸ்லிம்: 5145

14. அல்லாஹ் எப்போது அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என்று என்று நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

பாவமன்னிப்புகோரிமீட்சிபெறும்போது.  முஸ்லிம்: 5295

15. மனிதனின் செல்வங்கள் அவனுக்குரியவை எது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

உண்டுகழித்தது, உடுத்தி கிழித்தது, கொடுத்துச் சேமித்தது.  முஸ்லிம்: 5666

16. என்னை மனிதன் புண்படுத்துகிறான் என்று  எதைப்  பற்றி  கூறினான்?

காலத்தை  ஏசுவதை.  முஸ்லிம் : 4520

17. அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

அல்லாஹ்வைதவிரஅனைத்தும்அழியக்கூடியவையே.  முஸ்லிம் 4541

18. வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டவர் என்ன ஆனார்கள் என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

அழிந்து  போனார்கள்.  முஸ்லிம்: 5180

19. சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி என அல்லாஹ்வை துதிப்பதால் கிடைக்கும்  நன்மைகள்.     முஸ்லிம் 381

20. மறுமை நாள் எப்போது என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? 

அமானிதம்பாழ்படுத்தப்படும்போதுமறுமை  நாளை  எதிர்பார்க்கலாம். புகாரி 59

Previous post:

Next post: