அந்நஜாத் மே 1988

in 1988 மே

ரமழான் 1408 – மே 1988
“” நபி வழியில் நம் பெருநாள் ”  ( ஈதுல் பித்ர் )

“” ஹம்துல்லாஹ் ஜமலி ”

மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள்.  ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  அவரவர் நேசிக்கும். அவுலீயாக்களுக்கொரு (உர்சு)பெருநாள் என பற்பல பெரு நாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு நமது அருமை நபி (ஸல்) காட்டிச் சென்ற பெருநாட்கள் எவை  என்பதனையும் அதனை எவ்விதம் சிறபிக்க வேண்டுமென்பதையும் தெளிவாக்குவதே இக்கட்டுரை.

லைலத்துல்  கத்ர்,  மிஃராஜ் போன்ற  ஒரு  சில  இரவுகளை மகிமை மிக்கதாக அல்லாஹுவிடம்; அவனது ரசூல் (ஸல்) கூறி²லும் அவைகளை பெருநாட்களாக கொண்டாட இயம்பவில்லை. மாராக மிஃராஜ் அன்று நிகழ்ந்த, நபி (ஸல்) அவர்களின் அதிசய விண்ணுலக பயணத்தை  நம்பப்  பணித்தனர். ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான லைலத்துல் கத்ர் இரவிலும் பற்பல வணக்கங்களைச் செய்யக் கூறி நம்மவர்கள் திருநாளாக்கயுள்ளார்கள்.

அல்லாஹுவும்,  அவனது  ரசூலும்  காட்டித்தராத  எந்நாளும்  பெருநாளாக முடியாது. அனைத்து  முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து (இஜ்மாவுடன்) ஒரு நாளை பெருநாளக்கினாலும் அது வெறும் நாளாக கூத்தும், கும்மாளமும் கொண்ட சிறு நாளாகவே முடியும் என்பதை உண்மை முஸ்லிம்கள் புரிந்து கொள்வர். எனவே நபி ( ஸல் ) காட்டித் தந்த நாட்களையே பெருநாட்களாக கொண்டு சிறப்பிப்போமாக !

ரசூல் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீ² வந்து குடியேறிய போது மதீனத்து மக்கன் இரு பண்டிகை நாட்களை பெரு நாட்களாக கொண்டாடி வந்தனர் ,(அன்றைய மார்க்கமற்ற மதீனத்து மக்களே வருடத்தில் இரு நாட்களை மட்டும் தான் பெருநாட்களாக கொண்டாடினர். ஆ²ல் நிறைவுபெற்ற  இஸ்லாத்தைச்  சார்ந்த  இன்றைய முஸ்லிம்கள் எத்தனை நாட்களை பெருநாட்களாக கொண்டாடி வருகின்றனர் என்பது இங்கு சிந்திக்கத்தக்க வி­யம்) இதனைக்கண்ட நபி (ஸல்)  அவ்விரு நாட்களின் சிறப்பினைப்பற்றி விசாரித்தார்கள் : அதற்கு அவர்கள் “” யாரசூல்லாஹ் இஸ்லாம் வருவதற்கு முன்பே இவ்விரு நாட்களாக  இதனை (நாங்களே) ஆக்கிக் கொண்டோம் என்றனர் .(Sports day)

இதனை செவிமடுத்த நபி (ஸல்) :  நீங்கள் ஆக்கிக்கொண்ட இந்நாட்களை மாற்றி அதைவிடச் சிறந்த இருநாட்களை பெருநாட்களாக அல்லாஹ் உங்களுக்கு  தேர்வு செய்துள்ளான்.  அதில்  ஒன்று  ஈகைப்  பெருநாள் (ஈதுல் பித்ர்)  மற்றொன்று தியாகத்திருநாள் (ஈதுல் அழ்ஹா) என்றார்கள். இந்த நபி மொழுயை இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் தனது சுனனில் அனஸ்பின் மாலிக் (ரழி)  என்ற  நபித்தோழர் வாயிலாக அறிவக்கிறார்கள் . பைஹகீ, நஸயீ என்ற ஹதீஸ் நூல்களிலும் இது இடம் பெறுகிறது.

அல்லாஹுவால்  தேர்வு  செய்யப்பட்டு,  நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்ட இருபெரு நாட்களில் ஒன்று ஈகைப் பெருநாளை (ஈதுல் பித்ரை) வரவேற்க இருக்கிறோம். அதனை நபி வழியில் சிறப்பிப்பதை  சிறிது  காண்போம்  இன்ஷா அல்லாஹ்  தியாகத் திருநாளை (ஈதுல் இழ்ஹாவை) சிறப்பிப்பதைப்பற்றி வரும் துல்ஹஜ் இதழில் காண்போம்.

அளப்பரிய   நன்மைகளை  அள்ளிச் சொரிந்த  அருள்  மாதமான  ரமழாளை  நாம்  பெற்றோம்.  இம்மாதத்தில்  ஐம்பெருங்  கடமைகளில்  ஒன்<ன நோன்பை  அல்லாஹுவுக்காக  நாம்  நோற்¼<ம்.  நோன்பு  காலங்களில்  பசித்திருந்தோம்; தாகித்திருந்தோம்; ஆசாபசங்களை அடக்கி இருந்தோம்.வேண்டாதவைகளை விட்டிருந்தோம் ; ஐளேகளை தொழுகைகளை தொழுது வந்தோம்;  உபரியான  (இரவுத்)  தொழுகைகளை தொழுது  வந்தோம்; உயர்மறை குர் ஆன்அடிதகமாக ஓதி¼²ம்; ஓதக்கேட்டோம். ஆயிரம் மாதங்களைவிட  அதிகமான  நன்மைகளை வாரி வழங்கும்  லைலத்துல் கத்ர் இரவைப் பெற மிகக் கடுமையான இஃதிகாஃப் என்ற இறைதியான வணக்கத்தில் (இரு சிலர்) தனித்திருந்தோம்; இஃதிகாஃப் நிலையில் உலக உறவை விட்டிருந்தோம்; போகத்தையும் மறந்திருந்தோம்.

இன்று இருப்போர் நாளை  இல்லை என்ற நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில் அடுத்த ரமழான் வரை நாம் உயிர்வாழ்வோமா ? ! என்பது எல்லாம் வல்லஅல்லாஹுவே அறிவான். இச்சிறப்பான வணக்ககங்களை இவ்வருடம் செவ்வெனச்செய்து மகிமைமிக்க ரமழானை ஹாயாத்தாக்க அல்லாஹ்(ஜல்) நமக்கு வாய்ப்பளித்தமைக்கு முதன்மையாக நன்றி செலுத்துவோமாக! அல்ஹம்துல்லில்லாஹ் !

இவ்விதமாக  ரமழாளை  முடிந்து  ஷவ்வால்  பிறை  ஒன்று  அன்று  பெருநாளைக்  கொண்டாட நபி (ஸல்) ஆணையிட்டார்கள்.அப்பொருள் நாளுக்கு நோன்பு பெருநாள் என பெயரிடாமல் “”ஈகைப் பெருநாள் (ஈதுர் பித்ர்) ” என பெயரிட்டார்கள் .

பித்ராவைக் கொண்டு ஆரம்பியுங்கள் :
பசி, பட்டினி, தாகத்தடன் இருந்து நோன்பு நோற்ற நாம் அதளை முழுமையாக்கி பெருநாள் கொண்டாடும்போது தானதர்மத்தை கொண்டு ஆரம்பிக்க வேண்டும்; அன்று எவரும் பசி,  பட்டினியுடன்  இருக்கக்கூடாது;  ஏன் ? அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது. என நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்தி<ர்கள்.

பித்ரா யார் மீது கடமை ?
பெருநாள்  தினத்தின்  செலவுகள்  போக எவரிடமாவது எஞ்சி இருக்குமா²ல் அவர் மீது இந்த பித்ரா (தர்ம)கடமையாகும். அவர் தனக்காக மட்டுமின்றி தன் பொறுப்பில் இருக்கின்ற சிறுகுழந்தை, பெரியவர், ஆண், பெண் அத்தனை பேர் சார்பாகவும் இந்த தர்மத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு தொகை வைத்திருப்பவர்கள் தான் பித்ரு கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கவில்லை.

“” முஸ்லிமான அடிமை, அடிமையில்லாதவன், ஆண், பெண், சிறுயவர், பெரியவர் அத்தனை பேர் மீதும் இதனை நபி (ஸல்) அவர்களை கடமையாக்கனிVர்கள் ”, அறிவிப்பவர்  : இப்னு உமர் ( ரழி ),  ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

எவர்  பெருநாள்  தொழுகைக்கு  முன்பே  அந்த தர்மத்தை கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜகாத் ஆகும். எவர் தொழுகைக்குப் பின்னர் அதனைக் கொடுக்கின்றாரோ,  ஸதகாவாக நிறைவேறும் ”

அறிவிப்பவர்  : இப்ன அப்பாஸ் ( ரழி ) ஆதாரம் : அபூதாவூத், தாரகுத்னீ, இப்னுமாஜா,
தனக்கு மட்டுமின்றி, தனது பொறுப்பின் கீழுள்ள அனைவருக்கும் தர வேண்டும், அந்த தர்மத்தை உரியவர் அறிந்து நாமே வலிய சென்று தர வேண்டும் Š பெருநாளன்று ஏழை எளியவர்கள் வறியவர்கள் உங்களது கதவை தட்டி தர்மம் கேட்க வைக்காதீர்கள் என்றும் ரசூல் (ஸல்) அறிவித்தார்கள். பழக்க தோ­த்தில் நம்மையறியாமல் பேசிய தவ<ன, வீணுன கேளிக்கை பேச்சுக்களால் ஊனமுற்ற நோன்பை, நோன்பில் ஏற்பட்ட குறைவுகளை ஈகைப் பொருநாள் (ஈதுல் பித்ர்) அன்று நாம் தரும் “” பித்ரா  ” தர்மம், களைத்து பரிசுத்தமாக்குகிறது.என்றும் பித்ராவுன் சிறப்பைக் கூறி²ர்கள்.

ஏதனை, எவ்வளவு, எப்படி, பித்ரா தர்மம் கொடுக்க வேண்டும் என்பதையும் ரசூல் ( ஸல்) விளக்கிச் சென்றுள்ளார்கள் :
நபி (ஸல்) காலத்தில் உணவுப் பொருட்களில் ஒரு “” சாஉ ” பித்ரா கொடுத்துக் கொண்டிருந்தோம் என நபித் தோழர் அபூசயீத் அல்Šகுத்ரி (ரழி) கூறும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மது, இப்னு மாஜ்ஜா போன்ற ஹதீஸ் நூற்களில் காணக்கிடைக்கிறது.

“”நீங்கள் விரும்பக்  கூடியவற்றிலிருந்து  செலவு  செய்கின்றவரை   நீங்கள்  நன்மையை  அடைய  முடியாது ” (அல்குர் ஆன் 3:92) என்ற இறை வசனப்படி  அன்று வாழ்ந்த நபித் தோழர்கள் தாங்கள் விரும்பிய உணவு பொருட்களான பாலாடை, பேரீத்தம் பழம்,  பார்லீ,  கோதுமை,  உலர்  திராட்சை போன்ற பற்பல பொருட்களில்  ஒரு “”சாஉ”  பித்ரா கொடுத்திருப்பதை  நாம்  ஹதீஸ்  நூற்களில்  காண முடிகிறது.

இந்த ஹதீஸில் இடம் பெறும் “” சாஉ” என்ற சொல் இன்று நடை முறையில் ஜான், முழும் என நமது கை அளவுகளைக் கொண்டு அளவிடப்படும் ஒரு நீட்டளவு  போன்று  இது  கொள்ளளவைக் குறிக்கும். ஒருவரின் இரு கைகளாலும் ஒரு பொருளை அள்ளும் போது ,அக்கையளவு எவ்வளவு கொள்ளுகிறதோ  அது போன்ற நான்கு மடங்கு கொண்டது ஒரு “”சாஉ”  ஆகும்.  இதனை ஹதீஸ்களில் இடம் பெறும் கடின சொற்களுக்கு விளக்கம் கூறும் இமாம் அதீர் (ரஹ்) அவர்கள்  தனது ஹதீஸ் அகராதியான “”நிஹாயா”வில் குறிப்பிடுகி<Vர்கள். (பித்ராவைப் பற்றி மேலும் தெளிவான விளக்கத்தை அந்Šநஜாத் மே 86 இதழைப் பார்க்கவும்).

இன்று நாம் ஒவ்வொருவரும் அவரவர் பின்பற்றும் தலைவர்களின் கூற்றுப்படி பித்ராவை வெவ்வேறு அளவுகளில் நிர்ணயித்து கொடுத்து வருகி¼<ம்.அதைவிட அனைவருக்கும் தலைவரான  அல்லாஹுவின்  நேரடி  கண்கானிப்பில் எதனையும் செய்து காட்டிய நபி (ஸல்) கூறியபடிஅவரவர் கையளவில் நிர்ணயித்து  கொடுப்பதே  சிறப்பு,  உசிதம்  என்பதை  உண்மை  முஸ்லிம்கள்  மறுக்க  முடியாது. மறுமையில் அல்லாஹ், எனது நபி கூறியபடி செயல்பட்டயா?  என்று  தான் கேட்பானே  தவிர,  நீங்கள்  பின்பற்றிய  தலைவர்களின் படி செயல்பட்டியா? என கேட்கவே  மட்டான் என்பதை  நினைவில்கொண்டு  செயல்படுங்கள்.

