2025 ஜுன்

தலையங்கம் : முஸ்லிம் சமுதாயம் 73 கூட்டமாக பிரியும்! – ஹதீத் விளக்கம்! உண்மையான தேசபக்தி… பிரிவும்  பிளவும் : நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்: எனது உம்மத்(சமூகம்) 73 பிரிவுகளாகப் பிரியும் அவற்றில் ஒரு பிரிவு தவிர மற்றவை  நரகத்தில்  இருக்கும். நபித்தோழர்கள்  கேட்டார்கள் : அந்த (விடுதலை பெற்ற) பிரிவு எது இறைத்  தூதரே? நபி(ஸல்)  அவர்கள்  பதிலளித்தார்கள்: அவர்கள் என்னையும் என் தோழர்களையும் பின்பற்றுவோர்கள். (அறிவிப்பு : சுனன் அபூதாவூத் 4596, சுனீன் திர்மிதி […]

{ 0 comments }

சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : 2025 மே மாத தொடர்ச்சி…. உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்ட மதகுருமார்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதித்து மக்களை ஏமாற்றி நரகில் தள்ளுவார்கள் என்றே கூறுகிறோம். அதுவும் குர்ஆன் கூறுவதையே எடுத்து வைக்கிறோம். இதற்கு ஆதாரமாக அ.கு.33:66-68, 34:31-33, 37:26-34, 38:55-64, 40:47-49, 41:29, 43:36-45 போன்ற பல குர்ஆன் வசனங்களையே […]

{ 0 comments }

பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 மே தொடர்ச்சி… அதனால்தான் இறைவன் இணை வைப்பதற்கு அடுத்த பெருங்குற்றமாக, முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பிடுகின்றான். இன்னும் சொல்லப்போனால், இதையும் தனக்கு இணை வைப்பதாகவே குறிப்பிடுகின்றான். “இவர்கள் அல்லாஹ்வை யன்றித் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீகையும், (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும், ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, இவர்கள்(யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அடிபணிவதற்குரிய நாயன், அவனையன்றி வேறெவனும் இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவற்றைவிட்டு அவன் […]

{ 0 comments }

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025  மே  மாத  தொடர்ச்சி… தீஹ் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்தார்கள் : எனது சமுதாயத்தாரே! உங்களுக்கென்றே அல்லாஹ் எழுதிவைத்துள்ள தூய்மையான (பைத்துல் மக்திஸின்) இந்தப் பூமியில் நுழையுங்கள். (அடக்குமுறையாளர்களான அங்குள்ள “அமலேக்கியர்” எனப்படும் எதிரிகளை அஞ்சி) புறமுதுகிட்டு ஓடாதீர்கள். (அவ்வாறு ஓடினால்) நீங்கள் இழப்புக்குள் ளானவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் கூறினார்) […]

{ 0 comments }

வாழ்க்கையில் வெற்றி பெற….? அய்யம்பேட்டை  A. நஜ்முதீன் பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெற ஆசைப்படாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவதுமாகும். ஆனால் அந்த வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்த உண்மையான வெற்றியும் கூட பல சோதனைகளுக்கு  பிறகே  கிடைத்ததாகும்.  மேலும் உலகில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் இளம் வயதில் வெற்றி எனும் கனியை சுவைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல செல்வந்தர்களாக இருப்பவர்கள் எல்லோரும் வெற்றி […]

{ 0 comments }

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் 1. நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாரம்லா அவர்கள் யாருடைய மகள்? மக்காவில் சக்தி வாய்ந்த காபிர்களின் தலைவன் அபஸுஃப்யான் அவர்களின் மகள். ஆதாரம்: முஹம்மது என்ற நூலில் பக்கம் 577. 2. பார்வை இல்லாமல் இருந்து பார்வை பெற்ற  நபி  யார்?   யாஃகூப் (அலை).  12:93 3. இப்லீஸிடம் மரியாதைக்குரியவர் யார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?   மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்.  முஸ்லிம்: 5418 4. […]

{ 0 comments }

(மது) போதை!  அது  அழிவின் பாதை!  M. சையத் முபாரக்,  நாகை இஸ்லாம்தான் உலக மக்களுக்குத் தீங்குகளைத் தருகின்ற போதை, விபச்சாரம் போன்ற அனைத்து தீமைகளையும் வேரோடு கிள்ளி  எறியச்  செய்கிறது. மேற்கண்ட தீமைகள் மூலம் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற அதிகார வர்க்கத்திற்கு, மாஃபியா கும்பலுக்கு இது பிடிப்பதில்லை. அவர்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும், உள்வாங்கும் மதங்களை அனுசரிக்கும் இவர்கள், இவைகளை முழு மூச்சுடன் எதிர்க்கும் இஸ்லாத்தை விட்டு வைப்பார்களா? அதனால், இஸ்லாத்தை அழிக்க முழு உத்வேகத்துடன் […]

