அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! அவனுடைய முயற்சிக்கு ஏற்பவே பலன் கிடைக்கும்” (3:39,40) மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முக்கியமான இரண்டு செய்திகளை மேற்கண்ட வசனங்கள் கூறுகிறது. எந்தவொரு மனிதனும் முயற்சிக்கான பலனை மட்டும் பெறமுடியாது. அவனுடைய செயலுக்கான பலனைத்தான் பெறுவான். அதாவது “முயற்சி‘ & “செயல்‘ இந்த இரண்டு சொற்களும் ஒரே மாதிரி தோன்றினாலும் அவற்றின் அர்த்தத்தில் வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாட்டை யாரெல்லாம் புரிந்து […]
ரஹிமுத்தீன், குண்டூர் 1. மது மற்றும் சூதாட்டத்தினால் என்ன விளைவு ஏற்படும் என அல்லாஹ் கூறுகிறான்? சிறியபலனும், பெரும் பாவமும். அல்குர்ஆன் : 2:219 2. எதைச் செய்தால் நேரான வழி என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ்வைவணங்குவதால். அல்குர்ஆன் : 3:51 3. படர்தாமரை இருந்தால் என்ன செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? ஓதிப்பார்க்க கூறினார்கள். முஸ்லிம்:4422 4. நபி(ஸல்) அவர்கள் தனது கையால் யாரையும் அடித்தார்களா? அடித்தது இல்லை. முஸ்லிம் : 4651 5. நபி(ஸல்) […]
ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை “கண்ணும் சிலவேளை பொய் சொல்லும்” ஆனால் துல்லியமான கணக்கீடு ஒருபோதும் பொய் சொல்லாது என நிரூபிக்கப்பட்ட அறிவியல் சொல்கிறது அதனால்தான்! இறை நம்பிக்கை கொண்டவர்களே! (தீயவனான) பாவி ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், (அது உண்மைதானா? எனத்) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில்(அதனை முழுமையாக நம்பி) அறியாத்தனமாக ஒரு கூட்டத் தினரை நீங்கள் தாக்கிவிடுவீர்கள். (என்பதனாலாகும்) மேலும் அப்படி நீங்கள் செயல்பட்ட தன் […]
அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனிதர்கள் ஏமாறுவது அல்லது ஏமாற்றப்படுவது வரலாற்றில் புதிய ஒன்று அல்ல. காலம் காலமாக நடந்து வருவதுதான். காலத்திற்கேற்ப வடிவங்களும் பெயர்களும் மாறுகின்றன. டிஜிட்டல் காலத்திலும் கூட மக்கள் ஏமாறு கிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது மனிதர்களை டிஜிட்டல் அடிமையாக மாற்றி ஏமாற்றி வருகிறார்கள். ஆனாலும் மக்களில் பெரும்பாலோர் தன்னை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது, ஏமாறவும் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதன் காரணாக சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் செலுத்துவார்கள். உதாரணமாக தள்ளுவண்டி வியாபாரிகள், […]
அமைதி(ஸலாம்)…!! இல்லாத அரசியல்…!! அமைதி என்பது சண்டை, சச்சரவு இல்லாத வாழ்க்கையை மட்டும் குறிப்பது அல்ல. அது ஆழ்மனதில், குடும்பத்தில், சமூகத்தில், உலகில் பாதுகாப்பு, நம்பிக்கை, நல்வாழ்வுடன் இருப்பதை குறிப்பதாகும். ஆனால் இப்போது விடிந்தால் எந்த நாட்டில் யாருக்கு என்ன நடக்கும் என்ற பயத்தில் ஆண்டி முதல் அரசன் வரை வாழ்கிறார்கள். இதற்கு உதாரணம் சென்ற 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி நடந்த சம்பவம். இரவு படுக்கைக்கு போகும்போது அந்நாட்டின் (வெனிசுவேலா (VENEZUELA) அதிபராக […]
எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ஜனவரி தொடர்ச்சி 2026 “முஸ்லிமீன்” அல்லாஹ் இட்ட பெயர் (22:78) நபிமார்கள் செய்த பணியையே முழுமையாக ஒருவன் செய்தாலும் தன்னை “மினல் முஸ்லிமீன்” முஸ்லிம்களில் உள்ளவன் என்று மட்டுமே கூறவேண்டும். நபிமார்கள் அனைவருமே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறியதை 2:131,132, 5:111, 7:126, 10:72,84, 12:101 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்து கின்றன. மேலும் பாருங்கள். குர்ஆனில் முஃமின் என்று […]