நாம்  விரும்பி  உண்ணும்  உணவு  பொருட்களையே பெருநாள் பித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் ஒதுக்கும், பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் வசனம் 3:92  நமக்கு தெளிவுபடுத்துகிறது . தென்னிந்தியர்களாகிய  நாம்  விரும்பு  உண்பது  அரிசி  எனவே அரிசியைக் கொடுங்கள்.

பித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பேரன்,  மகன்,  மணமுடியாத மகள் பேத்தி, சொந்த மனைவி ஆகிறோருக்கு கொடுக்க முடியாது.  இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் பித்ரா தரவேண்டும்.மற்ற உறவினர்களில்  ஏழை, எளியவர்கன் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து பித்ரா கொடுங்கள். வெளியூர்களில்  இருக்கும்  ஏழை,  எளியவர்களுக்கு  ஓரிரு  நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர் (ரழி) தனது பித்ரா தர்மத்தை பெருநாளுக்கு முன்பே வெளியூரிலிருந்தவர்களுக்கு அனுப்பிவைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இவ்விதம் பித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் பித்ர் Š ஈகைப்பொருநாள் என பெயரானது. ரசூல் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். ­வ்வால் பிறை ஒன்று அன்று காலை குளித்து, புத்தாடை உடுத்தி, புதுமணம் பூசி,  காலை  உணவு  உண்டு  பெருநாள்  தொழுகை  தொழுத  பின்பே  இஃதிகாஃப்பிலிருந்து   வெளியானார்கள்   என்பதை   சென்ற  மாதம் இஃதிகாஃப் சிறப்பு கட்டுரையில் வெளியிட்டோம்.

பெருநாள் தொழுகையின் நேரங்கள் :
ஈத் பெருநாட்களின் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிபட்டு (தொழ)செல்பவர்களுக்கு அல்லாஹு (ஜல்)  அளப்பரிய அருளைப்  பொழிகிறான்.   அறிவிப்பு : அனஸ்பின் மாலிக்(ரழி), ஆதாரம் : இப்னு அஸாகிர்.

அமர்பின் ஹஜம் (ரழி)  என்ற நபித் தோழர் நஜ்ரானில் இருக்கும் போது அவருக்கு ரசூல் (ஸல்) ஒரு கடிதம் எழுதி²ர்கள். அதில் ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள்) தொழுகையை முன்பகலில் விரைந்து தொழும்படியும், ஈதுல் பித்ர் (ஈகைப் பெருநாள்) தொழுகையை அதை விட சிறிது தாமதித்து தொழும்படியம் எழுதினார்கள் மேலும் மக்களுக்கு நன்னெறியை நினைவூட்டும் (குத்பா பிரசங்கம் செய்யும்)படியும் ஏவி²ர்கள்.
அறிவிப்பு : அபுல் வைரித் (ரழி)ஆதாரம் : முஸ்னது ஷாபிஈ

இவ்விரு  ஹதீஸ்களில்  பெருநாள்  தொழுகைகளின்  நேரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லையயனினும் காலையின் குளிர்ந்த நேரத்தில் தொழுவதை  சிறப்பிக்கிறது   முதல்  ஹதீஸ்  தியாகத்  திருநாள் (ஈதுல் அழ்ஹா) தொழுகையைவிட (ஈதுல் பித்ர்) ஈகைப் பெருநாள் தொழுகையை சிறிது  பிற்படுத்த பணிக்கிறது  இரண்டாவது  நபிமொழி, கீழ்க்காணும் நபிவாக்கு பெருநாள் தொழுகைகளின் நேரங்களை எவ்வித சந்தேகமின்றி தெளிவாக்குவதையும் காணலாம். இரண்டு  ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும் போது நோன்புப் பெருநாள் (ஈதுல் பித்ர்) தொழுகையை நபி(ஸல்) தொழுவார்கள்.  (ஒரு  ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாழ மூன்று மீட்டர்களாகும்.) அறிவிப்பு : ஜூன்துப் (ரழி), ஆதாரம் : அஹ்மது இப்னுஹஸன்

வெறும் வயிற்றுடன் ஈதுல் பித்ர் தொழுகைக்கு செல்லாதீர் :
ஈதுல் பித்ர் (நோன்பு பெருநாள் அன்று ரசூல் (ஸல்) காலையில் எதுவும் சாப்பிடாமல் வெளியே கிளம்பியது இல்லை.

அறிவிப்பு : புரைதா (ரழி)  ஆதாரம் :திர்மிதி, தாரமி, ஹாக்கிம், இப்னுமாஜ்ஜா.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் பித்ர் (நோன்பு) பெரு நாளான்று காலை பேரீத்தம்பழங்களை சாப்பிடாமல் வெளியே வந்ததில்லை. அதுவும் ஒற்றைப்படையாக ( 3, 5, 7, 9) சாப்பிடுவார்கள். இந்நபி வழியை அறிவிப்பவர் : நபி (ஸல்) அவர்களிடம் வேலையாளாக பத்து வருடங்கள் (மதீனாவில்) இருந்த அனஸ்பின் மாலிக் (ரழி) அவர்கள்.  ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூஷைபா

ரசூல்  (ஸல்) அவர்கள் ஈதுல்பித்ர் (நோன்பு) பெருநாளன்று காலையில் ஏழு பேரீத்தம் பழங்களை சாப்பிடாமல் (வீட்டைவிட்டு) வெளியேற மாட்டார்கள். அறிவிப்பு : ஜாபிர்பின் சமரா(ரழி), ஆதாரம் : தாரானி

ஈதுல் பித்ர் பெருநாளுக்கு முந்திய நாள்வரை நோன்பு வைத்திருந்த நாம் பெருநாளன்று காலை ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் பெரு நாள் தொழுகைக்கு செல்லவேண்டும். வெறும் வயிற்றுடன் செல்வமதும், அன்பு நோன்பு வைப்பதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத செயலாகும். இது நபிவழி (சுன்னத்) அல்ல. பேரீத்தம் பழங்களை ஒற்றைப் படையாக 3, 5, 7, அல்லது 9 சாப்பிட்டு செல்வது அழகிய நபிவழி (சுன்னத்) என்பதை மேலே கண்ட ஹதீஸ்கள் நமக்கு உணர்த்துகிறது.

பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள் : போக வர வெவ்வேறு பாதைகள் தேர்ந்தெடுங்கள்.

ஈத் பெருநாள் தொழுகைக்கு நபி (ஸல்) நடந்து  செல்லக் கூடியவர்களாவும், தொழுதபின் நடந்து (வீடு) திரும்பக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
அறிவிப்பு :  இப்னு உமர் (ரழி) அபூராபிஉ (ரழி) ஆதாரம் : இப்னுமாஜ்ஜா

ஈத் தொழுகைக்கு ரசூல் (ஸல்) ஒரு வழியாக சென்று, தொழுகை முடிந்ததும் வேறு வழியாக வீடு திரும்பும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பு : ஜாபிர் (ரழி), ஆதாரம் : புகாரி, அறிவிப்பு : அபூஹுரைரா (ரழி)  ஆதாரம் : திர்மிதி, தாரமி ஹாக்கிம்
அறிவிப்பு : இப்னு உமர் ( ரழி) ஆதாரம் : அபூதாவூத்

தக்பீர் சொல்லிக் கொண்டு செல்லுங்கள் :
ஈத் பெரு நாட்களை அல்லாஹுவைப் புகழ்வதைக் கொண்டும், தக்பீரைக் கொண்டும் அழகுபடுத்துங்கள்.

அறிவிப்பு : அனஸ்பின் மாலிக் (ரழி) ஆதாரம்   : அபூநயீம்
இரு பெருநாள் தொழுகைக்கும் புறப்படும் போது உரத்தக்குரலில்  தக்பீர் சொன்னவர்களாக ரசூல் (ஸல்) புறப்படுவார்கள்.
அறிவிப்பு : இப்னு உமர் (ரழி), ஆதாரம்   : சுஉபுல் ஈமான், பைஹகி.

ஈதுல் பித்ர்(நோன்பு)  பெருநாள்  தொழுகைக்கு  வீட்டிலிருந்து புறப்படும் போது தக்பீர் சொன்னவர்களாக புறப்படுவார்கள். தொழும் இடம் (முஸ்ல்லா) வரும் வரை தக்பீர் சொல்வார்கள். அறிவிப்பு : இப்னு உமர் (ரழி), ஆதாரம் : ஹாகிம்,  சுனன்பைஹகி, இப்னு அஸாகிர்.

பெரும்பாலும் ரசூல் (ஸல்) அவர்கள் பெருநாட் தொழுகைகளை திறந்த பொது மைதனாத்தில் தொழுதுள்ளார்கள். எனவே அத்தொழுகை மைதானம் வரை தக்பீர் சொல்லிக் கொண்டு நடத்து செல்வது அழகிய நபிவழி (சுன்னத்) ஆகும்.

மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பு : அபூஹுரைரா (ரழி), ஆதாரம்  :  அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

ஈத் தொழுகைக்கு பெண்களை  அனுமதியுங்கள் :
ரசூல்(ஸல்) மதீனா வந்து குடியேறிய பின் (வந்த பெருநாளன்று) எல்லா முஸ்லிம் பெண்களையும் ஒரு மதீனத்து அன்சாரி பெண்ணின் வீட்டில் ஒன்றுகூட்டினார்கள்.  பின் அவர்களிடம் அவரது பிரதி நிதியாக உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களை அனுப்பினார்கள் .அவ்வீட்டின் வாயிலுக்கு வந்த உமர் (ரழி) அனைவரும்  (முதன்மையாக)  ஸலாம்  கூறினார்கள்.  குழுமியிருந்த பெண்களும் (ஸலாமுக்கு) பதில் கூறினார்கள். பின் உமர் (ரழி) : நான் நபி (ஸல்) அவர்களின் தூதராக வந்துள்ளேன். ரசூல்(ஸல்), மாதவிடாய் பெண்கள், கன்னிப் பெண்கள்  முதற்கொண்டு  உங்களனைவரையும் பெருநாள் தொழுகைக்கு (வீட்டை விட்டு தொழுவிடம்) வர ஆணையிட்டுள்ளார்கள் என்றார்கள். அறிவிப்பு : உம்மு அதிய்யா (ரழி), ஆதாரம் :  அபூதாவூத்.

வீட்டில் தனித்து இருக்கும் பெண்களாகிய நாங்கள், மாதவிடாய்காரிகள் முதற்கொண்டு, இரு பெருநாட் தொழுகைக்கு வெளியே வர நபி (ஸல்) அவர்களால் ஆணையிடப்பட்டோம். அத் தொழுகைகளில் கலந்து கொள்ளவும். முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்தி (முஸ்ல்லாவி)லிருந்து  ஒதுங்கி  இருக்கவும் பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் யாரசூலல்லாஹ்! எங்களில் எவருக்காவது  உடுத்த உடையில்லையயனில் என்ன  செய்வது? என வினவினார்
அதற்கு ரசூல் (ஸல்) உங்களது தோழிகளிடமிருந்து ஒரு உடையை சிறிது கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என விடையளித்தார்கள்.
அறிவிப்பு : உம்மு அதிய்யா (ரழி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜ்ஜா.

உடுத்த உடையற்ற பெண்கள் கூட கடனமாக தோழியின் உடையை  அணிந்து  பெருநாள் தொழுகைக்கு வரவேண்டுமென நபி (ஸல்) கூறியுள்ளதிலிருந்து கட்டாயம்  அவர்கள் பெருநாள் தொழுகைக்கு  வர வேண்டுமென்பதை உணரலாம். இதனை இரத்தின் சுருக்கமாக கூறும் ஹதீஸையும் பாருங்கள். உடை உடுத்திய அனைவரும் பெருநாளன்று (வீட்டிலிருந்து) வெளயேறி (பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள) நபி (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள். அறிவிப்பு : அமரா பின்து ரவாஹா (ரழி), ஆதாரம்   : முஸ்னது அஹ்மது.

கட்டாயம் பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வர நபி (ஸல்) ஆணையிட்டிருக்க, மாதவிடாய், கன்னிப்பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெருநாளின்  பொது தொழுகை  நிகழ்ச்சியில்  கலந்து  கொள்ள நபி (ஸல்) அனுமதித்து இருக்க, நாம் தமிழகத்தில் அவர்களை அனுமதிக்காமலிருப்பது ரசூல் (ஸல்) அவர்களின் ஆணைக்கு கட்டுப்படாமையைக் குறிக்கும் என்பதை அனைவரும் உணரலாம். இப்படி நாம் பெண்களை தொழுமிடத்திற்கு வராமல் தடுப்பதால்தான்,  தங்களது  போக்கிடமாக  தர்ஹாக்களையும்,  சினிமா,  டிராமா தியேட்டர்களையும் ஆக்கக் கொண்டார்கள் என்பதை சிந்திப்போர் உணரலாம் அல்லாஹுவின் நல்லடியார்களாகிய நாம் நபி (ஸல்)  காட்டிய  வழியில்  நமது பெரு  நாட்களை  கொண்டாடி  அல்லாஹுவின் நல்லருள் பெறுவோமாக ! நல்லடியார்கள் அனைவரும் அந்நஜாத்தின் இதயங்கனிந்த  வாழத்துக்கள்.

