2022 ஏப்ரல்

முஸ்லிம்களின் கல்வியை பறிக்கும் பாஸிச ஆட்சியாளர்கள் அதற்கு துணை போகும் முஸ்லிம்கள்! அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்! சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்று உயர் பதவிகளில் அமர்வது பாஸிஸ்ட்களின் கண்களை உறுத்துகிறது. இளைஞர்களை இஸ்லாமிய பிரிவு இயக்கங்கள் மூலம் வழிகெடுத்த இவர்கள், ஹிஜாப் தடை சட்டம் மூலம் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதை தடை செய்ய முயற்சிக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் படித்தால் அவர்கள் தங்களின் குழந்தைகளையும் கல்வியாளர்களாகவும், சிறந்தவர் […]

இப்போது முஸ்லிம்கள் செய்யவேண்டியது… C.M.N. சலீம் மாவட்ட வாரியாக, மஹல்லா வாரியாக இது குறித்து ஜமாஅத்தினர் ஆலோசிக்க வேண்டும். 1000 ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை பங்கு தொகைகளை பெற்று, பொது அறக்கட்டளைகள் நிறுவி, மகளிர் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெண்கள் பள்ளிக்கூடங்களே முதன்மை தேவைகளாக உள்ளது. நகர்புறமாக இருப்பின் ஒரு ஏக்கர் இடமும், கிராமப்புறமாக இருப்பின் 3 ஏக்கர் […]

பலவீனத்தால் தொலைந்த முஸ்லிம்களின் பலம்! அபூ மலிக் பிறக்கும்போதே வீரனாக யாரும் பிறப்பதில்லை. அதேபோல், பிறவிக் கோழையாகவும் உலகில் எவரும் அவதரிப்பதில்லை. ஒருவனது வீரம், கோழைத்தனம் என்பது, அவனது வாழ்நாளில் அவனுக்குள் வளரும் ஆன்ம பலத்தின் அளவை வைத்தே தீர்மாணிக்கப்படுகிறது. தனது ஆன்மாவின் பலத்தை அதிகரித்துக் கொள்பவன் வீரனாகிறான். இருக்கும் ஆன்ம பலத்தையும் வீணாகத் தொலைத்து விடுபவன் கோழையாகிறான். அவ்வளவு தான்… பலம் பாதி, பலவீனம் பாதி எனும் கலவைப் படைப்பாகவே ஒவ்வொரு மனிதப் பிறவியையும் இறைவன் […]

முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமே! அபூ ஹனிபா,  புளியங்குடி ஹிஜாப் அணிய தடை : கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை செய்தார்கள். ஹிஜாப் அணிவது எங்கள் ஜனநாயக உரிமை என்று கூறி, அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னால் அதற்கான தீர்ப்பை கர்நாடகா உயர்நீதி மன்றம் வழங்கியது. அதாவது முஸ்லிம் பெண்களில் ஒரு […]

படைத்தவனை மறந்துவிட்ட முஸ்லிம் சமுதாயம்! அல்லாஹ்வின் வாக்குறுதிகள் பாரீர்! “நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் நீங்கள்தான் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்!” ஆல இம்ரான் 3:139 “உங்களில் எவர் விசுவாசம் கொண்டு நற் செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்க ளுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருத்திக் கொண்ட மார்க்க்ததில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் […]

முஸ்லிம்களுக்கு – சமத்துவம் இல்லாத நீதியா? அஹமது இப்ராஹீம் தாடியுடன் தலைப்பாகையும் வைத்துக் கொண்டு எல்லா அரசுப் பதவிகளிலும் அங்கம் வகித்துக் கொள்ளலாம். இதற்கு காரணம் சீக்கியர்களின் மத நடைமுறைகளை அம்மக்கள் உறுதியாகக் கடைபிடிப்பதால் அரசும் நீதித்துறையும் சீக்கியர்களின் கலாச்சாரத்தில் தலையிடுவதேயில்லை! இந்திய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய சலுகைகளை முழு சுதந்திரத்து டன் அனுபவித்து வருகின்றனர். அத்தகைய உறுதிமிக்க சீக்கிய சகோதர்களுக்கு வாழ்த்துக்கள்!! ஆனால் முஸ்லிம்கள் மட்டும் அரசியல் சட்டம் வழங்கிய சலுகைகளை அனுபவிக்க […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் தாய் தந்தை மற்றும் ரத்த உறவுகளை விட நேசத்திற்குரியவர் யார்? முஹம்மத் நபி(ஸல்) அவர்கள்,   அனஸ்(ரழி) புகாரி: 15, முஸ்லிம்: 69 அல்லாஹ்வின் நன்மையை எதிர் பார்த்து தனது குடும்பத்தாருக்கு செய்யும் செலவு எதுவாக ஆகிவிடும்? தர்மம்.  (ஸதகா) அபூமஸ்ஊத்(ரழி) புகாரி :55, முஸ்லிம்: 1827 மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று. கல்வி அகற்றப்படுவது.  அனஸ்(ரழி), புகாரி: 80, முஸ்லிம்: 5186. பொறாமை கொள்ளக் கூடாத இரண்டு விஷயங்கள் எது? 1. […]

ரமழானின் பிந்தியது பத்து! இப்னு ஹத்தாது லைலத்துல் கத்ரின் சிறப்பு : அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத் துல்கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும்(ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மார்ச் தொடர்ச்சி…. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவைகளும் அவனைக் காக்கவில்லை, கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமப்பவளாகிய அவனது மனைவியும் கருகுவார்கள். அவனது கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது (111:1-5) எனும் குர்ஆன் வசனம் இறங்கக் காரணமானவரான; அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது சிறிய தந்தையாக இருந்தும் அவர்களது அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபியவர்களிடம் […]

அபூஅப்தில்லாஹ் அல்லாஹ்தெளிவுபடுத்திவிட்டான்! அளவில்லா அருளும் கருணையும் நிறைந்த சர்வ வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ் படைப்புக்களிலேயே மிகச் சிறந்த படைப்பான மனித வர்க்கத்திற்கு நேர்வழி காட்டியாக தனது இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனை இறக்கியருளியதோடு அதிலுள்ள குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களை தெள்ளத்தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியும் விட்டான். மனிதர்களின் வணக்க வழிபாடுகளை, செயல்பாடுகளை, மார்க்க வழிமுறைகளை, ஷரீஅத் சட்டங்களை தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ “முஹ்க்கமாத்’ வசனங்களில் தெளிவுபடுத்தி விட்டான். இதற்கு எண்ணற்ற அல்குர்ஆன் […]

விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : 2022 மார்ச் இதழ் பக். 32ல் நபி வழியிலான சட்டங்களுக்கு எதிராக எந்த ஷஃபிக்ஹ் சட்டங்களையும் காதியானிகள் உருவாக்கவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள். ஹகீகத் அடிப்படையில் ஒரு நபி வருவார் என்று நம்புவது மனோ இச்சையா? இல்லையா? காதியானிகள் மிர்ஸாகுலாமை நபியாகவும் அவரது வாரிசுகளை கலீஃபாவாகவும் ஏற்று கலீஃபாவின் கட்டளைப்படி செயல்படுகின்றனர். ஷரீயத்திற்குஒருநபி ஹகீகத்திற்குஒருநபி இப்படிஇரட்டைநபியா? இதற்கான ஆதாரங்கள் குர்ஆன் சுன்னாவிலிருந்துதான் எடுத்தார்களா? காலஞ்சென்ற ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதிய காதியானிகளின் […]