வெட்கப்படுவதால் பலனை அடையமுடியவில்லை. ஆனால் மார்க்கத்தில் வெட்கப்படுவது நல்லது என்கிறார்களே

Filed under 2005 ஜனவரி, ஐயமும்! தெளிவும்!!, கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயமும்! தெளிவும்!!

வெட்கப்படுவதால் சில காரியங்களின் பலனை அடையமுடியவில்லை. ஆனால் மார்க்கத்தில் வெட்கப்படுவது நல்லது என்கிறார்களே [PDF] Continue Reading »

No responses yet

ஜோதிடர்கள் கூறும் சில செய்திகள் நடக்கின்றன. உங்கள் இஸ்லாம் அதைத்தடுப்பது ஏன்?

Filed under 2005 ஜனவரி, ஐயமும்! தெளிவும்!!, கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயமும்! தெளிவும்!!

ஜோதிடர்கள் கூறும் சில செய்திகள் நடக்கின்றன. உங்கள் இஸ்லாம் அதைத்தடுப்பது ஏன்? [PDF] Continue Reading »

No responses yet

அடிக்கடி இரத்தப் போக்கு ஏற்படுவதால்

Filed under 2005 ஜனவரி, ஐயமும்! தெளிவும்!!, கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயமும்! தெளிவும்!!

அடிக்கடி இரத்தப் போக்கு ஏற்படுவதால் தொழுகையை எப்போது தொழுவதென்று தெரியவில்லை? [PDF] Continue Reading »

No responses yet

அமல்களின் சிறப்புகள்

Filed under 2005 ஜனவரி by அந்நஜாத்

அமல்களின் சிறப்புகள் [PDF] Continue Reading »

No responses yet

அல்லாஹ் கற்றுத்தரும் அழகிய பிராத்னைகள்

Filed under 2005 ஜனவரி, அல்குர்ஆன் by அந்நஜாத்

அல்லாஹ் கற்றுத்தரும் அழகிய பிராத்னைகள் [PDF] Continue Reading »

No responses yet

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும்

Filed under 2010 மார்ச் by அந்நஜாத்

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும் Continue Reading »

No responses yet

மக்கள் மனமாற்றமடைவார்களா?

Filed under 2005 ஜனவரி by அந்நஜாத்

மக்கள் மனமாற்றமடைவார்களா? [PDF] Continue Reading »

No responses yet

இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளின் முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக இருக்கலாமா?

Filed under 2005 ஜனவரி, தலையங்கம் by அந்நஜாத்

இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளின் முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக இருக்கலாமா? [PDF] Continue Reading »

No responses yet

ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா?

Filed under ஜகாத், வீடியோ by அந்நஜாத்

வீடியோ: ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா? 

ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா? Part 1 Continue Reading »

No responses yet

வைப்புத்து தொகைக்கே ‘ஜகாத்’

Filed under ஜகாத் by அந்நஜாத்

வைப்புத்து தொகைக்கே ஜகாத் கொடுத்துக்கொண்டிருந்தால் கடைசியில் ஒன்றும் மீதி இருக்காதே[PDF]

வீடியோ: ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா?  ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா? Part 4

Continue Reading »

No responses yet

அசத்தியம் அழிகிறது

Filed under பொதுவானவை by அந்நஜாத்

அசத்தியம் அழிகிறது [PDF] Continue Reading »

No responses yet

தஸ்பீஹ் மணி உருட்டி ஓதும் பழக்கம் எப்போது ஏற்பட்டது?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

தஸ்பீஹ் மணி உருட்டி ஓதும் பழக்கம் எப்போது ஏற்பட்டது? [PDF] Continue Reading »

No responses yet

பெண்ணின் கையைப் பிடித்து ‘முஸாபஹா’ செய்வது கூடுமா?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

பெண்ணின் கையைப் பிடித்து முஸாபஹா செய்வது கூடுமா? [PDF] Continue Reading »

No responses yet

எத்தனை வயதிலிருந்து தொழுகை கடமை? ‘களா’ தொழுகைகளை எப்படி நிறைவேற்றுவது?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

எத்தனை வயதிலிருந்து தொழுகை கடமையாகின்றது? ‘களா’ தொழுகைகளை எப்படி நிறைவேற்றுவது? [PDF] Continue Reading »

No responses yet

ஏழையின் சிரிப்பில்!