அல்லாஹ் நம்மனைவரின் அமல்களை அவனுக்கு உகப்பானதாக ஆக்கி வைப்பானாக ! நபி (ஸல்) காட்டிய வழியில் செயல்பட தவ்பீக் தந்தருள்வானாக ! இருலோக நன்மை பெற அருள் பாலீப்பானாக ! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்.

——————————————————————————————————————————-
நபிவழித் தொகுப்பு வரலாறு
தொடர் – 16
அபூ அஸ்மா

ஹதீஸ் வழக்குச் சொற்களின் கலை (உஸூலே ஹதீஸ்) இக்கலையின் மூலம் ஹதீஸ்களின் ஸஹீஹானவை, பலகீனமானவை ஆகியவற்றின் விபரங்களையும்,  சட்டதிட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும் . இக்கலையில் மிகவும் பிரபலமான நூல் “”உலூமுல்ஹதீஸ்” என்பதாகும்.  இது “” முகத்திமா இப்னுஸ்ஸலாஹ்” எனும் பெயரில் பிரசித்திபெற்றிருக்கிறது. இதைத் தொகுத்தவர் “” அபூ அம்ரு உஸ்மானுப்னுஸ்ஸலாஹ்” (மறைவு ஹிஜ்ரீ 577 ) என்பதாகும்.

சமீப காலத்தில் கூட “” உஸூலே ஹதீஸ் ” வகையில் இரண்டு நூற்கள் வெளிவந்துள்ளன.
( 1 ) “” தவ்ஜூஹூன்  னழ்ரு” இதன் தொகுப்பாசிரியர் அல்லாமா தாஹிருபின் ஸாலிஹுVல் நஸாயிரீ ( மறைவு ஹிஜ்ரீ 1338 )

( 2 ) “” கவாயிதுத் தஹ்தீஸ் ” இதன் தொகுப்பாசிரியர், அல்லாமாசையித் ஜமாலுத்தீன் காஸிமீ ” (ஹஜ்ரி 1332 ல் மறைவு) இவர் முதன் முதலாக மிக விசாலமான அறிவாற்றவைத் தம்மில் உண்டாக்கிக் கொண்டு, பின்னர் அழகிய தொகுப்புகளைத் தயாரித்த வகையில் சிறப்புமிக்கவராக விளங்குகிறார்.

( 3 ) ஹதீஸ்களின் கடின வாக்கியங்களை விளக்கும் கலை :
இக்கலையில் ஹதீஸ்களின் கடின வாக்கியங்களுக்கு அகாரதியின் அடிப்படையில் பொருள் தரப்பட்டுள்ளன.

இக்கலையில்  அல்லாமா ஜமக்­ரீ (ரஹ்) (ஹிஜ்ரீ 538ல் மறைவு)  அவர்களின்  “”அல்ஃபாயிக்” எனும்  நூலும், இப்னு அஸீர் (ஹிஜ்ரீ 606ல் மறைவு) என்பவரின் “”நிஹாயா ” எனும் நூலும் பிரபலமானவையாகும்.

( 4 ) போலியான ஹதீஸ்களை அப்புறப்படுத்திப் பயன்படும் கலை :
இக்கலையின் உதவியால் திருகுர் ஆனின் தப்ஸீர் (விரிவுரை)கள்  ஃபிக்ஹு (சட்ட) நூற்கள், சூபிஸத்தின் ஏடுகள், இஸ்லாமிய கொள்கை விளக்க நூல்கள் முதலியவற்றில் காணப்படும் ஹதீஸ்களின் அறவிப்புகள் எங்கு, எவ்வாறு எவ்வடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பனவற்றைப் புரிந்துகொள்ள முடியும் .

உதாரணம் : “”ஹிதாயா” தயாரித்தவவர் “”புர்ஹாணுத்தீன் அலீய்யிப்னு அபீபக்கிரினில் மர்கீ²னீ ” (ஹிஜ்ரீ 592Šல்மறைவு) “”இஹ்யா உல் உலூமித்தீன்” தயாரித்தவர் இமாம் கஸ்ஸாலி (ஹிஜ்ரீ 505ல் மறைவு) இவ்விரு நூல்களிலும் அநேக ஹதீஸ்கள் எவ்விதமான ஸனதோ, வேறு நூல்களில் எடுத்தெழுதப்பட்ட விபரமோ இல்லாது (தன்னச்சையாக) எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

இப்பொழுது இத்தகைய ஹதீஸ்கள் எவரெவரின் எந்தெந்த நூல்களில் கிடைக்குமென்பதை காண விரும்பி²ல் முதன் முதலாக ஹாபிழ்ஜைலயீ (ஹஜ்ரீ 792-ல் மறைவு)  அவர்களின்  “”நஸபுVராய” விலும், ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்காலனீ (ரஹ்) (ஹிஜ்ரீ 852 Šல் மறைவு )  அவர்களின் “” திராயா ” எனும்  நூல்களிலும்  காணலாம்,  கடைசியாக  ஹாபிழ்  ஜைனுத்தீன்  இராக்கீ  (ஹிஜ்ரீ  806ல்  மறைவு)  அவர்களின் “”  அல்முக்னீ  அன்ஹமீலில் அஸ்ஃபார்”  எனும்  நூலிலும்  காணலாம்.

( 5 )  இடைச்செருகலான  ஹதீஸ்களை  அறியும்  கலை :
இக் கலையில்  பல அறிஞர்கள்  தனிப்பட்ட நூல்கள்  எழுதி அதன் மூலம்  ஹதீஸ்களின்  உள்ள  இடைச்செருகளானவை  அனைத்தையும் சுத்தமாக களையயடுத்து இருக்கிறார்கள்.
இத்துறையில் காழீ ­வ்க்கானீ (ரஹ்) (ஹிஜ்ரீ 1225 ல் மறைவு) அவர்களின் “” அல்ஃபவாயிதுல் மஜ்மூஅ ” யயனும் நூலும்,  ஹாபிழ்  ஜலாலுத்தீன் ஸூயூத்தீ (ரஹ்) (மறைவு ஹிஜ்ரீ 911) அவர்களின் “” அல்ல ஆலில் மஸ்னு ஆ” யயனும் நூலும் குறிப்பிடத்தக்கவையாகும்.

( 6 ) “” இல்முன் நாஸிகிவல்மன்ஸூக் ” (புதிய திருத்தங்களையும் ஏற்கனவே அசலாக உள்ளவற்றையும் அறிந்து கொள்ளும் கலை.)

இக்கலையில் முஹம்மது பின் மூஸா ஹாஜூமீ (ஹிஜ்ரீ 784ல் மறைவு)  அவர்கள்  தமது 35 வயதில்  எழுதிய “” கிதாபுல் இஃதிபார்” யயனும் நூல் மிக நம்பகமானுதும் , பிரசித்தி  பெற்றுதுமாகும்.

( 7 )  முரண்பாடான  ஹதீஸ்களின்  முறையான  கருத்தினைப்  புரியவைக்கும்  கலை :
இக்கலையில் வெளிப்படையில் ஒன்றோடொன்று கருத்து மோதிக் கொள்ளும் ஹதீஸ்களுக்கு மத்தியில் முறையான காரணத்தை விளக்கிக்காட்டி அவற்றின் முரண்பாடுகளை சரிசெய்து வைக்கப்படும். இது சம்பந்தமாக எல்லோருக்கும் முன்பே ஹிஜ்ரீ 204ல் இமாம் ஷாபியீ (ரஹ்)அவர்கள் பிரச்சனையை எழுப்பி அதற்காக தாமே “” முக்தலஃ புல் ஹதீஸ் ” யயனும் பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார்கள். அந்நூல் இன்னும் பிரசித்தி பெற்றதாய்த் திகழ்கிறது.  இமாம் தஹாவீ (ரஹ்) (ஹிஜ்ரீ 321ல் மறைவு) அவர்களின் “”முஷ்கிலுல் ஆஸார்” யயனும் நூலும் இவ்வகையில் மிகவும் பயனுள்ளதாகும்.
( இன்ஷா அல்லாஹ்  வளரும்)

———————————————————————————————-


அமெரிக்காவில் கிறிஸ்துவ ஆசிரியை இஸ்லாத்தில் இணைந்தார்

முஹம்மது அலி , திருச்சி

தென் அமெரிக்காவில்  பெ¼²னி   என்ற  ஊரில்  ஒருவன், தானே மீண்டும் பிறவியயடுத்த இயேசுநாதர் என பிரகடனப்படுத்தி, மக்களிடையே உளரிகொண்டிருக்க அதே பகுதியில் போர்ட் ஒர்த் (Pலிrமிநிலிrமிஜு) என்ற நகரில்  பல  வருடங்களாக  ஞானஸ்நான  கிறித்துவ  பள்ளியின்  ஆசிரியையாக  (யழிஸ்ரீமிஷ்விமிளீஜுற்rஉஜுறீஉஜுலிலியிவீeழிஉஜுer) பணியாற்றியஜோŠஆனே கில்கிரிஸ் என்ற பெண்மணி இஸ்லாத்தில் இணைந்தார். இச்செய்தி “”தி லீடர்” (வீஜுeஸிeழிder) என்ற அமெரிக்க பத்திரிகையில்  18- 2 1983ல் வெளியானது. புதிய முஸ்லிமான ஜோŠஆனே கில்கிரீன்  இஸ்லாமிய வழியில் தனது வாழ்வை எவ்வித ஆரவாரமின்றி, வாழ்ந்ததால்  “”புதிய இயேசு”  தானே  இப்படி  ஒரு விளையாட்டை விளையாடியதாக ஒரு பிரமையை மக்களிடையே உருவாக்க²ன். ஒரு வேளை இவனது சொல் உண்மையோ ? என நினைக்கவும் வைத்தான்.

எனவே அமெரிக்காவிலுள்ள “” இஸ்லாமிய நெறிபரப்பு மையம் ” அப்பெண்மணியை நேரில் சந்தித்து, அவரது போட்டோவையும் பேட்டியையும் உலகறிய வெளியிட்டது. அதன் மொழி பெயர்ப்பே இது. முஸ்லிமான ஜோŠஆனே கில்கிரீஸ் தனது பெயரை “” ஜஹாதா கில்கிரீஸ் ” என மாற்றிக் கொண்டார்.அவர் ஏன், எப்படி இஸ்லாத்தில் இணைந்தார் என்பதையும் அவர் அனுபவித்த கஷ்டங்களையும் எடுத்துரைக்கி<ர்.

அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் வல்ல அல்லாஹுவுக்கே ! உலகில் பல விதமான நம்பிக்கையுள்ளவர்கள் பற்பல காரணங்களால். உந்தப்பட்டு உண்மையான இறை நம்பிக்கையும், ஓரிறைக் கொள்கையுமுடைய இஸ்லாத்தில்  இணைத்து கொண்டுள்ளனர்.  அவர்கள்  கூறும் காரணங்கள் வானிலுள்ள விண்மீன்களைப்போல பலவாக இருக்கலாம். ஆ²ல் இருளிலுள்ளவனுக்கு அல்லாஹுவின் அளப்பரிய அருளால் அகக்கண்ணுக்கும், புறக்கண்ணுக்கும் ஒளியான உண்மையான ஞானம்கிடைக்க இஸ்லாத்தில் இணைகி<ன் அவ்விதமே நானும் இஸ்லாத்தில் இணைந்தேன்.

கிறிஸ்துவர்கள், மற்றவர்களை கிறிஸ்துவர்களாக்க முழுமுயற்சியில் ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், நான் முஸ்லிம்களில்  ஒரு சிலரை சிந்தித்து இஸ்லாத்தைப் பற்றி வினவினேன் . அதற்கு அவர்கள் “” நாங்கள் புது முஸ்லிம்களுக்காக ” அலையவில்லை என்றனர்.  நானும்  “”புது மதத்திற்காக ஏங்கவில்லை , ” ஆ²ல்  இஸ்லாத்தைப்  பற்றி  அறிந்து  கொள்னவே விரும்புகிறேன் என அவர்களது தொனியிலேயே பதிலளித்தேன். அல்லாஹ்வின் அருளால் ஒரு நாள்  அதே மார்க்கத்தில் இணைந்து இஸ்லாமிய உம்மத்தில் கலந்து விடுவேன் என நினைக்கவே இல்லை.

