Print This Post Print This Post

அந்நஜாத், மார்ச் 2008

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந் நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

நோக்கம் 22 விளக்கம்: 12

மார்ச், 2008 -  ஸஃபர், ரபியுல் அவ்வல் 1429

***************************

இதழின் உள்ளே…..

* ஜனநாயகக் கேலிக் கூத்து

* இறைவழியைப் பற்றிப் பிடித்து ஒழுகும் மக்கள் வாழும் இடங்களில் அமைதியும் பாதுகாப்பும் நிலவும்.

* நாத்திகத்தின் தோற்றம்

* உலகில் ஃபித்னா-குழப்பம் விளைவிப்பது யார்?

* இமாம்களின் வழிகாட்டல் தெளிவானது

* மாதம் பிறப்பதை கண்ணால் பார்ப்பதா? அறிவால் பார்ப்பதா?

* விமர்சனங்கள்! விளக்கங்கள்!! மேலும்..

No Comments »

Print This Post Print This Post

அந்நஜாத், பிப்ரவரி 2008

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம்

அந்நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாதஇதழ்

முஹர்ரம் - ஸபர் 1429 பிப்ரவரி - 2008

நோக்கம் 22 விளககம் 11

******************************

இதழின் உள்ளே……..

* ஹிஜ்ரீ 1429 -ம் புத்தாண்டு

* மார்க்க விதிகளைக் கடைப்பிடிப்பதால் குற்றம் இழைப்பது தடுக்கப்படுகிறது!

* இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் மனிதர்களிடமிருந்து மார்க்க

நம்பிக்கையின்மையையும் துரோக மனப்பான்மையையும் நீக்கும்!

* சர்வதேச தலைப்பிறை!

* புரோகித மவ்லவிகளின் அறியாமையா? ஆணவமா?

* புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாக்கும் காரணம் என்ன?

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு:

* மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!

* இயக்கம்!

* சமூக ஒற்றுமைக்கு வழியே இல்லையா?

* ஐயமும்! தெளிவும்!!

* விமர்சனங்கள்! விளக்கங்கள்!! மேலும்..

No Comments »

Print This Post Print This Post

அந்நஜாத், ஜனவரி 2008

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம்

அந் நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

ஜனவரி 2008  - துல்ஹஜ்  1428 முஹர்ரம் 1429

நோக்கம் 22 விளக்கம் 10

**************************

இதழின் உள்ளே! பக்கம்

குஜராத் தேர்தல் முடிவு தரும் படிப்பினை 2

அல்குர்ஆனின் அழகிய பெயர்கள்! 7

உதவி தேடுதல்? 11

பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா? 16

பிறை பார்த்தல் 20

எனது ஹஜ்ஜின் நோக்கம்! அனுபவம்!! 24

இயக்கங்களே! இயக்குனர்களே! 29 மேலும்..

1 Comment »

Print This Post Print This Post

ஐயமும் தெளிவும்

  ஐயம்: தொழுகையின் இருப்பில் அத்தஹிய்யாத் ஓதும்போது “கலிமா விரலை” அசைப்பதற்குரிய ஆதாரங்கள் ஹதீஸ்களில் இருக்கிறதா? விளக்கம் தேவை?

A. முகம்மத் தாஸீன், நாகை, M.S. அப்துல் மாலீக், இலங்கை. ஷாஹுல் ஹமீத் , திருச்சி. மேலும்..

No Comments »

Print This Post Print This Post

உண்மைச் சம்பவம்

  “துடுப்பு”

19-11-1987 அன்று ஒரு அன்னையின் மெளத்து, அளப்பரிய அன்பு கொண்ட அன்னையின் இறப்பு, அவர்களது மக்களை நிலைகுலையச் செய்தது. சொல்லொனா வேதனையடைந்தனர். அனைந்து விட்ட அன்னைக்கு ஆகிரத்தி(மறுமையி)ல் சுவனப்பதவி கிடைக்க நம்மால் என்ன செய்யவியலும் என யோசித்தனர். எதுவும் புலப்படவில்லை. இது போன்ற விஷயத்தில் மார்க்கத் தீர்ப்பு பெற அருகாமையிலுள்ள அரபிக்கல்லூரிக்கு சென்றனர். மேலும்..