Filed under 2010 மார்ச் by அந்நஜாத்

ஏழையின் சிரிப்பில்!     M.S..கமாலுத்தீன்,  பெங்களூர்

 “குடி உயர கோல் உயரும்
 கோல் உயர குடி உயரும்” -ஒளவையார் Continue Reading »

No responses yet

இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயம் : இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா? Continue Reading »

No responses yet

குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயம் : குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா? Continue Reading »

No responses yet

மாண்புமிகு முதல்வரின் முக்கிய கவனத்திற்கு!

Filed under 2010 மார்ச், தலையங்கம் by அந்நஜாத்

  மாண்புமிகு முதல்வரின் முக்கிய கவனத்திற்கு! Continue Reading »

Comments Off

சித்திர வேலைப்பாடுள்ள “முஸல்லா” விரிப்பில் தொழுவது ஆகுமா?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயம் : சித்திர வேலைப்பாடுள்ள “முஸல்லா” விரிப்பில் தொழுவது ஆகுமா? நபி(ஸல்)அவர்கள் தொழுவதற்காக பாய் அல்லது துணி விரிப்பு முதலியவற்றைப் பயன்படுத்தியுள்ளார்களா? Continue Reading »

Comments Off

சுவர்க்கவாசிகளாக பெண்களின் நிலை என்ன?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயம் : சுவர்க்கவாசிகளாகிய ஆண்களுக்கு ஹுருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி என்றால் சுவர்க்கவாசிகளாக பெண்களின் நிலை என்ன? Continue Reading »

Comments Off

பாவிகளுக்கு கப்ரில் வேதனையுண்டா?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

ஐயம் : பாவிகளுக்கு கப்ரில் வேதனையுண்டா? அவ்வாறாயின் திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் கப்ரைப் பற்றி தூங்குமிடம் என்பதாகத்தானே சொல்லப்பட்டிருக்கிறது. “எங்களின் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்? என்று அவர்கள் கேட்பார்கள்” (36:52) தூங்குமிடமென்பதற்கு ஓய்வுபெறுமிடம் என்பதுதானே பொருள். அதனால் கப்ரில் வேதனையில்லை என்பதாகத் தெரிகிறதே? Continue Reading »

Comments Off

குடிக்கும் பானங்களில் சூட்டைக் குறைப்பதற்காக ஊதலாமா?

Filed under கேள்வி-பதில் (தொகுப்பு) by அந்நஜாத்

 ஐயமும் தெளிவும் 

 ஐயம் : குடிக்கும் பானங்களில் சூட்டைக் குறைப்பதற்காக ஊதலாமா? கூடாது என்கிறார்களே ஏன்? பாத்திரத்திலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிக்கலாமா? அரப்ஜான், செவ்வாய்பேட்டை, சேலம். Continue Reading »

Comments Off

உங்கள் தேர்வு! (கோபம்)

Filed under 2010 மார்ச் by அந்நஜாத்

உங்கள் தேர்வு! (கோபம்)
ரஹ் அலி, M.S.D..உடன்குடி  Continue Reading »

Comments Off

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

Filed under 2010 மார்ச், பிறை, விமர்சனம் விளக்கம் by அந்நஜாத்

விமர்சனம் : நீங்கள் நவம்பர் 2009 பக்கம் 15-ல் இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத் தொழுகையை உலகில் அனைவரும் தொழுவார்களா? என 03.06.09 உணர்வு இதழ் பக்கம் 13-ல் வினாத் தொடுத்துள்ளது பற்றிய விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் போது, Continue Reading »

Comments Off

பீ.ஜை.யின் உளறல்

Filed under 2010 மார்ச், எதிர் வாதம், ததஜ, புரோகிதம், விமர்சனம் விளக்கம் by அந்நஜாத்

