துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

in 2025 மே

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை

உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2025  ஏப்ரல்  மாத  தொடர்ச்சி

இதனால் தொடராக நாற்பது நாட்கள் நோன்பிருந்து தூர்சீனா மலையின் புனித பள்ளத்தாக்கிற்குச் சென்று படாதபாடு பட்டுப் பெற்றுவந்த தவ்ராத் நெறிநூல் எழுதப்பட்ட புனித பலகை ஏட்டை நிலத்தில் வீசி எறியும் அளவிற்குப பொறுமையை இழந்து இறைததூதர் மூஸா(அலை) அவர்களுக்கு மன வேதனையையும், கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்த்தரமாகவும், மட்டமாகவும், மிருகங்களை விடக் கேவலமாகவும் நடந்துகொண்டார்கள். (2:51, 7:142,150, 20:86, இப்னு அப்பாஸ்(ரழி), தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:206, 3:884) அதனையே இறுதி இறைத் தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுக் கூறும்போது,

அல்லாஹ் (இறைத்தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்தார்கள் என்று கூறினார்கள். (20:86, அப்தில்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) புகாரி:3150,3405, 4335, 4336) அந்த அளவுக்கு இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களை இஸ்ரவேலர்கள் படாதபாடு படுத்திவிட்டார்கள். அவர்களது கர்வம், காழ்ப்புணர்ச்சி, பொறாமை ஆகியவற்றின் விளைவாக அவர்கள்; அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து கொண்டும், அல்லாஹ் வகுத்தளித்த மார்க்கத்தில் எல்லை மீறிக் கொண்டும்;

இறைவனின்  நிரந்தர  கோபத்திற்கு  ஆளானார்கள்:

இறை வசனங்களை மறுத்துக் கொண்டும், நியாயமே இன்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், இறைவனுக்கு மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும், (2:61, 3:112) ஓர் இறை நம்பிக்கை யாளரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாலும். (4:93) தீய சக்திகளை வழிபட்ட தாலும், (5:60) நேரான வழியிலிருந்து மிகவும் தூரச் சென்றதனாலும் (5:60) அவர்களும் அவர்களின் முன்னோர்களும் வெறும் கற்பனைத் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டிக் கொண்டதனாலும் (7:71), பொய்யைப் புனைந்ததாலும், (7:152) காளைக் கன்றைக் கடவுளாக ஆக்கிக் கொண்டதனாலும், (7:152) வாக்குறுதிக்கு மாறு செய்ததனாலும், (20:86) அறிந்து கொண்டே பொய்ச் சத்தியம் செய்ததனாலும், (58:14) மண்ணறை வாசிகள் எழுப்பப்படுவார்கள் என்பது பற்றிய நம்பிக்கையை இழந்ததனாலும், (60:13) மூஸா(அலை) அவர்களை, அற்பமானவர், தனது கருத்தைத் தெளிவாக, நயமாக, சரளமாக, எடுத்துரைக்க இயலாத திக்குவாய்க்காரர், முடங்கிக் கிடப்பவர், இவரை விட நான் சிறந்தவன், (43:52) இவருக்குப் பொற்காப்புகளை அணிவித்திருக்க வேண்டாமா? அல்லது வானவர்கள் இவருடன் சேர்ந்து வர வேண்டாமா? (43:53) என்று கூறியதனாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏக இறைவனை மறுத்தவர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொண்டதனாலும், (5:80) அடியார்களில் தான் நாடியோருக்குத் தனது அருளை அல்லாஹ் அருளியதால் பொறாமைப்பட்ட தனாலும், (2:90)

இஸ்ரவேலர்களான யூதர்கள் இனிமேல் ஒருபோதும் திருப்தியே ஏற்படாத வகையில் அல்லாஹ்வின் நிரந்தர கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி அல்லாஹ்வின் கருணை யிலிருந்தும் தூரமாக்கப்பட்டார்கள், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம்இறைவனின் கோபத்திற்கு ஆளானோர் யார்? என அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களிடம் நான் கேட்டபோது அதற்குயூதர்களே அவர்கள்என நபியவர்கள் பதிலளித்தார்கள்; அதீ பின் ஹாத்திம்(ரழி), முஸ்னது அஹ்மத், திர்மிதி, தஃப்ஸீர இப்னு கஸீர் 1:57)

அவர்கள் எங்கு காணப்படினும் அவர்களுக்கு இழிவு  விதிக்கப்பட்டுவிட்டது:

