Feb 07 2010
முஸ்லிம்களே! முஸ்லிம்களாக மட்டுமே வாழுங்கள்!!
Filed under முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு by அந்நஜாத்
இஸ்லாமிய இலட்சிய மாதஇதழ்
Feb 07 2010
Filed under முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு by அந்நஜாத்
Feb 07 2010
Filed under பல்சமயச் சிந்தனை, முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு by அந்நஜாத்
காலம்: 30-10-1984 இடம்: தூய சின்னப்பர் இறையியல் கல்லூரி (St. Paul’s Seminary)
ஏற்பாடு: பல்சமய உரையாடற் குழு
Feb 07 2010
Filed under முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு by அந்நஜாத்
வெளியீடு : 8 (15-3-1985) Continue Reading »
Feb 07 2010
Filed under முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு by அந்நஜாத்
முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுங்கள்
வெளியீடு : 11 (18-8-1985) Continue Reading »
Feb 07 2010
Filed under முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு by அந்நஜாத்
மீலாது, மவ்லிது, மார்க்கம் சொல்வதென்ன?
வெளியீடு : 6 (23-11-1984) Continue Reading »
Feb 07 2010
Filed under முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு by அந்நஜாத்
அணுகுவோம்! ஆராய்வோம்!! தெளிவோம்!!! தேர்வோம்!!!!
வெளியீடு : 7 (1-3-1985) Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி by அந்நஜாத்
அன அவ்வலுல் முஸ்லிமீன் மு.முத்துவாப்பா, நெல்லை, ஏர்வாடி.
* அன அவ்வலுல் சுன்னத் வல் ஜமா அத்தீன் அல்ல!
* அன அவ்வலுல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தியீன் அல்ல!
* அன அவ்வலுல் நஜாத்தியீன் அல்ல!
* அன அவ்வலுல் ஜாக்கியீன் அல்ல!
* அன அவ்வலுல் தவ்ஹீதீன் அல்ல!
* அன அவ்வலுல் விடியல் வெள்ளியீன் அல்ல! Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி, ஒன்றுபட்ட ஒரே சமுதாயம், விமர்சனம் விளக்கம் by அந்நஜாத்
விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
விமர்சனம்:1999 மார்ச் அல்முபீனில் “”அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி, விமர்சனம் விளக்கம் by அந்நஜாத்
விமர்சனம் : குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளை விட்டு வெளியேறிய பல சகோதரர்கள் எந்த இயக்கத்திலும் சேராமல், எந்த அமீருக்கும் வழிப்படாமல் தனித்துச் செயல்படுவதே நேர் வழி என எண்ணிச் செயல்படுகிறார்கள். இது சரியா? அப்துல்லாஹ், திருச்சி Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி, விமர்சனம் விளக்கம் by அந்நஜாத்
விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
விமர்சனம்: “ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து அந்த இமாம் நான்தான், என்னைப் பின்பற்றுபவர்கள்தான் அந்த ஜமாஅத் என்று கூறி தக்லீத் செய்ய வைக்கும் அபூ அப்துல்லாஹ் என்ற அமீரை ……… அவர் விரிக்கும் தக்லீத் வலைகளை கிழித் தெறிந்து இஸ்லாம், முஸ்லீம் என்ற நிலையிலேயே செயல்படுவோம்” என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகி இருக்கிறதே! இதற்கு என்ன விளக்கம்? ஈசா, பெட்டவாய்த்தளை, கமால், திருச்சி. Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி, பகுத்தறிவாளர்களே! by அந்நஜாத்
நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!
அபூ அப்தில்லாஹ்
ஜனவரி தொடர் : 9
உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு என கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே உண்மையை-சத்தியத்தை – நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகச் சரியாக அறிந்து அந்த நேர்வழியில் நடப்பவர்களுக்கே இறுதி வெற்றி என நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன். Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி, மூடநம்பிக்கை by அந்நஜாத்
ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன்
இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி by அந்நஜாத்
ஏனிந்த தடம் புரளல்?