பிறவி  விருப்பம் : எனது சிறுவயது முதல் பழைய எகிப்திய சரித்திரம் அவர்களது கலாச்சாரம், பண்டைய அரசர்கள் அவர்களது ஆட்சிமுறை இலக்கியங்கள், குடும்ப வாழ்க்கை முறைகளை அறிவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. எகிப்து சென்று, அம்மக்களுடன் ஒட்டி  உறவாடி கல்வி கற்க வேண்டுமென்ற பேரவாவுமிருந்தது. அந்நிலையில்  எனது மத்திய ஆசியநாட்டு நண்பர்கள், அவர்கள் பின்பற்றும் மதத்தைப்பற்றியும் சிறிது அறிந்துகொள்ளஆர்வமூட்டினர். இதன்  விளைவாக நான் இஸ்லாத்தைப்  பற்றி அறிய முயற்சித்தேன் முடிவு :  இஸ்லாத்தில்  இணைந்தேன்.   இங்கு  எனது பழைய குடும்ப நிலையை விவரிப்பது அவசியமென நினைக்கிறேன்.

கிறிஸ்வத்தில் ஆழ்ந்த பற்றுள்ள குடும்பம் :  நான்  எனது  பரம்பரை  மதமான  கிறிஸ்துவத்தில்  ஆழ்ந்த பற்றுள்ளவளாக இருந்தேன். நானும் எனது குடும்பத்தினரும், தவ<மல் மாதாகோவிலுக்கு சென்று திருச்சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வோம். கிறிஸ்துவ மத  அறிவு எனக்கு ஏறத்தாழ இருபது வருடங்கள் போதிக்கப்பட்டது. ஞாயிறு பள்ளியில் ( றீற்ஐdழிதீவிஉஜுலிலியி ) பத்து ஆண்டுகள் பணியாற்றினேன். மாதாக் கோவில் திருச்சபைக் கூட்டங்களில்  தொடர்ந்து பியா¼² வாசித்திருக்கிறேன். எனது தாயும், தந்தையு, நல்ல கிறிஸ்துவர்கள். எது தவறி²லும், மதக் கூட்டங்களில் கலந்து கொள்ள தவறமாட்டார்கள். எனது தந்தை மாதா கோவில் அலுவலகத்தில்  மிக முக்கிய பொறுப்பிலிருப்பவர். எனது பாட்டி சிறந்த மத பிரச்சாரகர் (Pழிவிமிலிr).

நானும், எனது  குடும்பமும் கிறிஸ்துவமதத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டவே இதனை குறிப்பிட்டேன்.  ஆ²ல்  இப்போது நான் வாழ்ந்து வந்த  மதவாழ்வை  திரும்பிப்  பார்க்கையில்,  எந்த  அளவு  ஆழமற்ற,  அர்த்தமற்ற,  கொள்கையில் பற்று வைத்திருந்தோம் என நினைக்க வைக்கிறது.

வி²வுக்கு ஏற்ற விடை கிடைக்கவில்லை :
ஞாயிறு பள்ளியில் நான் பாடம் கற்று தந்தபோது, மாணவ, மாணவிகளுக்கு இறைவனைப்பற்றி அர்த்தமற்ற சொற்களை கற்று தந்தேன். வாழ்வின் நுணுக்கம்,  அதில்  ஏற்படும்  வி²க்களுக்கு  விடையளிக்கவில்லை ஒவ்வொரு ஞாயிறும், புதனும் மாதாகோவில் திருச்சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதும், அதற்கான உதவிகளை செய்வதுமே எனது  மதம் பணியாக இருந்தது.

எங்களது மாதாகோவிலில் நடத்தப்படும் கொள்கை விளக்க சொற்பொழிவுகள் எனக்கு குழப்பத்தை தந்தது. நான் பல கிறிஸ்துவ ஆசிரியர்கள் கருத்தரங்குகளில்  கலந்து  கொண்டேன். ஆ²ல் அதில் கேட்கப்படும். பகுத்தறிவு வி²க்களுக்கு விடையளிக்கப்படவில்லை. எல்லா கிறிஸ்துவர்களுக்கும் உதவுவது,  கடவுளுக்கு நாம் செய்யும் சேவையாகவும், எல்லாரையும் கிறிஸ்துவர்களாக்குவது தான்  ஒரு  கிறிஸ்துவனின்  கடமையாகவும் போதிக்கப் பட்டது. நானும் அப்படியே கருதினேன், இதன் மூலம் மற்றவர்களை  நரகத்திலிருந்து காப்பாற்றலாம் .( கிறிஸ்துவர்களின் இயேசு பாவங்களை சுமந்துகொள்வதால், அவர்கள் நரகம் செல்லமாட்டார்கள் என்பது நம்பிக்கை ). இதுவே நானறிந்த, விளங்கி செயல்பட்ட கிறிஸ்துவ மதம்.

நான் ஏதாவது பகுத்தறிவு வி²க்கள் எழுப்பி²ல் மூற்விமி யeயிஷ்ஸe ஷ்மி இதனை நீ நம்பு (அது போதும்), இதனையே மற்றவர்களுக்கும்  போதிக்க வேண்டும். இதுவே பைபிளும், மாதாக்கோவில் திருச்சபையும் கூறும் ஆணையயன வாயடைக்கச் செய்தனர்.
வாழ்வின் முதல் திருப்பம் :  1971 ம் வருடம் ஆரம்பத்தில் எனது வாழ்வில் திருப்பங்கள் நிகழ்ந்தன. எனது பள்ளித் தோழியின் கணவர் எனக்கு ஒரு      “”திருக்குர்ஆன் ” மொழி பெயர்ப்பைக் கொடுத்து படித்து பார்க்கச் சொன்²ர். நான் அதனை படிக்க ஆரம்பித்ததும் எனது ஆர்வம் அதிகமானது, எனதுவி²க்களுக்கு விடை தெளிவாக இருப்பதை அறிந்தேன்; திருக்குர் ஆனைப்பற்றிய சரித்தர ஆதாரங்களை புரட்டி படிக்கலானேன்.

எங்களது பகுதியில் முஸ்லிம் சிறுவர் சிறுமிகளுக்கு, டாக்டர். யாகூப்மிர்ஸா என்பவர் இஸ்லாமிய பாடங்களை நடத்தி வந்தார். என்னை அவர்களுடன் அமர்ந்து இஸ்லாத்தைப்பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளித்தார்.  அவ்வகுப்புகள்  எனக்கு  கிடைத்த பெரும்  அருட்கொடையாக நினைத்து தவ<மல் கலந்து கொண்டேன். அங்கு சேர்ந்த எட்டாவது மாதம் “” டெக்ஸாஸ் ”  மாகாணத்தில் “” டல்லாஸ் ” என்ற நகரில் “”கலிமா ­ஹாதா ” கூறி இஸ்லாத்தில் இணைந்தேன்.

உண்மை இஸ்லாத்தில் இணைந்த நான் இன்னும் என்னென்ன மாற்றங்கள் எனது வாழ்வில் நிகழ்போகிறதோ என்ற நினைவின்றி இருந்தேன். இஸ்லாத்தைப் பற்றி அறிய அறிய இன்னும் எனது அறிவுதாகம் அதிகமானது.”” யா அல்லாஹ்! எனக்கு நல்ல பரிபூரண வழியை காட்டு வாயாக !இஸ்லாமிய கல்வியை  தெளிவாக  கற்க  எனக்கு எகிப்து செல்ல  வாய்ப்பளிப்பாயாக!”  என  வல்ல அல்லாஹ்வை வேண்டினேன். ஆ²ல் இப்போது எகிப்திய பண்டைய சரித்திரம், கலாச்சாரங்களை கற்றுக் கொள்ள அல்ல!  இஸ்லாத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளவே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன்.

குடும்பம், மாதாகோவில் எதிர்ப்புகள், இன்னல்கள் :
கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த எனது குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தில் இணைந்தது பேரிடியாக  அமைந்தது. என்னை ஏசி²ர்கள்; பேசி²ர்கள்; கண்டித்தார்கள். உண்மை வழியி (இஸ்லாத்தி)ல் உடும்பு பிடியாக இருக்கவே அழுதார்கள்; அரட்டி²ர்கள் அல்லாஹ்வின் அருளால், குர் ஆனை எனது வாழ்வின் சக்தியாக, உயிராக ஏற்ற என்னை அவர்களது அரட்டலும், அழுகையும், ஏச்சும், பேச்சும் எள்ளளவும்பாதிக்கவில்லை. நாளாக நாளாக அவர்கள் எனது  இறை  நம்பிக்கையில் இடையூறு செய்வதை பரஸ்பர அன்புடன் வாழ போதிக்கும் குர்ஆனின் ஆணைப்படி அவர்களுக்கு  நான்  செய்ய வேண்டிய கடமைகளை செய்து வருகிறேன். இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகள் சித<மல் சீரழியாமல் அவர்களுடன் வாழ்ந்து வருகிறேன். (திருக்குர் ஆன் 31 வது அத்தியாயம் லுக்மான்: 14,15 வசனங்களை பார்க்கவும்Šஆர்)

தங்களது மதக்கோட்பாட்டில் தீவிரமாக இருக்கும் பெற்¼<ருடன் வேறுமத கோட்பாட்டைத் தழுவியவர், எந்த அளவு சகிப்புத் தன்மையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அனுபவத்தில் உணர்கிறேன். நான் இஸ்லாத்தில்இணைந்ததால் எனது பெற்¼<ர் மாதாகோவிலின் கடின எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு சில சமயங்களில் எனது உடலை மாதாகோவிலில் வைத்து உள்ளத்தை நினைவை வெளியே வைத்திருந்தேன்
கடவுள் உலகை ஆறுநாட்களில் உருவாக்கி²ர். ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக்கொண்டார் என்ற கிறிஸ்துவ கோட்பாட்டில் ஏற்படும் ஐயங்களை கிறிஸ்துவர்களோ, மாதாகோவிலின் திருச்சபையோ தீர்க்கவில்லை. எந்த கிறிஸ்தவனும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்கவும் மாட்டான் கடவுளின் மைந்தர் இயேசுநாதர் மனிதனின் கஷ்டங்களை  உணர்கி<ர்  அவரே  அதனை  நிவர்த்திக்கி<ர். நமது  பாவங்களை அவரே சுமப்பார் என்று ஏற்க வேண்டும்; நம்ப  வேண்டும்  என  குருட்டு  நம்பிக்கையை  போதிக்கின்றர். பெரும்பான்மையான  கிறிஸ்துவர்களுக்கு   இல்லாதது  சேர்க்கப்படுவதும் தெரியாத வி­யம். அப்படியே தெரிந்திருந்தாலும் அதனை இறை நூலாக நம்பவேண்டுமேயன்றி எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்கின்றனர்.

புதிய முஸ்லிம்களுக்கு பரம்பரை முஸ்லிம்களிடையே உள்ள நிலை :
புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவரை பரம்பரை முஸ்லிம்கள் நடத்தும் விதமும் ஒரு பிரச்னையாக உள்ளது. பரம்பரை முஸ்லிம்கள் தங்களது மார்க்கசட்டப்படி வாழ்கி<ர்களோ இல்லையோ புதிதாக முஸ்லிமானவர் வாழ்கி<ரா ? என கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கின்றனர். நடைமுறையில் நாட்டு நடப்புப்படி முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்து செல்கி<ரா? என நோக்குகி<ர்கள். அரபி தெரியாததை பெரும்குற்றமாக கருதுகின்றனர்.( மதரஸா மவ்லவிகள் கவனிக்கவும்Šஆர் )  உண்மையில் இப்பரம்பரை  முஸ்லிம்கள் தங்களது ஏகோபித்த நடைமுறை முஸ்லிம் கலாச்சார நோக்கில்பார்க்கி<ர்களேயன்றி, தூய இஸ்லாமிய நெறியில் நடக்கி<ரா என பார்ப்பதில்லை.

இந்நிலையில், இஸ்லாத்தில் இணைந்தவரின் இறை நம்பிக்கை (ஈமான்) திடமாக இல்லையயனில், முஸ்லிமானதற்காக வருந்தவும் செய்வார். அவர் விளங்கிக் கொண்ட தெளிவான இஸ்லாமிய கோட்பாடும், அல்லாஹ்வின் உதவியுமே இஸ்லாத்தில் நிலைத்து நிற்கச்செய்யும்;   நடைமுறை முஸ்லிம் சமுதாயத்திலுள்ள தீயதை விடுத்து நல்லதை நாடவேண்டிய நிலையில் தனிமையில் விடப்படுகி<ர். அவரது சொந்த குடும்பத்திலும் சமுதாயத்திலும், ஆதரவு இல்லை. இணைந்த சமுதாயத்தில் சந்தேக கண்¼ணுட்டம். நானும் அதே நிலையில் விடப்பட்டேன்.

ஆ²ல்  அத்தனிமை என்னை இன்னும் அதிகமாக குர் ஆனையும் ஹதீஸ்களையும் ஆராய வழி வகுத்தது. அந்த ஆராய்ச்சி, புதிதாக முஸ்லிமான நான்  இஸ்லாத்திற்கு தொண்டு செய்ய வேண்டுமென்ற  பேரவாவை உருவாக்கியது. நான் ஒரு கிறிஸ்துவ பெண்ணுக வாழ்த்ததைவிட, ஒரு முஸ்லிம் பெண்ணுக சிறப்பாக வாழ தலைப்பட்டேன். இந்த நிலைக்காக நான் மனம் வருந்தவில்லை. மா<க மனமொப்பி வரவேற்றேன்.

நமது கடமை :
அல்லாஹுவை  முழுமையாக  நம்பி,  அவனது  ஆணைகளுக்கொப்ப  வாழும்  மக்களை,  எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாக்கி<ன்; பற்பல அருட்களை பொழிகி<ன். அல்லாஹ் அகில லோகத்தின் இறைவன்; இஸ்லாம் அவ²ல் கொடுக்கப்பட்ட தூய பரிபூரண மார்க்கம் என ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும்  அதனை  மற்றவர்களுக்கு  எத்தி வைக்கும்  சொல்  செய்ய  வடிவாயிருக்க  வேண்டியது  அவசியத்திலும் அவசியம். இஸ்லாமிய சமுதாயத்தை  ஒரு “”முன் உதாரண சமுதாயமாக”  செயல் வடிவில் செய்து காட்ட  வேண்டியது   முஸ்லிமின்   தலையாய  கடமை.  அப்படி  ஒரு  சிறந்த  சமுதாயத்தை உருவாக்கி²ல் நிச்சயமாக உலக மக்கள் அனைவரும் இதனளவில் ஈர்க்கப்படுவர் என்பது உறுதி.
அசிங்கங்களும்,அ²ச்சாரங்களும் மலிந்த இன்றைய நிலையில் சரியான இஸ்லாமிய வாழ்வு வாழ்வது ஒரு பெரும் புனிதப்போர் (ஜிஹாது) ஆகும். இன்ஷா  அல்லாஹ்.  நாம்  அப்புனிதப்  போருக்கு  நாட்டம்  வைத்தால்  நாயன்  நிறைவேற்றுவான். அதுபோல  இஸ்லாமிய  நெறியைப்  பரப்புவதும் (தஃவத்)  ஒரு  புனிதப்போர்  (ஜிஹாது) ஆகும். இஸ்லாமிய நெறி பரப்புவதில், சொல்பவர், அதனை கேட்போருக்கும் அல்லாஹுவின் அருள் கிடைக்கவேண்டும், அதுவே சிறப்பான தஃவத் (அழைப்பு) ஆகும்.

அல்லாஹ் நம்மனைவரையும்  நல்ல  முஸ்லிம்களாக வாழவைத்து, செயல் வடிவில் நமது இஸ்லாமிய நெறி பரப்பும் செயல் வீரர்களாக ஆக்கி வைப்பா²க !  ஆமீன்.
எனது விலாசம் :                                                                                                                                                                                    மூணூக்ஷிபும்பு புனிபுவீக்ஷிUஸிஸிபுக்ஷி றூணூஸிளீயூசிபுறீசி                                                                                                                                                             11200 சி, ம்புயூவீனிநுUவீக்ஷி345,                                                                                                                                                                              ம்சிஹிVசியூ, ளீலி., 80014 U.றீ.பு.
பெருநாள் தொழுகையின் நேரங்கள்
இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு (நமது கண்பார்வையில்) சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்தொழுவார்கள் ஒரு ஈட்டிகள் உயரத்திற்கு சூரியன் உயரும் போது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை தொழுவார்கள்.
அறிவிப்பவர் :  ஜின்துப் (ரழி)  ஆதாரம் : அஹ்மத், இப்னுஹஸன் (ஒரு ஈட்டி என்பது சுமார் மூன்று மீட்டர்களாகும்.)
பெருநாள் தொழுகை தொழும் விதம் .
நோன்புப்  பெருநாள்  தொழுகையில்  முதல்  ரக்அத்தில்  ஏழு  தக்பீர்களும்,  இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களுமாகும், இரண்டு ரக் அத்களிலும், தக்பீர் முடிந்தபின்பே, ஓதத் துவங்க வேண்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.                                                                                                அறிவிப்பவர்கள் :  அம்வ் இப்னுஷிஐபு (ரழி)                                                                                                                                                        அப்துல்லாஹ் இப்னு அம்வ் (ரழி)                                                                                                                                                                          இப்னு உமர் (ரழி), ஜாபீர் (ரழி)                                                                                                                                                 ஆயிஷா (ரழி) அபூவாகித் (ரழி) அம்ரு அப்னு அவ்பு (ரழி)                                                                                     ஆதார நூல்கள்  : அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், இப்னுமாஜா, தாரகுதனீ.                                                                                       இந்த ஹதீஸை, இமாம்புகாரி (ரஹ்) அவர்கள் ஆதாரபூர்வமானது என்று கூறியதாக, இமாம் திர்மிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
———————————————————————————————-


“”அய்யம்பேட்டையாரின்  அண்டப்  புளுகு’

(ஒரு பகிரங்க கடிதம்)
நல்லம்பல் ஷேக் அலாவுதீன்
அன்புள்ள மவ்லவி பு.லு.னி. ஜியாவுதீன் ஆலிம் ( ? ) அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சென்ற 22-3 -88 அன்று காரைக்காலை அடுத்த நல்லம்பல் என்ற ஊரில் மார்க்க பிரசங்கம் என்ற பெயரில் உங்கள் “” ஹாஸ்ய நாடகத்தை ” அரங்கேற்றினீர்கள். அது சமயம் மக்களைச் சிரிக்க வைக்க வேண்டுமென்று பல கட்டுக் கதைகளை மிக நன்<கவே சொன்னீர்கள். பல பொய்யான கதைகளை மனப்பாடம் செய்திருக்கும் உங்களுக்கு கீழ்கண்ட பெருமா²ர் (ஸல்) அவர்களின் பொன்மொழி தெரியாமல் இருப்பது பரிதாபம் தான்.

நாயகமே ! நிச்சயமாகத் தாங்கள் எங்களிடம் ஹாஸ்யமாகப் பேசுகிறீர்கள் என்றுத் தோழர்கள் நபி (ஸல்)அவர்களிடம் கூறினர். அதற்கு அவர்கள் நிச்சயமாக நான் உண்மையையன்றி (பொய்களை) க் கூறுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரழி) ஆதாரம் : திர்மிதீ

அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அறிபவற்றை நீங்கள் அறிந்துவிடின் குறைவாகவே சிரித்து அதிகமாக அழுவீர்கள். அழுது புலம்பி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி கானகங்களுக்குக் கடுகுச்சொன்று விடுவீர்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினா (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூசர் (ரழி) ஆதாரம் : திர்மதீ

அதிகமாக சிரிப்பதும், சிரிக்க வைப்பதும் ஷைத்தானின் செயல் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் வந்துள்ளன என்பதையும் பொய்களைக் கூறி சிரிக்க வைக்கக் கூடாது என்பதையும் தாங்கள் அறிந்திருந்தால் இப்படி மக்களை அளவுக்கு மீறி சிரிக்க வைத்து ஷைத்தானின் தோழாகளாக்கி, நீங்களும் ஆகி இருக்க மாட்டீர்கள்.

அன்று உங்கள் பேச்சு முடிந்து உங்களை நான் சந்தித்து உங்கள் பேச்சுக்களைப் பற்றி நாம் விவாதித்ததில் நீங்களும் உங்களுடன் இருந்த மவ்லவி, இறைமறை வைத்தியம் (?)அவர்களும் பதில்சொல்ல முடியாமல் விழி பிதுங்கியதை பல சகோதரர்கள்  கண்டு களித்தார்கள். இப்படி பல ஊர்களிலும் பணத்தை பெற்றுக் கொண்டு “” பயான் ” என்ற பெயரில் பொம்மலாட்டம் நடத்திச் செல்லும் உங்களை பலருக்கும் அடையாளம் காட்ட வேண்டும் என்ற நன்னோக்குடன் தான் இந்த பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன். இதன் பிறகாவது உங்களைப் போன்றவர்களின் பித்தலாட்டங்களைப் புரிந்து கொண்டு ஓரிறைக் கொள்கைக்கு நேர் எதிரான ஓரங்க நாடக அரங்கேற்றங்களை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் பேருதவிப் புரிவா²க !

நீங்கள் அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டையில் மாதிரிக்கு சில வி­யங்களை அல்குர் ஆன், அல்ஹதீஸ் வெளிச்சத்தில் அலசுவோம்.

நஜாத் காரர்கள் வழி கெட்டவர்கள் உங்களைப் போன்றவர்கள் தான் நேர்வழி (?) பெற்றவர்கள் என்ற கருத்தில் உங்கள் பேச்சு அமைந்திருந்தது. யார் நேர்வழியில் உள்ளவர்கள் என்பதை இப்போது புரிந்து கொள்ளுங்கள். ஷாபி, ஹனபி, மாலிக்கி, ஹம்பலி, தரீகா, (ஹகீகத், மஹரிபத்) போன்ற ­ரீ அத்துக்கு முரணுன 72 பிரிவுகளில் இயங்கி கொண்டிருக்கும் நீங்கள் நஜாத் காரர்கள் என்று எங்களை பிரிப்பது ஆச்சரியமில்லை தான். உங்கள் தவறான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். பிரிவுகளை வெறுப்பவர்கள் நாங்கள் என்பதையும் முதலில் புரிந்து கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்ன அந்த நேர்வழி பெற்ற73Šவது கூட்டமான அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றும் கூட்டமாக வாழவே நாங்கள் ஆசைப்படுகி¼<ம் அல்லாஹ் அருள்புரிவா²க!

உங்களைப் போன்றவர்களின் குறிக்கோள் எங்களைத் திட்ட வேண்டும். அதற்காக எத்தனை பொய்களானாலும் சொல்லத் தயார், என்ற நிலையிலேயே உள்ளீர்கள் . நாங்கள் சொல்லாத, பத்திரிகையில் எழுதாத வி­யங்களை எல்லாம் சொன்னதாகவும், எழுதுவதாகவும் மக்களுக்கு மத்தியில் அவதூறை பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். மாதிரிக்கு ஒன்றை எழுதுகிறேன்.
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று வந்ததை நாங்கள் மறுப்பதாகவும், நேரடியாக செல்லவில்லை, கனவில் தான் சென்றார்கள்; என்று நாங்கள் எழுதுவதாகவும் பேசினீர்கள்.
ஆனால் அந்நாஜத் “” ஏப்ரல் 86 ” முதல் இதழில் 32-வது பக்கத்தில் விண்ணுலகப் பயணம் என்ற கட்டுரை உங்களைப் பொய்யன் என்று நிரூபித்துக் கொண்டுள்ள அதன் முதல் மூன்று பத்திகளை கீழே தந்துள்ளேன் ;

“”தன் அடியாரை,(முஹம்மதை; கஃபா என்ற) மஸ்ஜுதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தாஸ்) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச் சென்ற இறைவன் மிகப் பரிசுத்தமானவன். (அல்குர் ஆன் 17 : 1 )

அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்குகிறான். நபி (ஸல்)அவர்கள் அங்கிருந்து “புராக்’ வாகனத்தின் முலம் விண்ணுகலகம் சென்று பல்வேறு காட்சிகளை கண்டு விட்டு இறைவனுடன் உறையாடிவிட்டு வந்ததை கூறியுள்ளான்.

அல்லாஹ்வின்  ஆற்றலில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. இதில் சந்தேகம் கொள்ளும் எவனும் முஸ்லிமாகவும் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும்  மிஃராஜை கட்டாயம் நம்பியே ஆகவேண்டும்”

இப்படி மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆ²ல் நீங்களோ முழு பூசனியை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறீர்கள். அந்நஜாத்தையோஅதன் சகோதர இதழ்களையோ படிக்காமல், படித்ததுபோல் அப்படி எழுதிகிறார்கள்; இப்படி சொல்கிறார்கள், என்று வாய்கிழிய ஓலமிட்டால்? நிச்சயம் நீங்கள் தான் அண்டப்புளுகு சங்கத்தின் மூத்த தலைவர். உங்களைப் போன்றவர்களுக்கு நளினமாக சொன்னால் புரியாது; செவிட்டில் அறைந்தார் போல் சொன்னால் தான் புரியும் அத²ல் உங்கள் பேச்சிலேயே ஒரு பகுதியை உதாரணம் காட்டி புரியவைக்கிறேன்.

“” ஒரு கிதாபை முழுமையாக  படிக்கமால், அதைப்பற்றி விமர்சிப்பவன் மடையன். ஆகவே நஜாத்தை மட்டும் படித்துவிட்டு பேசாதீர்கள் ” என்று சொன்னீர்கள். ஆ²ல் நீங்கள் அந்நாஜத்தையோ அதைச் சார்ந்த இதழ்களையோ அரைகுறையாகக் கூட படிக்காமல், அதைப்பற்றி மேடைக்கு மேடை விமர்சித்து  பொய்யான தகவல்களைக் கொடுத்து மக்களைக் குழப்புகிறீர்கள். உங்களைப் போன்றவர்களை என்னவென்று சொல்வதாம்? பாவம் நீங்கள் சொன்ன வார்த்தை உங்களுக்கே  பாதகமாக அமைந்து விட்டது. வேதனையாக இருக்கிறதா? சத்தியத்தை எடுத்துச் சொல்லுங்கள். நிச்சயமாக முன்னுக்குப் பின் முரண்படாது. சத்தியத்தை மறைக்க முற்பட்டால் இப்படி விழி பிதுங்கி ஓட வேண்டியது தான்.

எந்த உதாரணத்தை உம்மிடம் அவர்கள் கொண்டு வந்த போதிலும் (அதைவிட) உண்மையான வி­யத்தையும், அழகான வியாக்கியானத்தையும் நாம் உமக்கு அருளியே இருக்கின்¼<ம். (25:33)

(இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான) தங்களிடமுள்ள கல்விகளை பற்றி பெரு மகிழ்ச்சியடைந்தார்கள், நிச்சயமாக ஷைத்தானுடைய ஆட்சி மிகவும் பல ஹீனமானதாகும். (4:76)

நிச்சயமாக நம்முடைய படையினராகிய விசுவாசிகளே வெற்றி பெறுவார்கள்; (37:173)

அடுத்து இறை நேசர்களைப் பற்றி நீங்கள் தொழுகை கூட முக்கியமல்ல. அவுலியாக்களைப் பொருட்டாக்கி அல்லாஹ்விடம் கேட்பது தான் முக்கிய கடமைகளில் ஒன்று என்ற நச்சுக்கருத்தில் கீழ்கண்டவாறு பேசினீர்கள்.

ஐவேளைத் தொழுகை நம்மில் பலரிடம் இல்லை, (உங்களையும் சேர்த்துத்தானா?) அதனால் அல்லாஹ்விடம் நேடியாக கேட்க முடியாத நிலையில் உள்ள (தொழுகை இல்லாத)வர்களுக்கு அல்லாஹ் கொடுக்க மாட்டான். அதனால் வலிமார்களைப் பொருட்டாக்கி வஸீலா தேடினால் கொடுத்து விடுவான், என்று மிகப்பெரிய தத்துவத்தை (?) சொல்லி தொழாமல் முஸ்லிம் பெயர் தாங்கி உலா வரக்கூடியவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். இதன் நச்சுக்கருத்து, எத்தனை பேர்களை வழி கெடுத்து இருக்கும் என்பதை கொஞ்சமாவது சிந்தித்தீர்களா? தொழச் சொல்லி ஏவுவதற்கு பதிலாக தொழாமலுல் முஸ்லிமாக இருக்க முடியும் (?) என்று நியாயம் கற்பிக்க முயற்சிக்கும் நீங்கள் நிச்சயம் ஷைத்தானுடைய நேசராகத்தான் இருக்க முடியும்? நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதைக்கு தொழுகை தேவையில்லை எனபதால் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தொழுகை தேவையில்லை என்று முடிவு கட்டி விட்டீர்கள் போலும்.
தொழுகையை நிலை நிறுத்தங்கள்; இன்னும் இணை வைப்போருடன் நீங்களும் ஆகிவிடாதீர்கள், (30 : 31)

தொழுகையை விட்டாலும் கபுரடிப் பூஜையை கைவிட்டுக் விடக்கூடாது என்று சொல்லும் உங்களை என்னவென்று  சொல்வது ?

வஸீலாவுக்கு  உங்களைப்  போன்ற  கபுர்பித்தர்கள்  கொடுத்த  தவறான  விளக்கத்தினால்  தான் பள்ளிவாசலுக்கு தொழ வரக்கூடியவர்கள் எல்லாம் அதை விடுத்து தர்காவுக்கு படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வுக்கும்,  அவன்  தூதருக்கும்   முற்றிலும்  வழிபட்டு;  தான்  செய்த    நல்லமல்களை    பொருட்டாக்கி  அதை   எடுத்துக்கூறி  துவா  செய்தானென்றால் துவா அங்கீகரிப்படலாம்.
அடுத்து,  உயிரோடு  இருக்கிறார்கள்,  உணவும்  அளிக்கப்படுகிறது என்று அவுலியாக்களைப் பற்றி அல்லாஹ் குர் ஆனில் குறிப்பிடுகிறான், உடம்பு இல்லாமல் ரூஹு மட்டும் உணவு சாப்பிட முடியுமா ?

கெட்ட அடியார்களும் கப்ரில் வேதனை நடக்கிறது என்றால் உயிரோடு இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்? ஆகவே நல்லடியார், கெட்டடியார் எல்லாம் கப்ரில் உயிரோடு தான் இருக்கிறார்கள், என்று சில தத்துவ முத்துக்களை உதிர்த்தீர்கள்.

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என நிச்சயமாக நினைக்காதீர்கள். தம் ரப்பிடத்தில் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள், உணவும் அளிக்கப்படுகிறார்கள். (3:169)

என்ற ஆயத்துக்கு நபி (ஸல்)அவர்கள் என்ன விளக்கம் தந்துள்ளார்கள் என்று நாங்கள் கேட்டதற்கு மழுப்பினீர்கள். நாங்கள் வற்புறுத்தி கேட்கவும் உங்களுடன் இருந்த இறைமறை வைத்தியருக்கு (?) கோபம் தான் வந்தது. குர் ஆனுக்கு சரியான விளக்கம் நபி (ஸல்) அவர்களால் மட்டுமே தந்திருக்க முடியும் என்பதை நீங்களும் அறியாமலிருக்க முடியாது. அப்படி  இருக்க நபி (ஸல்)அவர்களுடைய விளக்கத்தை கேட்டவுடன், கோபம் பொத்துக் கொண்டு வருவானேன் ? அப்படியானால் அவர்களுடைய விளக்கத்தை விட உங்கள் ம¼² இச்சைப்படி கொடுக்கும் விளக்கம் தான் மேலானது என்கிறீர்களா? இந்த இலட்சணத்தில் சுன்னத்வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றீர்கள் . நபி (ஸல்) அவர்களை மதிப்பாக போலி வே­ம் போடுகிறீர்கள்.

ஆயத்துகளை அறைகுறையாக அணுகாதீர்கள். அதனால் தான் உண்மை  அர்த்தத்தை அநர்த்தம் செய்து விடுகிறீர்கள். 3:169 ஆயத்தை நன்<க பாருங்கள், “”தம் ரப்பிடத்தில் உயிரோடு இருக்கி<ர்கள் ” என்று தெளிவாக உள்ளது. அதற்கு நீங்கள் கப்ரில் உயிரோடு இருக்கிறாள் என்று மொழி பெயர்ப்பது  நிச்சயமாக நான் அறியாமை என்று சொல்ல மாட்டேன்; உங்களுடைய கப்ரு மோகமும், நீங்கள்  மேடைப் பேச்சுக்கு வாங்கிய பணமும் தான் அப்படி இட்டுக்கட்டி சொல்லச் சொல்கிறது.

இறை நம்பிக்கையாளர்களின் ஆன்மா பறவை உருவில் சுவனபதியிலுள்ள மரங்களின் கனிகளை தின்று கொண்டிருக்கும். அல்லாஹ் அந்த ஆன்மாலை (மனிதர்கள் மீண்டும்) உயிர் பெற்று எழும் நான் அன்று அத(தை)ன் உடலில் திருப்பு அனுப்பி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர் : கஃபுப்னு மாலிக் (ரழி)  ஆதாரம் : அபூதாவூத், முஅத்தா, நஸயீ

இறை நம்பிக்கையாளன் மரணமடைந்தால் அவனை கப்ரில் மலக்குகள் விசாரித்து “”புது மாப்பள்ளை போல் உறங்க ” என்பார்கள் .அல்லாஹ் அவனை மண்ணறையிலிருந்து  எழுப்பும் வரை  அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்  என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரழி) ;  ஆதாரம் :  திர்மிதீ.

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் மிகத் துல்லியமாக நல்லடியார்களின் நிலைமையை விளக்கி விட்டது. இது நபி (ஸல்)அவர்களின் சொல் என்பதால் இதை நாங்கள் நம்புகி¼<ம். ஆ²ல் நீங்களோ நல்லடியார்கள்,கெட்டடியார்கள் இருவரும் கப்ரில் உயிரே இருக்கி<ர்கள் என்று சொன்னீர்கள். மேற்கண்ட ஹதீஸின்படி பார்க்கும்  போது உறங்கிக் கொண்டிருக்கும் நல்லடியார்களை வேத்னையை சுவைத்துக் கொண்டிருக்கும் கெட்டடியார்களுக்கு சமமாக்கி நல்லடியார்களையும்  கெட்டடியார்களாக சித்தரித்துக் காட்டுகின்றீர்கள். “”நஜாத் காரர்களே! அவுலியாக்களைத் திட்டாதீர்கள் நான் ஆரம்பத்திலிருந்தே வலிமார்கள் மீது பாசம் உள்ளவன் என்று புலமபி நீலி கண்ணீர் வடித்தீர்களே !”   இப்போது சொல்லுங்கள் யார் அவுலியாக்களை மதிப்பது ? !

அடுத்து மவ்லூது பற்றி  பேசிய நீங்கள் குர் ஆன்  ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியவில்லை. மா<க பூசாரியின் புர் (டா) தாவையும், உமருப்புலவரின் சீ< (கப்ஸா)வையும் ஆதாரம் காட்டினீர்கள் .

நபி (ஸல்) அவர்களை படைக்கவில்லை என்<ல் லவ்ஹுல் மஹ்பூல், கலம், அர்ஸ், குர்ஸ் எதையும் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் சொன்னதாக அதை உமருப்புலவர் (?)  சொன்னதாக சொன்னீர்கள். நம் மூதாதையார்கள் மவ்லூது ஓதி இருக்கி<ர்கள் எத்தனையோ ஆதாரம் இருக்கும் என்றும் அங்கலாய்த்தீர்கள்.

உமருப் புலவர் சொன்ன மேற்கண்ட வி­யத்தை குர் ஆனில் காணவில்லை. நபி (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. இதை எல்லாம் தாண்டி உமருப் புலவருக்கு வஹி வந்து விட்டாதே ! (ந ஊது அல்லாஹ்) நபி (ஸல்) அவர்களோடு வஹி மூற்று பெற்றுவிட்டதே அப்படி இருக்க அல்லாஹ் சொன்²ன் என்ற பச்சைப் பொய்யை அந்த கவிஞர் சொல்கி<ரே அதை நம்பும் நீங்கள் அவரையும் நபி என்கிறீர்களோ ?

கவிஞர்களை வழி கெட்டவர்கள் தான் பின்பற்றுவார்கள். நிச்சியமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாததைச் (செய்ததாக)சொல்லுவார்கள் . (அல்குர் ஆன்: 26:224 – 226 )

உங்களின் ஒருவனின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதை விட அவன் உள்ளத்தில் சீழ் நிரம்பி இருப்பது மேலானது என நபி (ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்  :  அபூஹுரைரா (ரழி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

பொய்யை இட்டுக்கட்டும் புலவர்களை அல்லாஹ்வும் அவன் தூதரும் தெளிவாக அடையாளம் காட்டியிருக்கும் போது நீங்கள் அவர்களின் பொய்களை ஆதாரமக்கி உங்கள் பொய்யான வாதத்தை நிலை நிறுத்தப் பார்க்கிறீர்கள் அதேபோல் மூதாதையர்கள் பின்பற்ற தகுதியானவர்கள் அல்லŠஅல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் மட்டும் தான் பின்பற்ற தகுதியானர்கள்  என்பதை கீழ்கண்ட ஆயத்துக்கள் மூலம் அல்லாஹ் தெளிவாக்குகி<ன்
அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத் )தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமா அவ்வழியையே நாங்களும் பின்பற்றுகி¼<ம் என்று கூறிகிறார்கள் என்ன அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும் நேர்வழி பெ<தவர்களாவும் இருந்தாலுமா ?  (பின்பற்றுவார்கள்?)   ( 2 : 170 )

அல்லாஹ்வுடைய தூதர் எவற்றை கொடுத்தாரோ, அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் எவற்றை தடுத்தாரோ அவற்றை தடுத்துக் கொள்ளுங்கள். மேலும் அலல்Vஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் .நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். ( 59 : 7 )

மேற்கண்ட ஆயுத்தின் கடைசி பகுதியைதன்<க சிந்தித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் எந்த மேடையையும் கேளிக் கூத்தமாக் மாட்டீர்கள். ஓரிறைக் கொள்கையை எடுத்துக் சொல்லுங்கள். உங்களுக்குரிய நற்கூலியை அல்லாஹ் வீணுக்கி விட மாட்டான். உங்களுக்கும், உங்களைப் போன்றவர்கைளுக்கும்  தவ்ஹீதின் பக்கம் அன்பு அழைப்பை விடுக்கிறேன். அல்லாஹ் நல்லருள் பாலிப்பா²க ஆமீன்.
குறிப்பு  : – உங்கள் பேச்சு முழுதும் கேஸட்டில் பதிவு  செய்யப்பட்டு என்னிடம் பத்திரமாக உள்ளது.

முஸ்லிமான  அடிமை,  அடிமையல்லாதவன்,  ஆண்,  பெண்,  சிறுயவர், பெரியவர் அத்தனை பேர் மீது பித்ராவை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.     அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரழி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
———————————————————————————————————

“”ஃபாத்திஹாக்கள் படும்பாடு”
அபூதஸ்னிம்
குர்ஆனின்  குரல் சமீப காலங்களாக மிகத் துணிவுடன் அ²ச்சாரங்களைப் புகுத்தி இஸ்லாமிய சகோதரர்களை வழிகெடுப்பதில் முன்னணி வகித்து வருகிறது.  இதற்கு  இரண்டு  உதாரணங்களைத்  தருகிறோம்.