இறை வசனங்களை மறுத்துக் கொண்டும், நியாயமே இன்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் இறைவனுக்கு மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டு, இருந்ததாலும் (2:61, 3:112) நியாயமின்றிப் பூமியில் பெருமையடித்துக் கொண்டு இருந்ததாலும், (46:20), நம்பிக்கை கொண்டோம் என்று தமது வாய்களால் மட்டுமே கூறியதாலும் (5:41) உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் இறை மறுப்பை நோக்கியே விரைந்து செல்வதனாலும் (5:41) பொய்களையே அதிகமாகச் செவியுறுவதாலும். (5:41) வேத வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறியதாலும் (5:13,41) சாதகமானது வழங்கப்பட்டால் தவிர்த்து விடுங்கள் என்று கூறியதனாலும் (5:41) அடியார்களில் தான் நாடியோருக்குத் தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதனாலும். (2:90) பொய்யைப் புனைந்ததாலும், (7:152) காளைக் கன்றைக் கடவுளாக ஆக்கிக் கொண்டதனாலும். (7:152)

சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்கள் இழிவுக்கும் வறுமைக்கும் ஆளாக்கப் பட்டார்கள். எனவே அவர்கள் எங்கு காணப் படினும் எப்பொழுதும் ஏக இறைவனால்  இழிவை சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். மேலும் அவர்கள் மறுமை நாளின் இழிவோடு சேர்த்து இவ்வுலகிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டது. 

தூய்மையானவைகளும் யூதர்களுக்குத் தடை செய்யப்பட்டது :

இஸ்ரவேலர்களான யூதர்கள் இழைத்த அநீதியாலும், பெரும்பாலானவர்களை இறை வழியிலிருந்து அவர்கள் தடுத்தாலும் (4:160) வட்டியிலிருந்தும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதனாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் உண்டதனாலும், (4:161) அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றைக் கூட அவர்களுக்கு நாம் தடை செய்தோம். (4:160,161)

தூய்மையான உணவுப் பொருட்களும்  அவர்களுக்குத்  தடை  செய்யப்பட்டது:

யூதர்களுக்கு நகம் உடைய (உயிரினங்களான கால்நடைகள், பறவையினங்கள்) அனைத்தையும் நாம் தடை செய்தோம். ஆட்டிலும், மாட்டிலும் அவற்றின் கொழுப்பு களையும், தடை செய்தோம். (6:146) எனும் வசனத்திற்கு;

நகமுள்ளவைஎன்பது ஒட்டகம், தீக்கோழி ஆகியவற்றைக் குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், விரல்கள் பிரிந்திராதவை என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும், விரிந்த கால்களையுடைய தீக்கோழி, ஒட்டகம் என முஜாஹித்(ரஹ்) அவர்களும், ஒட்டகம், தீக்கோழி, வாழ்கோழி, காட்டுக்கழுதை என்பதாக இப்னு ஜரீர்(ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர்: 3:637) இதனால்:

ஏற்கனவே அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவைகளிலும் ஏராளமான உணவுப் பொருட்கள் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.  அத்துடன்,

ஏக  இறைவனால்  சபிக்கப்பட்டார்கள்:

அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததாலும், அல்லாஹ்வின் சான்றுகளை ஏற்க மறுத்ததாலும், நியாயமே இன்றி நபிமார்களைப் படுகொலை செய்ததாலும், “எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளனஎன்று அவர்கள் கூறியதாலும், (4:155) ஈஸா(அலை) அவர்களை ஏற்க மறுத்ததாலும், மர்யம்(அலை) அவர்கள் மீது மிகப் பெரும் அவதூறைச் சுமத்தியதாலும், (4:156), அல்லாஹ்வின் தூதரும் மர்யம் (அலை) அவர்களின் மைந்தரு மான ஈஸா(அலை) அவர்களை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும், (4:157) தீய சக்திகளை வழிபட்டதாலும், (5:60) நேரான வழியிலிருந்து மிகவும் தூரச் சென்றதனாலும் (5:60) அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராகவும், நியாயமே இன்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், இறைவனுக்கு மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும், இருந்ததனாலும் (2:61) எங்களது உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதனாலும் (2:88) அல்லாஹ் அருளிய சான்றுகளையும், நேர்வழியையும் மறைத்ததனாலும், (2:159) ஏக இறைவனாகிய அல்லாஹ்வை அவர்கள் மறுப்பதாலும், (4:46) தடை செய்யப்பட்ட புனித நாளில் மீன் பிடித்ததற்காகவும் (4:47) சிலைகளையும், தீய சக்திகளையும் நம்பி வழிபட்டதாலும், (4:51,52) இறைநம்பிக்கை கொண்டவர்களைக் கொலை செய்ததனாலும் (4:93) அவர்கள் தமது வலுவான ஒப்பந்தங்களை முறித்ததாலும், (5:13) 