புரோகிதமற்ற, பிரிவு, பிளவுகள் அற்ற ஒன்றுபட்ட சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் “முஸ்லிம் சமுதாயம்” என்ற எமது ஏகத்துவ நிலையை ஏற்று எம்முடன் இணை ந்துப் பணியாற்ற ஒப்புக் கொண்டு வந்தவர்கள்தான் பொய்யன் பீ.ஜையும், புரட்டன் எஸ்.கே.யும். 15 மாதங்கள் மட்டுமே எம்முடன் இணைந்து மார்க்கப் பணி புரிந்து விட்டு, அரபு நாட்டினரின் ஆசை வார்த்தையில் மயங்கி, நம்மிடமிருந்து வெளியேறி அவர்களின் வழிகாட்டல்படி தனிப்பிரிவு “ஜாக்” அமைப்புக் கண்டனர். “ஜாக்” என்பது “ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என்பதின் சுருக்கமாகும். அதாவது குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோர் என்ற அடிப்படையில் பீ.ஜை.யும், எஸ்.கேயும் இணைந்து கற்பனை செய்து வைத்துக் கொண்ட பிரிவுப் பெயர் இது. அதுவும் முதலில் “ஆக்”-”அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்” என்று கற்பனை செய்தவர்கள் அதில் ஒன்றிணைந்து ஒரே தலைமையில் செயல்படும் கருத்து இல்லை என விளங்கிய பின்னர் “ஜாக்” -”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என மாற்றிக் கொண்டனர். மனிதக் கற்பனையில் பிறக்கும் பெயர்களின் நிலை இதுதான்.
Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி by அந்நஜாத்
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!
ஜனவரி தொடர் : 6
ஜாக், ததஜ, இதஜ போன்ற இயக்கங்களில் இருப்பவர்கள் நேரடியாகப்
படித்து சிந்தித்து உணர்ந்து அதன்படி நடக்க வேண்டிய இறைவாக்குகள்! Continue Reading »
Feb 05 2010
Filed under 2010 பிப்ரவரி by அந்நஜாத்
ஐயமும்! தெளிவும்!
கேள்வி : 1. நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் சிலர் அழைத்து வருகிறார்களே. இது சரியா? 33:5 குர்ஆன் வசனம் அப்படி அழைக்கக் கூடாது என்று கூறுகிறதே. விளக்கம் தரவும்.
2. 33:37-வது வசனம் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறது? குறிப்பாக என்ன அருள் புரியப்பட்டிருக்கிறது?
3. 33:37-வது வசனம், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் வெளியாக்க இருந்த எதையோ மனதில் மறைத்திருப்பதாகக் கூறுகிறது. அது என்ன?
4. சுவீகாரப் பிள்ளைகளுக்கு வளர்த்த வரின் சொத்தில் பங்கு கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது?
அனைத்திற்கும் விளக்கம் தரவும். லு.ஃபாத்திமா, அல்கோபர், KSA Continue Reading »
Feb 04 2010
Filed under 2010 பிப்ரவரி by அந்நஜாத்
ஏனிந்த தடம் புரளல்?
ரோகிதமற்ற, பிரிவு, பிளவுகள் அற்ற ஒன்றுபட்ட சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் “”முஸ்லிம் சமுதாயம்” என்ற எமது ஏகத்துவ நிலையை ஏற்று எம்முடன் இணை ந்துப் பணியாற்ற ஒப்புக் கொண்டு வந்தவர்கள்தான் பொய்யன் பீ.ஜையும், புரட்டன் எஸ்.கே.யும். 15 மாதங்கள் மட்டுமே எம்முடன் இணைந்து மார்க்கப் பணி புரிந்து விட்டு, அரபு நாட்டினரின் ஆசை வார்த்தையில் மயங்கி, நம்மிடமிருந்து வெளியேறி அவர்களின் வழிகாட்டல்படி தனிப்பிரிவு “”ஜாக்” அமைப்புக் கண்டனர். “ஜாக்” என்பது “ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என்பதின் சுருக்கமாகும். அதாவது குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோர் என்ற அடிப்படையில் பீ.ஜை.யும், எஸ்.கேயும் இணைந்து கற்பனை செய்து வைத்துக் கொண்ட பிரிவுப் பெயர் இது. அதுவும் முதலில் “ஆக்”-”அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்” என்று கற்பனை செய்தவர்கள் அதில் ஒன்றிணைந்து ஒரே தலைமையில் செயல்படும் கருத்து இல்லை என விளங்கிய பின்னர் “ஜாக்” -”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என மாற்றிக் கொண்டனர். மனிதக் கற்பனையில் பிறக்கும் பெயர்களின் நிலை இதுதான். Continue Reading »
Feb 03 2010
Filed under புரோகிதம் by அந்நஜாத்
மார்க்கப் பணிக்கு கூலி(சம்பளம்) அனுமதிக்கப்பட்டதா? Continue Reading »
Jan 26 2010
Filed under 2005 டிசம்பர், புரோகிதம் by அந்நஜாத்
Jan 26 2010
Filed under 2005 டிசம்பர், புரோகிதம் by அந்நஜாத்