அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. ஊசி துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழையாதவர்கள் யார்?
அல்லாஹ்வின்வசனங்களைபொய்ப்பித்துபெருமையடிப்பவர்கள்.
2. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் என்ன கேட்பார்கள்?
தண்ணீர்அல்லதுஅல்லாஹ்வழங்கியவற்றையோஎங்கள்மீதுஊற்றுங்கள். அ.கு. 7:50
3. வெட்கத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்?
ஈமான்என்னும்இறைநம்பிக்கையின் ஒரு கிளை ஆகும். புகாரி:
4. நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று எதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அன்சாரிகளை : வெறுப்பது. புகாரி: 17
5. நூஹ்(அலை) அவர்கள் சமூகத்தின் பிரமுகர்கள் என்ன கூறினார்கள்?
நாங்கள்உம்மைதெளிவானவழிகேட்டிலேயே காண்கின்றோம். அ.கு. 7:60
6. நம்பிக்கை கொண்ட பெண் யாருடன் பயணம் செய்யக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்?
மணம்முடிக்கதகாதஉறவினர்இல்லாமல்வேறெவருடன் பயணிக்க கூடாது.
புகாரி : 1008
7. என்னுடைய வழிமுறையை பேணியவர்கள் யார் என்று நபி(ஸல்) கூறினார்கள்?
பெருநாள்தொழுகைக்குபின்குர்பானிகொடுப்பவர்கள். புகாரி : 951
8. பிடிவாத குணம் கொண்ட கொடியவனுக்கு நரகம் என்ன புகட்டப்படும்?
சீழ், வெந்நீர் புகட்டப்படும். புகாரி.
9, அன்பளிப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்?
ஆட்டின்குளம்பைதந்தாலும்அதைஇழிவாக கருதவேண்டாம். புகாரி : 2566
10. லூத்(அலை) அவர்களிடம் வானவர்கள் வந்ததுபோது அவர் என்ன கூறினார்?
சமூகமாகஇருக்கிறீர்கள். அல்குர்ஆன் 15:16
11. சொத்தில் அறவழியில் தர்மம் எந்த அளவுக்கு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மூன்றில்ஒருபாகம்அனுமதிக்கப்பட்டது. முஸ்லிம் : 3350
12. அழகிய முறையில் உறவாடுவதற்கு தகுதியானவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தாய் என 3 முறை கூறினார்கள். முஸ்லிம் 4979
13. ஒருவர் தாயின் கருவரையில் கருவுற்றதிலிருந்து எத்தனை நாட்கள் இருக்கும்போது வானவர் அனுப்பப்படுகிறார்?
120 நாட்களுக்குப் பின். முஸ்லிம்: 5145
14. அல்லாஹ் எப்போது அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என்று என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பாவமன்னிப்புகோரிமீட்சிபெறும்போது. முஸ்லிம்: 5295
15. மனிதனின் செல்வங்கள் அவனுக்குரியவை எது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
உண்டுகழித்தது, உடுத்தி கிழித்தது, கொடுத்துச் சேமித்தது. முஸ்லிம்: 5666
16. என்னை மனிதன் புண்படுத்துகிறான் என்று எதைப் பற்றி கூறினான்?
காலத்தை ஏசுவதை. முஸ்லிம் : 4520
17. அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அல்லாஹ்வைதவிரஅனைத்தும்அழியக்கூடியவையே. முஸ்லிம் 4541
18. வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டவர் என்ன ஆனார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அழிந்து போனார்கள். முஸ்லிம்: 5180
19. சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி என அல்லாஹ்வை துதிப்பதால் கிடைக்கும் நன்மைகள். முஸ்லிம் 381
20. மறுமை நாள் எப்போது என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
அமானிதம்பாழ்படுத்தப்படும்போதுமறுமை நாளை எதிர்பார்க்கலாம். புகாரி 59