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளதுஎன்று அவர்கள் கூறியதாலும், (5:64) தீய சக்திகளுக்கு அடிபணிந்ததனாலும், (5:60) ஒழுக்கமுள்ள பெண்களின் மீது அவதூறு சுமத்தியதனாலும், (24:23) அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தொந்தரவு செய்ததனாலும், (33:57) ஏக இறைவனை மறுத்ததனாலும், (33:64) கொழுப்பு ஹராமாக்கப்பட்டிருந்தபோது அதனை உருக்கி நெய்யாக விற்று தடை செய்யப்பட்ட அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டதனாலும், (இப்னு அப்பாஸ்(ரழி) அபூஹுரைரா(ரழி), ஜாஃபிர் (ரழி), புகாரி: 2223,2224,2236,3460, முஸ்லிம்: 3223,3224, 3225,3226, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு மர்த்தவைஹி, இப்னு கஸீர்: 3:640,641)

ஒட்டு முடியாலான சவுரி வைத்துக் கொண்டதனாலும், அல்லாஹ் அவர்களை சபித்துத் தனது கருணையிலிருந்தும் நிரந்தரமாக அப்புறப்படுத்தினான்; (முஆவியா(ரழி), முஆவியா பின் அபீ சுஃப்யான்(ரழி), அபூ ஹுரைரா(ரழி), இப்னு உமர்(ரழி), ஆயிஷா(ரழி), அஸ்மா பின்த் அபீபக்கர்(ரழி), புகாரி: 3468,3488, 4887,5205, 5932,5942,5943,5947, முஸ்லிம் : 4313, ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ) அத்துடன்,

இறைத் தூதர்களினாலும் யூதர்கள் சபிக்கப்பட்டார்கள் :

ஏக இறைவனை மறுத்ததாலும், இறைவனுக்கு மாறு செய்து எல்லை மீறி நடந்து கொண்டதாலும், (5:78) அவர்கள், தாம் செய்து கொண்டிருந்த தீமையிலிருந்து ஒருவரை ஒருவர் தடுக்காமலேயே இருந்து வந்ததாலும், (5:79)

தாவூத்(அலை) மற்றும் மர்யம்(அலை) அவர்களின் மைந்தரான ஈஸா(அலை) ஆகியோரின் நாவுகளாலும் சபிக்கப்பட்டார்கள். (5:78,79, விவிலியம் பழைய ஏற்பாடு சங்கீதம் 78:21,22, புதிய ஏற்பாடு மத்தேயு 23:31-33) மேலும்.

இஸ்ரவேலர்கள்தவ்ராத்”, “இன்ஜீல்”, “ஸபூர்”, “ஃபுர்கான்ஆகிய நான்கு வேதங்களி லும் சபிக்கப்பட்டுள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர்: 3:269, விவிலியம் பழைய ஏற்பாடு இராஜாக்கள் : 17:11,18)

அவர்களது உள்ளங்கள் கடினமானதாக கல்லாக இறுக்கமாக்கப்பட்டது:

அவர்கள் தமது ஒப்பந்தங்களை முறித்ததாலும், (5:13) அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை வழிகெடுத்தனாலும், (10:88) இறைவனை நினையாததனாலும், (39:22) இதே போக்கில் அதிக காலம் நீண்டு விட்டதனாலும் (57:16)அவர்களது உள்ளங்கள் கடினமானதாகக்  இறுக்கமாக்கப்பட்டது.  

உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ்வினால் முத்திரை குத்தப்பட்டார்கள்:

உண்மையில் அவர்கள், அறியாமையில் இருந்ததனாலும், (30:59) மனோ இச்சையைத்தான் வணங்கும் தெய்வமாக எடுத்துக் கொண்டதனாலும், (45:23) நம்பிக்கை கொண்டுவிட்டுப் பின்னர் ஏக இறைவனை மறுத்ததனாலும், (63:3) மார்க்கத்தைக் கேலி செய்ததனாலும், (47:16) வரம்பு மீறியதனாலும், (10:74) அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்ததனாலும், (40:35) புறக்கணித்ததனாலும், (41:4,5) இறைமறுப்பின் காரணமாகவும், (4:155, 2:6,7) அநீதி இழைத்த தனாலும், (6:45,46) பாவங்களின் காரணமாகவும், (7:100) மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையை விரும்பியதனாலும், (16:107,108) அறப்போருக்குச் செல்ல மறுத்ததனாலும், (9:86,87,93) தெளிவான சான்றுகளோடு வந்த இறைத் தூதர்களை பொய் எனக் கருதியதாலும், (10:74, 7:101) அல்லாஹ்வை மறுத்ததனாலும், (7:101) “அவர்களின் உள்ளங்களின் மீதும், செவியின் மீதும், பார்வைகளின் மீதும் அல்லாஹ் முத்திரை இட்டான்” (16:107,108)

Previous post:

Next post: