2022 ஜுன்

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மே மாத தொடர்ச்சி…. கப்பாப் இப்னு அரத்(ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமை யாகவும் கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாத்தைத் தழுவி யதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப் பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க் கத்தை விட்டுவிடு’ என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது இறை நம்பிக்கையும், மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் […]