கு.குரல் ஏப்ரல் 88 கேள்விŠ பதில் பகுதியில் ஷார்ஜாவைச் சேர்ந்த பு. முஹம்மது அபூபக்கர் என்ற வாசகர் கேட்ட கேள்வி “”நம்மில் இறந்தவர்களுக்கு 3-ம் நாள் பாத்திஹா 7 Šம் நாள் பாத்திஹா என்றெல்லாம் ஓதுகி<ர்ளே! இது நபி (ஸல்) காலத்திய பழக்கமா! எப்போது ஏன் ஏற்பட்டது? ”

இதற்கு கு.குரல் கொடுத்த (மார்க்க ஞானம்?) நிறைந்த பதிலைப் பாருங்கள் .
“” பிந்திய காலக் கஞ்சர்களுக்காக கொஞ்சமாவது அவர்கள் நன்மையை நாடி தன் மூதாதையர்களுக்காக தர்மம் செய்து அந்த நன்மையை அவர்களுக்காக சேர்ப்பிக்கட்டும் என்று கருதிய தந்திரக்காரர்களான சிலரால் ஏற்படுத்திய கைங்கர்யக் காரியமே இந்த ஃபாத்திஹாக்கள்.

வாசகர்களே கவனித்தீர்களா? ஃபாத்திஹாக்கள் ஓதுவது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத பின்வந்த சில “”தந்திராக்காரர்களால்” புகுத்தப்பட்டதுதெளிவாகக்  சொல்லப்போனால்  “” பித் அத்தான” சடங்குகள் தான் என்பதை கு.குரல் ஒப்புக் கொண்டது. ஆனால் அதை ஓதலாமா? கூடாதா? என்ற கேள்விக்கு இதே கு.குரல் மே 88ல் கொடுக்கும் பதிலைப் பாருங்கள்.
திருப்பூண்டியைச்  சேர்ந்த பு.அப்துல் மு²ப் என்ற வாசகர்  கேட்ட கேள்வி  மூதாதையர்களுக்கு  கத்தம்  ஓதி ஹதியா செய்யலாமா? கு.குரல்  பதில் :Š செய்தால் தவறில்லை.

ஆஹா! எனனே ! கு.குரலின் மார்க்க ஞானம் வாசகர்களின் ஐயங்களுக்கு குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில்களைத் தர கடமைப்பட்டுள்ள இது போன்ற சமுதாய இதழ்கள், சொந்த யூகங்கள் அடிப்படையிலும், மார்க்கம் என்பது அவர்களது தனிச்சொத்து  என்ற  ரீதியிலும் பதில் தந்திருப்பதைக் கவனியுங்கள் இவர்களைப் போன்ற அரைவேக்காடு (மூஃப்தி) முல்லாக்களால் தான் நமது நடைமுறையில் காணப்படும் மூடச்சடங்குகளும், அ²ச்சாரங்களும் நுழைந்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

கத்தம் ஃபாத்தியாக்கள் செய்தால்  தவறில்லை ! என்று மிகத்துணிச்சலாக பதில் தரும் கு.குரல் அதற்கு என்ன ஆதாரத்தைத் தந்துள்ளது குர் ஆன், ஹதீஸ் ஆதாரத்தைத் தந்துள்ளதா ? இல்லை. வழக்கம் போல இஜ்மா Š கியாஸ் என்ற பெயரில்  பிக்ஹ் கிதாபுகளின் காலடிகளில் சரணுகதியடையப் போகிறதா? சமுதாய மக்களை மென்மேலும்”” பித் அத்” என்னும்  படுகுழியில் விழவைக்கும் இவர் போன்ற துரோகிகளின் முகத்திரையைக் கிழித்து மக்களுக்கு அடையாளம்  காட்டுவதற்கு “”அந்நாஜத்” என்றுமே தயங்கியதில்லை “”நாங்கள் சொல்வது தான் மார்க்கம்  அதைப் பின் பற்றிசெயல்படுவது உங்களின் தலையயழுத்து ! என்ற ரீதியல் செயல்படும் இதுபோன்ற புரோகிதக் கும்பல்களின் பிடியிலிருந்து வெகு சீக்கரமே இந்த சமுதாயம் விடுபடப் போகிறது இன்ஷா அல்லாஹ் அத்தகைய பொற்காலம் வெகுதூரத்தில்  இல்லை.

இன்று தமிழகம் முழுவதும் இஸ்லாமிய குடும்பங்களில் (100 க்குŠ 80%) முஸ்லிம்கள் (எனப்படுவோர்)தர்கா பக்தர்களாகவும் மவ்லிது பித்தர்காளவும், ஃபாத்திஹா பிரியர்களாவும் காணப்படுகிறர்கள்; இதுபோன்ற மார்க்க ஞானம் குறைந்த பெரும்பாலான மக்களுக்கு உண்மை இஸ்லாத்தைஎடுத்துக் கூறி முஸ்லிம்கள் அனைவரும் இறைநேசர்களாக  மாறுவதற்குத்தான்  அந்நாஜத்  கடந்த  3 வருடம்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் இதனை சற்றும் உணர்ந்து கொள்ளாமல், “” அந்நஜாத்தின் ” தூய பணியை தீய சகுனமாகக் கருதி நம் மீது வீண் அவதூறுகளை சில ஹஜ்ரத்துமார்கள் பரப்பி வருவது. தாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறு “” அந்நாஜத் ”  மீது அவதூறு  கூறுவதன்  மூலமாக தாங்கள் செய்து கொண்டிருக்கும் தீய காரியங்களுக்குகு மன முரண்டாக நியாயம கற்பிக்க முனைகிறார்கள்.

வலிமார்களைக் கண்ணியப்படுத்த, நினைவு கூற, அவர்களுக்கு நன்மைகள் அள்ளிச் சேர்க்கவே இந்த ஃபாத்திஹாக்களை ஓதுகி¼<ம் என்று கூறிக்கொண்டிருக்கி<ர்கள் நன்மை என்ற பெயரில் ´ர்க்கையும்,  பித்அத்தையும்  செய்யும்  நமது சகோதரர்கள் வழிகேட்டில் இருப்பதை சுட்டிக்காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஃபாத்திஹாக்களை  தொடராக  ஓதி வரும்  எத்தனையோ  சகோதரர்கள்  தங்களின்  அறியாமையால் ஷைத்தானின் மாய வலையில் சிக்கி சீரழிந்து  கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தி அவர்களை அல்லாஹ்வின் நேர்வழியின் பக்கம் அழைப்பதே இக்கட்ரையின் நோக்கமாகும்.

முதலாவதாக ஃபாத்திஹா என்<ல் நமது தமிழக முஸ்லிம்களுக்கு  நினைவிற்கு  வருவது  இறந்தவர்களுக்காக ஓதப்படும் 3ம் நாள், 6 ம் நாள், 11 ம் நாள்,  21 ம் நாள்,  40ம் நாள் மற்றும் வருடப் பாத்திஹாக்கள். இது மட்டுமின்றி வலிமார்களின்  பெயரால்  ஓதப்படும்  6ம் பாத்திஹா 11ம் : பாத்திஹா. (இது  சில  குடும்பங்களில்  பிரதி மாதம்  பிறைŠ6,பிறைŠ11 முறையே அஜமீர் வலிக்கும்,  அப்துல்காதர் ஜூலானி (ரஹ்)அவர்களுக்கும் ஓதப்படுபவை) மேலும் பூரியான் ஃபாத்திஹா, கியார்வீன் ஃபாத்திஹா என்று  பற்பல  ரகங்களில்,  பற்பல  பலகாரவகைகளோடு ஒதப்படுபவைகளாகும், இதிலும் சில வேடிக்கைகளும் உண்டு. 6Šம்  ஃபாத்திஹாக்களுக்கு வைக்கும்  சீரணிகளை,  11ம் ஃபாத்திஹாவிற்கு வைக்கக் கூடாதாம் இரண்டுக்கும் வெவ்வேறு விதமான வகையறாக்களை வைத்துத்தான் ஓத வேண்டுமாம்.
அஜ்மீர்ஹாஜாவுக்கு சில குடும்பங்களில் ரவா கஞ்சியையும், அப்துல் காதிர் ஜீலானிக்கு வாழைப்பழங்களையும் வீrழிdeனிழிrவக் காக வைத்திருப்பதும் உண்டு.

அந்தோ பரிதாபம்! ஃபாத்திஹா என்<லே நம்மவர்களுக்கு  இறந்து போனவர்களின் பெயரால்  செய்யும்  சடங்குகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றனவேயன்றி  குர்ஆன்  ­ரீபின்   “” உம்முல் குர் ஆன் என்ற சூரத்துல் பாத்திஹா ”  யாருக்குமே ஞாபகம்  வருவதில்லை.  அதே போன்று தான் “”யாலின் சூராவும்  இறந்தவர்களுக்கென்றே யூசிறூணூறீவீசியூ  செய்யப்பட்ட  சூராவாக இருக்கிறது. வாழும் வழி வகைகளை எடுத்துச் சொல்லும் குர் ஆனை நம்மவர்கள் இறந்ததின் பிறகு ஓதி ஹதியா செய்யக் கூடியது என்று ஏன் தான் ஒதுக்க வைத்தார்களோ !
“”இறந்தவர்களுக்காக” குர்ஆனை ஓதி ஹதியா செய்யுங்கள் என்று  நபி மொழியில் எந்த  ஆதாரத்தையும்  காட்ட முடியாத  இவர்கள் யாரோ அட்ரஸ் இல்லாத நபர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகள் அடங்கிய புத்தகத்தை ஆதாரமாகக் காட்டும் விதத்தை என்னவென்று சொல்வது ?

இறந்து போனவர்களை நினைவு கூறவும் அவர்களுக்கு  எத்தி வைக்கவும் நம்மவர்கள் செய்யும் சடங்கு சம்பிரதாய உண்மையில் வீணுன கற்பனையிலும்,  இஸ்லாத்திற்கு  முரணான  கொள்கைகளிலிருந்து  உண்டாக்கப்பபட்டவைகளாகும். நபி (ஸல்)காலத்திலோ சஹாபாக்கள் (ரழி) காலத்திலோ, தாபி ஈன்கள், தபஉத்தாபீயீன்கள் காலத்திலோ, இத்தகைய சடங்குகள் இல்லை  இஸ்லாத்தில்  இருந்து  பிரிந்து  மார்க்கத்திற்கு  முரணுன  கொள்கையைக் கொண்டு, வழிகேடர்களாக இருக்கும் “”´யாக்கள்” எனப்படுவோரின் வழியில் வந்த சம்பிதாயங்கள் தான் இந்த ஃபாத்திஹா சடங்குகளாகும்.

உண்மையில்  எல்லா  வலியுல்லாஹ்வை விட  நினைவு  கூர்வதற்கு  மிக, மிக  தகுதியானவர்கள் ரசூல் (ஸல்) அவர்களேயாகும். ஆனால் அவர்கள் இறந்த  பிறகு எந்த  ஒரு  சஹாபியாவது அவர்கள் பெயரில்யாஸின்  ஓதியதாகவே  பூ, பழம்,  சாம்பிராணி  வகையா<டக்களுடன்  சாப்பாடு சாப்பிட்ட தாகவோ நமக்கு ஆதாரமே கிடைக்கவில்லை.
மார்க்கம் என்ற பெயரில், மார்க்கத்தில் இல்லாத நூதன பழக்கங்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்ததோடு மட்டுமின்றி, இந்த நூதன பழக்கங்கள் அனைத்து நாம் செய்யும் எல்லா நல்ல அமன்களையும் அழித்துப் பாழாக்கி, நம்மை நரகப்படுகுழிக்குள் விழச் செய்யும் என்றும் எச்சிரித்துள்ளார்கள்.

இந்த பித் அத்தான பாத்திஹா சடங்குகளுக்கு மார்க்க ஞானம் குறைந்த பொதுமக்கள் தான் பலியாகி<ர்கள் என்<ல், மத்ரஸாவில் படித்துப் பட்டம்  பெற்ற ஹஜ்ரத்மார்களும் இதனைத் தூண்டுவதை அறிந்தால் உண்மையில் வேதனையாக இருக்கிறது. இவர்கள் ­ஃபான் மாதம் முழுவதும் இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதப்படும் மாதம் என்று பிரச்சாரம் செய்து, சில ஊர்களில் இந்த மாதத்திற்கு “”அர்வாஹ் மாதம்”   என்று பெயர் சூட்டிய விந்தைகளை நாம் பார்க்கி¼<ம்.

இன்னும் சில ஊர்களில் ­ஃபான் பிறை 15Šல் ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றகக் கூடி பொது கபுருஸ்தானுக்குச் சென்று அங்கு அடக்கமாகியிருப்பவர்களுக்காக பிரார்த்திப்பதும், நடைமுறையில் இருந்து வருகிறது.