{ 0 comments }

இறைநூல் (குர்ஆன்!) அய்யம்பேட்டை  A. நஜ்முதீன் சென்ற இதழில் (மே 2025ல்) குர்ஆனில் மொழிபெயர்ப்பில் உள்ள சில குறைபாட்டிற்கான முக்கியமான காரணம் குர்ஆன் அருளப்பட்ட வரலாற்றை முழுமையாக சில மொழிபெயர்ப்பாளர்கள் அறியாதது, அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல் மொழிப் பெயர்ப்பை (தர்ஜுமாவை) வெளியிட்டது காரணம் என்பதை குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக மொழியைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாமலும் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்புக்கள் வெளியிட்டதாலும் சில குறைபாடுகள் உள்ளன  என்பதையும்  குறிப்பிட்டிருந்தோம். எந்தவொரு நூலையும் வார்த்தைக்கு வார்த்தை நேரிடையாக […]

{ 0 comments }

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : 2025  மே  மாத  தொடர்ச்சி…. கண்மூடித்தனத்திடம் மாட்டிக் கொள்வது சுலபம் விடுபடுவதுதான் கடினத்திலும் கடினம். ஒரு முறை கண்மூடித்தனத்தின் பிடியில் சிக்கிக்கொண்டவர்கள். காலம் கடந்து அதன் கெடுதியை உணர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தவியாய் தவிக் கிறார்கள். சில நேரங்களில் கண்மூடித் தனத்திலிருந்து விடுபட செய்யப்படும் அரிய முயற்சிகளும் தோல்வியைத் தழுவுகின்றன. அதையும் மீறி சிலர் ஒன்றி ரண்டு வி­யங்களில் கண்மூடித்தனத்திலிருந்து மீள்கின்றனர். […]

{ 0 comments }

யூசுஃப்,  நபியும்  இறைச்சட்டமும்… A. அன்னார், சென்னை. மறு பதிப்பு : இஸ்லாமிய ஆட்சிக்குப்படாத ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் நாட்டு ஆட்சியாளருககு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மேலும் அந்நாட்டின் சட்டங்களை செயல்படுத்துவதோடு ஆட்சியில் (எவ்வகை ஆட்சியாயினும்) பங்கு பெறலாம். அதற்கு  முன்னுதாரணமாக யூசுஃப்(அலை) விளங்கினார்கள் என்பதாக நவீன கால தவ்ஹீத் பேச்சாளர் ஒருவர் பேசி வருகிறார். அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றவேண்டும் என்பதாக வலியுறுத்தும் வசனங்களை அதற்கான ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியதை என்றும் […]

{ 0 comments }

மீலாது ஓர் வரலாற்று ஆய்வு! எஸ். ஹலரத் அலி, திருச்சி. மீலாது அல்லது மவ்லிது (நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்) என்பது இஸ்லாமிய உலகில் பல நூற்றாண்டுகளாக பல பிராந்தியங்களில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். சுன்னத் வல் ஜமாத் முஸ்லிம்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையின் வரலாறு, தோற்றம், பரிணாமம் மற்றும் பல்வேறு பண்பாட்டு வெளிப்பாடுகளை விரிவாகப் பார்ப்போம். 1. மீலாது கொண்டாட்டத்தின் தோற்றம் மீலாது கொண்டாட்டம் நபி(ஸல்) அவர்களின் […]

{ 0 comments }

அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம் M.A.ஹனீபா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அல்லாஹ்வும் அடியாரும் மிக நெருக்கமாக இருக்குமிடம், அடியார் தனது நெற்றியை நிலத்தில் வைத்து சிரம் பணியும் மிகவும் தாழ்ந்த நிலையான ஸஜ்தாவாகும். ஸஜ்தாவில் அதிகம் துஆச் செய்யுங்கள் என்பது நபி(ஸல்) அவர்களின் ஏவலாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில்  மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும்போதேயாகும். எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்)  அதிகமாகப்  பிரார்த்தியுங்கள். […]

{ 0 comments }