No Comments »

Print This Post Print This Post

வாசகர் கருத்து

அபூ ஜைனப், சென்னை.

இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள வேண்டும்!

இஸ்லாமிய அழைப்புப்பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை, பிணக்கு மிக வேகமாக நம்மிடையே பரவியுள்ளது வருந்தத்தக்கதே! இவ்விதம் நம்மிடையே ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுவதைப் பாருங்கள். மேலும்..

1 Comment »

Print This Post Print This Post

ஒரு மவ்லவியின் மனம் திறந்த மடல் :

“ஆலிம் - கவிஞர்”

தேங்கை ஷர்புத்தீன் மிஸ்பாஹி

ஆசிரியர், ஹிதாயத்துல் இஸ்லாம் அரபுப்பள்ளி,

15 - பெரிய மனாராத் தெரு, ஏரல் - 628 301

(சிதம்பரனார் மாவட்டம்)

***********************
  நாள்: 7-3-87

அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ் திருப்பெயர் போற்றித் திறப்பு!

மேலும்..

No Comments »

Print This Post Print This Post

மதித்திடுவீர்!

அபூஃபவ்ஜிய்யா

மதித்திடுவீர்! மஹான் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களை!! போலிகளை வீசிவிட்டு,போதனைகளை எடுத்திடுவீர்!!  

(எனது சகோதரர்களே!) குர்ஆனையும், ஹதீஸையும், உங்கள் கண் முன் விரித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆழ்ந்து சிந்தித்து, அவ்விரண்டினையும் ஆதாரமாகக் கொண்டே அமல் செய்யுங்கள்! மேலும்..

No Comments »

Print This Post Print This Post

கேப்பையில் நெய் வடிகிறது என்றால்! கோப்பையை ஏந்துவதா?

அந்நஜாத் சிறப்பு நிருபர்

அண்மையில் பெரம்பலூரில் நடந்த ஒரு மீலாது விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஒரு முழு நாள் விழா. ஆங்காங்கு சில நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பத்துக்கும் மேற்பட்ட மெளலானா மெளலவிகளி(?)ன் பெயர்கள் முன்னும், பின்னும் பற்பல பட்டங்களுடன் பொறிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி தான் பொறுப்பேற்றுள்ள பதவிகளையும் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருந்தனர். குர்ஆன், ஹதீஸ் போதிக்க வேண்டிய ஆலிம்கள் என்ன பேசுகிறார்கள்! மீலாது விழாவை எப்படி சிறப்பிக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் சிறிது அவர்கள் சொற்பொழிவை செவிமடுத்தோம். மேலும்..

1 Comment »

Print This Post Print This Post

துலாக்கோல்

  கிரிட்டிக்

அந்நஜாத்தில் தவறு இருப்பதாக எந்த பத்திரிகையில் எழுதப்பட்டாலும், அதை விருப்பு, வெறுப்பு இன்றி ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்து, நியாயத்தை எடுத்து வைப்பதே துலாக்கோல் எனும் இப்பகுதியின் நோக்கம். மேலும் தவறு இருந்தால் திருத்திக்கொண்டு, அதை வெளியிடுவதும், இப்பகுதியின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு நன்றி சொல்ல ‘அந்நஜாத்’ கடமைப்பட்டுள்ளது. குறைகளைச் சுட்டிக் காட்டுவோர், தயை கூர்ந்து சத்தியத்தை நிலைநாட்டும் நன்நோக்குடன் செயல்படுவார்களாக! மேலும்..

No Comments »

Next »