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

 ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா? Continue Reading »

Comments Off

அந்நஜாத் மார்ச்2010

Filed under 2010 மார்ச் by அந்நஜாத்

 

தீனை நிலைநாட்டுங்கள்! (இயக்கங்களாக) பிரிந்து விடாதீர்கள்!! 42:13
“தீனை நிலைநாட்டுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” என்ற முழக்கத்தோடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஜனவரி 2010, 30, 31 தேதிகளில் திருச்சிக்குப் பக்கத்திலிருக்கும் நெடுங்கூர் சனமங்கலத்தில் ஒரு மாநாட்டுக்குப் பொது அழைப்பு விட்டிருந்தனர். அல்குர்ஆன் அஷ்ஷீறா 42:13லுள்ள “நூஹுக்கு எதனை அவன் (அல்லாஹ்) உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான்; ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக் கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால், “நீங்கள் தீனை (மார்க்கத்தை) நிலை நாட்டுங்கள், அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்” என்பதே; இணை வைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது. தான் நாடியவர்களை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன் 42:13)
இதுதான் அந்த மாநாட்டின் மையக் கருத்து. எனவே நாமும் மிகுந்த ஆவலுடன் அதில் சனி, ஞாயிறு இரு நாட்களும் பங்கு கொண்டோம். இந்த 42:13 இறைவாக்கு என்ன கூறுகிறது? இறைத் தூதர் நூஹ்(அலை) காலத்திலிருந்து இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலம் வரை தீனில் எவ்வித மாற்றமும் இல்லை; அதாவது மனிதக் கருத்துக்களுக்கு இடமளிக்காமல் முற்றிலுமாக அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் மட்டுமே அடிபணிய வேண்டும். அப் படியே எடுத்து நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் நூஹ் (அலை) காலத்திலிருந்து இறுதித் தூதர் காலம் வரை தீனில் எவ்வித மாற்றமும் இல்லை எனும்போது 1431 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுவரை, ஏன்? உலகம் இறுதி வரை தீனில் மாற்றம் இருக்க முடியாது என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. இதை 5:3, 3:19,85, 102,103,105, 6:153,159, 7:3, 33:21,36,66-68, 42:14, 59:7 இறைவாக்குகளும் உறுதிப்படுத்துகின்றன.
அதாவது முஸ்லிம் உம்மத்-சமுதாயம் அல்குர்ஆனை ஜமாஅத்தாக -ஒன்றிணைந்து பற்றிப் பிடித்து ஓரணியில் இருக்க வேண்டும் என்பதே. இப்படிப்பட்ட ஓர் அரிய முயற்சியில் ஜமாஅத்தே இஸ்லாமியினர் ஈடுபட்டுள்ளனர் என நாம் பெரிதும் எதிர்பார்த்து அங்கு சென்றோம். ஆனால் அங்கு எமக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் எத்தனை மத்ஹபுக

 

 
 
 

Comments Off

குர்ஆனின் நற்போதனைகள்

Filed under 2002 ஜூன் by அந்நஜாத்

குர்ஆனின் நற்போதனைகள் [PDF] Continue Reading »

Comments Off

சமுதாய அறிஞர் பெருமக்கள் இறை உணர்வு பெருவார்களா?

Filed under 2002 ஜூன் by அந்நஜாத்

சமுதாய அறிஞர் பெருமக்கள் இறை உணர்வு பெருவார்களா? [PDF] Continue Reading »

Comments Off

முஸ்லிம் பெண்மணிக்கு மறுப்பு

Filed under 2002 ஜூன், எதிர் வாதம், விமர்சனம் விளக்கம் by அந்நஜாத்

முஸ்லிம் பெண்மணிக்கு மறுப்பு [PDF] Continue Reading »

Comments Off

இஸ்லாமிய பார்வையில் கிட்னி, கண் தானம்

Filed under 2002 ஜூன் by அந்நஜாத்

இஸ்லாமிய பார்வையில் கிட்னி, கண் தானம் [PDF] Continue Reading »

Comments Off

Older Entries »