“எம்மதமும் சம்மதம்” சமூக நல்லிணக்கத்தைத் தருமா? M. சையத் முபாரக், நாகை இந்து மதத்தில் பல பழமையான திருவிழாக்கள் யாருக்கும் எந்தப் பிரச்சனைகளையும் தராமல் அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், வலதுசாரி இந்துத்துவா அமைப்புகள் பழமை என்று கட்டமைத்து புதிதாக நடத்திய விழாக்கள் மக்களிடம் அச்சத்தை, அச்சுறுத்தலை, பதட்டத்தை, வன்முறையை ஏற்படுத்துவதற்காக வடிவமைக் கப்பட்டு, அவைகளை தங்கு தடையின்றி செயல்படுத்துகின்றது. அது மட்டுமா? இஸ்லாமிய, கிறிஸ்துவ பண்டிகைகளை சீர்குலைக்க இவர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதன் […]
மனிதர்கள் அனைவருக்கான நோன்பை பற்றி இறைநூல்கள்.. S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். நோன்பு பற்றி இறுதி இறைநூல் : நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். (2:183) […]
வரலாறும் – படிப்பினையும்…. A. நஜ்முத்தீன் இறைத்தூதர்களும், இறை நம்பிக்கையாளர்களும் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது இறை நியதியில் ஒன்றாகும். “அதிகம் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்களாவார்கள், பின்னர் அவர்களுக்கு நிகராகியவர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த சோதனை என்பது; 1. செல்வத்தின் மூலம், 2. ஆட்சி, அதிகாரத்தின் மூலம், 3. விவசாய நிலங்கள் மூலம், 4. கால்நடைகள் மூலம், 5. பிறப்பு – இறப்பு மூலம், 6. குடும்பங்கள் மூலம், 7. நோய்கள் மூலம் மேற்கண்ட ஒன்றோ அல்லது […]
அறிவியல் வரலாற்றின் மாமேதை! அல் பிரூனி! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அபூ ரைஹான் முஹம்மது இப்னு அஹ்மத் அல்–பிரூனி (Abu Raythan Muhammed ibn Ahmad al-Biruni, 973-1048 அல்லது 1050) இஸ்லாமிய பொற்காலத்தின் மிகச்சிறந்த பல்துறை அறிஞர்களில் ஒருவர். அவர் வானியல் கணிதம், புவியியல், இயற்பியல், மானுடவியல், வரலாறு, மருத்துவம் என பல துறைகளில் ஆழ்ந்த பங்களிப்புகளை வழங்கினார். மத்திய ஆசியாவின் குவாரிஸ்ம் (தற்போதைய உஸ்பெகிஸ் தான்) பகுதியில் பிறந்த அவர், கஸ்னவி அரசவையில் […]
சூமூலிருஃயத்திஹி… ஓர் ஆய்வு! எஸ். ஹலரத் அலி, திருச்சி “சூமூ” (நோன்பு நோற்குங்கள்) “லிருஃயத்திஹி (அதைப் பார்ப்பதன் மூலம்) என்ற நபிமொழியில் உள்ள “ருஃயத்” என்ற சொல், இஸ்லாமிய சட்டவியலில் மிக முக்கியமான விவாதத்திற்குரிய ஒன்றாகும். இது வெறும் கண்களால் பார்ப்பதை மட்டும் குறிக்கிறதா அல்லது கணக்கீடு மற்றும் அறிதல் போன்ற விரிவான பொருள்களைத் தருகிறதா என்பதை கீழே விளக்கமாகக் காணலாம். 1. ருஃயத் என்பதன் மொழி ரீதியான பொருள். அரபு மொழியில் “ருஃயத்‘ என்ற வேர்ச் […]
அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1. இணை வைத்து வணங்குபவர்களை என்ன செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்? புறக்கணித்திடவேண்டும். அ.கு. 15:94 2. வெளி உலகுக்கு யார் இஸ்லாமை தழுவியபோது தெரிய வந்தது? உமர்(ரழி) அவர்கள். ஆதாரம்:நூல் முஹம்மது, பக்கம் 136 3. அல்ஃபாருக் என்றால் என்ன? உண்மைக்கும், பொய்யுக்குமிடையில் வித்தியாசத்தை ஏற்படுத்துபவர். ஆதாரம்: நூல் முஹம்மது, பக்கம் 136 4. ஜின்களில் காஃபிர்கள் என்ற வாழ்க்கை முறை உள்ளதா? ஆம்! […]
அறிவியல் வரலாற்றின் மாமேதை! அல் பிரூனி! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அபூ ரைஹான் முஹம்மது இப்னு அஹ்மத் அல்–பிரூனி (Abu Raythan Muhammed ibn Ahmad al-Biruni, 973-1048 அல்லது 1050) இஸ்லாமிய பொற்காலத்தின் மிகச்சிறந்த பல்துறை அறிஞர்களில் ஒருவர். அவர் வானியல் கணிதம், புவியியல், இயற்பியல், மானுடவியல், வரலாறு, மருத்துவம் என பல துறைகளில் ஆழ்ந்த பங்களிப்புகளை வழங்கினார். மத்திய ஆசியாவின் குவாரிஸ்ம் (தற்போதைய உஸ்பெகிஸ் தான்) பகுதியில் பிறந்த அவர், கஸ்னவி அரசவையில் […]
எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர் 2026 ஜனவரி தொடர்ச்சி… (விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை. உங்களுக்கு. அவன் (உதவி செய்யாது) விட்டுவிட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் யார்? இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும். (அல்குர்ஆன் 3:160) (அன்றி அவர்களிடம்) “அல்லாஹ்வை யன்றி உங்களுக்கு யாதொரு இடரையோ, நன்மையையோ செய்யச் சக்தியற்றவற்றை […]
FACEBOOK (Vs) MUSLIM முகநூலும் – முஸ்லிம்களும்….!! அ. நஜ்முத்தீன் எல்லா நவீன கண்டுபிடிப்புக்களிலும் எப்படி நன்மைகள் தீமைகள் உள்ளதோ அதேபோல் முகநூலிலும் நன்மை–தீமைகள் உண்டு. நன்மைகள் : 1. உலகின் நடக்கும் நிகழ்வுகளை உடனுக் குடன் (அடுத்த நொடியில்) தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. 2. அறிவியல், கல்வி, அரசியல், ஆரோக்கியம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை களின் வளர்ச்சியை அறிய வாய்ப்பு. 3. வெகு தொலைவில்(வெளிநாட்டில்/ வெகுதூரத்தில்) உள்ளவர்களை மிக எளிதில் தொடர்புக் கொள்ள வாய்ப்பு. […]
தலையங்கம் : இஸ்லாமிய அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…. எந்தவொரு சமூகமாக இருந்தாலும் அது பெண்ணை எவ்வாறு மதிக்கிறது என்பதில் தான் அதன் அடையாளம் வெளிப்படுகிறது. இஸ்லாமிய பார்வையில் ஹிஜாப் என்பது ஒரு துணி மட்டுமல்ல, அதுவொரு அடையாளமாகும். ஏன் என்றால்; அதாவது ஹிஜாப் என்பது முஸ்லிம் என்பதற்கான அடையாளம் மட்டும் அல்ல; அதுவோடு இறைவனுக்கு கீழ்ப்படிந்தவள் என்றும் காட்டும் அடையாளத்தின் ஒரு பகுதி. அது அல்லாஹ்வின் கட்டளை : பெண்ணின் கண்ணியம், பெண்ணின் தனிப்பட்ட உரிமை. […]
எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : 2025 டிசம்பர் மாத தொடர்ச்சி…. இந்த மவ்லவிகள் எந்தளவு வழிகேடர்கள் என்று பாருங்கள். உலகத்தில் காணப்படும் இஸ்லாம் அல்லாத அனைத்து மதங்களும் ஒரு குறிப்பிட்ட நாடு, இனம், பகுதி, கூட்டம் என்ற அடிப்படையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்குப் பின் அந்தந்த சமூகத்தில் திருட்டுத்தனமாகப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு நுழைந்த அந்தந்த மதகுருமார்களின் கற்பனையில் உருவானவை. எனவே அனைத்து மதத்தினரும் “காக்கைக்குத் தன் […]
எங்கே போறீங்க? அ. நஜ்முத்தீன் தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களிடம் (தொழுகைக்காக செல்பவர்களிடம்) பாய் எங்கே போறீங்க? என்று கேட்டால், அந்த ஏரியாவில் (தெருவில்) இருக்கும் பள்ளியின் பெயரை சொல்லுவார்கள். சுமார் 2000 ஆண்டு வரை அவ்வாறுதான் நடைமுறையில் இருந்தது. பள்ளிக்கு சென்று தொழுவதின் காரணம், ஜமாத்தாக தொழுவது நன்மைகள் பல என்பதாலும் மற்றும் நபி வழியும் கூட. ஆனால் சுமார் 2000 ஆண்டிற்குப் பிறகு பாய் எங்கே போறீங்க? எங்கே தொழுவீங்க? என்று கேட்டால், சிலர் சுன்னத் […]
அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1. மலக்குகள் இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்? உலகில்உள்ளவர்களுக்காகதஸ்பீஹ்செய்துமன்னிப்புதேடுகின்றனர். அ.கு. 42:5 2. தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு எதைக் காட்டுவதாக அல்லாஹ் கூறுகிறான்? நேர்வழி. அல்குர்ஆன் 42:13 3. யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்? அநியாயக்காரர்களுக்கு. அல்குர்ஆன் 42:8 4. ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமான்(அலை) அவர்களிடம் கூறியது யார்? ஸபாநாடு. அல்குர்ஆன் 27:22,23 5. நபி(ஸல்) […]
கலீஃபா….! அ. நஜ்முத்தீன் இறை வழிகாட்டி நூலான (குர்ஆனில் உள்ள 6236 வசனங்களை வெறுமனே அரபியில் படித்து (ஓதி) விட்டு மற்றும் தாய்மொழியில் படித்துவிட்டு கடந்துபோகக் கூடியவர்களே அதிகம். அவ்வாறு கடந்து போகின்றவர்களுக்கு அதைப் பற்றியான சிந்தனை செய்ய தோன்றாது. குர்ஆனையும், ஹதீத் நூல்களையும் படிப்பது கடந்து போவதற்காக அல்ல. சிந்தித்து செயல்படுத்துவதற்காகவே அருளப்பட்டன. எனவேதான் அல்லாஹ் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று சுமார் 90க்கு மேற்பட்ட வசனங்களில் கேட்கிறான். இறைவன் மனிதனைப் பற்றி சொல்லும் போது […]