பரம் ஏழை முஸ்லிம் கூட கடன் வாங்கியாவது, இந்த மாதத்தில் தமது முன்னோர்களுக்காக கத்தம் ஃபாத்திஹாக்கள் என்ற பெயர் சாப்பாடு சமைத்து ஹஜ்ரத்மார்களை அழைத்து ஓதியே ஆகவேண்டும். என்று படாதபாடு படும் அவலங்களே நாம் பார்க்கிறோம். இதுபோன்ற “”பித் அத்”தான செயல்களிலிருந்து உடனடியாக தவ்பா செய்து மீளாத இவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் குற்றவாளிகள் என்பçத்  படுத்து கிறோம்.

பொது கபுஸ்தானுக்குச் சென்று அங்கு அடங்கியிருப்பவர்களுடைய “”மறுமை வாழ்விற்காக” துஆ செய்வது நபி வழிதான், எனினும் அதனை வருடத்தோடு வருடம் ­ஃபான் பிறை 15ல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதை””பித் அத்தாகும்.”

வாய்ப்பு கிடைக்குபோது, எந்த நேரத்திலும், எந்த நாளிலும் பொது கபுருஸ்தானுக்குச் சென்று ஜியாரத் செய்வதற்கு நமக்கு (ஸல்)  அவர்கள்  அனுமதியளித்துள்ளார்கள்.

­ஃபான் மாதத்தில் அர்வாஹ்களுக்கு பாத்திஹா ஓதியே ஆக வேண்டும் ஒதாவிட்டால் குற்றம்; இந்த மாதத்தில் கபுருஸ்தானுக்கு  து ஆ செய்தே ஆகவேண்டும் . இம்மாத பிறை 15ல் 3″”யாஸின்” களை ஒவ்வொருவரும் ஓதியே ஆகவேண்டும் போன்ற கட்டாயங்களை பொது மக்கள் தலையில் சுமத்தி அவர்களை மென்மேலும் கஷ்டத்திற்கு ஆளாக்குவதற்கு எந்த ஒரு “”இமாமிற்” கும் அதிகாரமே இல்லை.

இறந்து போன நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு தல் அமலக்ளுக்கும் பின்னும் அவர்களின் பாவமன்னிப்புக்காக து ஆ செய்ய வேண்டும்.    ( இது வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அல்ல )

ஒவ்வொரு வக்து தொழுகைக்கும் பின்னும் கேட்பது சிறந்தது. மறைந்த நமது முன்னோர்களுக்காக ஒவ்வொரு பர்ளான, சுன்னத்தான, நபிலான வணக்கங்களிலும் து ஆ கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

உம்முடைய பாவத்திற்காகவும், மூமின்களாக ஆண்களுக்காவும் பெண்களுக்Vகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக ! (47:19)

மேலும்  நம்மவர்களிடையே  இப்போது நடைமுறையில்  காணப்படும் இறந்தவர்களுக்கு  “”குர் ஆன் ஓதி ஹதியா செய்வது” என்ற சடங்கிற்கு நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
ஒரு அடியான் ஹயாத்தாக இருக்கும் போது எத்தனைமுறை வேண்டுமா²லும் ஓதலாம். அல்லது ஓதத்தெரியாதவர்கள் அதனை காது தாழ்த்தி கவனமாக கேட்கலாம். அத²ல் ஓதியவர்கள், கேட்பவர்கள், இருவருக்கும் வல்ல அல்லாஹ் பல நன்மைகளைச் சொரிந்து கிருபை செய்யப்படுவார்கள்.

குர் ஆன் ஓதப்படும் போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாக) கேளுங்கள் (அப்போது) நிசப்தமாக இருங்கள் (இத²ல்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள். அல்குர் ஆன் (7 : 204)
ஆ²ல் இது இறந்து போனவர்களுக்குப் பொருந்தாது. இறந்து போனவர்களை மனதில் நினைத்து அவர்களுக்கு திருக்குர் ஆனையோ, அல்லது அதில் ஒரு பகுதியையோ, காணிக்கையாக சமர்ப்பிப்பது என்ற பழக்கம் மிக பிந்திய காலத்தில் தோன்றிய “”மூடநம்பிக்கையாகும்”
அந்திய மதங்களில் இருந்த “”திதி, திவாசம், சிரார்த்தம்” போன்ற கொள்கைகளின் அடிப்படையில்ல நம்மவர்களும் புதிய கோட்பாடுகளை  அமைத்து “”இறந்தவர்களின் ஞாபகர்ந்தமாக” செயல்பட்டு வருகிறார்கள் ஆகையால் குர் ஆன், ஹதீஸுக்கு முரணுன இந்த ஃபாத்திஹாகளைத்” தவிர்த்து இஸ்லாம் காட்டிய வழிகளில் இறந்தவர்களுக்காகவும், இருப்பவர்களுக்காகவும் துஆ செய்து வல்லநாயனின் நல்லருனைப் பெருவோமாக !
—————————————————————————————–


சமூகவியல்:

8. நல்லதொரு குடும்பம் !
புலவர் செ. ஜஃபங்ர அலீ, பி.லிட்.,
மனிதர்களும் பெரும்பாலோர். “”அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான் ” என்று வாயளவிலேயே மொழிகின்றார். அவர்களுடைய செயல்களையும் இறை நம்பிக்கையையோ Š இறையச்சத்தையோ பிரதிபலிப்பதில்லை.

“இம்மை இன்பம் ‘ ஒன்றையே கருத்தில் கொண்டு ஓடி  யாடி உழைத்து. பொருளீட்டி, மனைவிŠமக்களை மகிழ்விப்பதிலும்Šதம்சுய தேவைகளை Š சரீர இச்சைகளை திருப்தி செய்வதிலுமே அதிகமான காலத்தைச் செலவாழிக்கின்றனர்.

இன்னுஞ் சொல்லப் போனால், நம் சமுதாயத்தவர்களில் பலர் சோதிடத்தை நம்புவதிலும்,  இராகுகாலம் Š எமகண்டம் பார்ப்பதிலுமே நம்பிக்கை வைத்து Šஇறை நம்பிக்கையை எள்ளளவும் இதயத்தின் கொள்ளாமல் இருக்கின்றனர்.

“”(நபியே!விசுவாசிகளை நோக்கி) நீர் கூறும் உங்களுடைய தந்தையர்களும், உங்களுடைய மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய துணைவர்களும், உங்களுடைய குடும்பமும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகி விடுமோ என்று நீங்கள் அஞ்சி (மிக எச்சிçக்கையுடன்)செய்து வரும் வணிகமும், உங்களுக்கு (மிக்க) விருப்பமுள்ள (உங்கள்)  வீடுகளும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரை விடவும்,  அவனுடைய  பாதையில் யுத்தம் புரிவதை விடவும், உங்களுக்கு மிக்க விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள்)  உண்மை விசுவாசிகளல்லர். நீங்கள் அடைய வேண்டிய (தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்விடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை” (அல்குர் ஆன் 9:24)

நம்முடைய  செல்வம் Š மனைவிŠ மக்கள் Šவீடு Šவயல் எதுவுமே மறுமைக்குப் பயன்படாது. மாறாக, நம்முடைய நற்செயல்களும், இறையச்சமும் Š முழுமையான இறைநம்பிக்கையுமே மறுமையின் வித்துக்களாகும்.

எல்லாம்வல்ல அல்லாஹ் ஒருவனே நம் தேவைகள்  அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடியவனாக இருக்கின்றான். நாம் அவனுக்கு என்ன கைமாறுசெய்கின்றோம் மிஞ்சிப்போனால், அவனை ஐவேனை வணங்கிறன்றி செலுத்துகின்றோம். ஆண்டில் ஒரு திங்களில் (ரமழானில்) நோன்பு நோற்கின்றோம்;  செல்வமிருந்தால்  கணக்கிட்டு இரண்டைரை விழுக்காடு “ஜக்காத்து’ கொடுக்கின்றோம்; இறுதியாக “ஹஜ்’ கடமையை நிறைவேற்றுகின்றோம்.

  இரங்கத்தக்கவர்களுக்கு  உதவியும் Š குடும்பத்தார்ககு  சகல வசதிகளும் ய சய்கின்றவர்கள், அவர்களையும் இறைவனுக்கு நன்றி செலுத்தச் செய்யும் இறை நேசர்கள் நம்மிலே எத்தனை பேர் ?

“”(நபியே)  தொழுது வருமாறு  நீர்  உம் குடும்பத்தார்க்கு ஏவும்;  நீரும்  அதன் மீது உறுதியாக இரும். நாம் உம்மிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. எனினும்  உமக்கு  வேண்டியவற்றையயல்லாம்  நாமே  கொடுத்து  வருகின்றோம்.  முடிவான  நன்மை,   தூய்மையான  தன்மைக்  குத்தான்”
( அல்Šகுர் ஆன் 20 : 132 )

“இறை வணக்கம்’ என்பது இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றிய தன்மைக்கும், நாம் பெற்றுள்ள நன்மைகளுக்கு, நன்றி செய்யும் தன்மைக்கும், நம்மை ஆட்படுத்துகின்றது. மேலும் மனித என்பவன், சமுதாயத்தில் தன் குடும்பத்துடன் இணைந்தவனாகவே கணிக்கப்படுகின்றான்,  ஆகவே, அவனுக்குள்ள தற்காப்புŠ இறையச்சம் இறைநம்பிக்கை, தன் குடும்பத்தார்க்கும் தேவையானவைகளாகவே கருதப்பட வேண்டும். அப்போது தான் அவன் உண்மையிலேயே குடும்பத்தின் மீது பற்றும்Šபாசமும் கொடண்வனாவான் !

“” விசுவாசிகளே நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், மனிதர்களும், கற்களும் எரிபொருகளாகக் கூடிய நரக நெருப்பில்லிருந்து இரட்சித்து (பாதுகாத்து)க் கொள்ளுங்கள்  அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள்

 (வானவர்கள்)ஏற்படுத்தப்பட்டிருக்கன்றனர். அல்லாஹ்  அவர்களுக்கு  ஏவியதில்  (ஒரு சிறிதும்)  மாறு  செய்யார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடம் பட்ட கட்டளை களையே செய்து வருவார்கள் ” (அலுகுர் ஆன்  66:6)

அல்லாஹ்வின்  நல்லடியார்களே ! “சமுதாயம்’ என்பது ஒரு பெருங்கடல் என்றால், “குடும்பம்’ என்பது ஒரு சிறு ஆறாகும். அதில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நீர்த்துளிகளாவர். எனவே , குடும்பம் சிறந்ததாகக் கருதப்பட்டால் தான் மனிதன் தலை நிமிர்த்து வாழ இயலும்! எனவே உங்கள் வாழ்வும்Š வளமும் குடும்பத்துடன் இரண்டறக் கலந்ததே! நீங்கள், இறைவனுக்காகச் செய்யும் கடமை ஒவ்வொன்றையும் உங்கள் குடும்பத்தார்க்கும் நினைவு படுத்துங்கள் !

வீட்டிலுள்ள  சிறு  குழந்தைகள்  முதல் Š பெரியோர்கள்  வரை  அனைவரும் அவருடைய உள்ளங்களிலும் இறையச்சத்தையும் இறை நம்பிக்கையையும் விதையுங்கள் !
ஏகத்துவம்  என்னும்  இறை  ஒருமைப்பாடு  ஒவ்வொருவருடைய  உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து விட்டால், அங்கே, இணை வைத்தலுக்கு எவ்வித வேலையும் இல்லையன்றோ ?
எனவே, “குடும்பம்’ என்னும் கண்ணாடிப் பாத்திரத்தைச் சற்று கவனமாவே கையாளுங்கள் ! சற்றுக் கவனக்குறைவு ஏற்பட்டாலும் ” இணைவைத்தல் ‘ என்னும் கை நடுக்கத்தால் அப்பாத்திரம் கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்து விடும் !

யா அல்லாஹ்! எங்களை உன்னையே வணங்கி உன்னிடமே கையேந்தும் நல்லடியார்கள் குழுவில் இணைந்து வைப்பாயாக ! ( ஆமீன்)
(இன்ஷா அல்லாஹ் வளரும்)
———————————————————————————————————-

பள்ளிவாசலுக்குள் வந்து சீட்டியடித்து கைதட்டி…………………!

ஒரு முறை  ரமழானில் அந்த நகரத்தில் வகுப்புக் கலவரம் நடைபெற்றது. அந்த நகரத்தை சார்ந்த ஒருவரைச் சந்தித்து என்ன நடத்தது என்று கேட்டேன் அவர் கூறினார் :-

“” இரவு நேரம் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தாரவீஹ் தொழுது கொண்டிருந்தனர். திடீரென சாலையில் கூச்சல், குழப்பம்…….! மற்றொரு வகுப்பாரின் ஊர்வலம் ஒன்று மேளதாளத்துடன் வந்து கொண்டிருந்தது.  மேளச் சத்தம் காதைப் பிளந்தது சாலையில் ஆங்காங்கே நின்ற அவர்கள் மேளம் அடித்துக் கொண்டு வந்தனர் Š  ஊர்வலம்  பள்ளிவாசலை நெருங்கியபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த சில முஸ்லிம்கள் ஊர்வலக் காரர்களை  நோக்கி,  “”பள்ளிவாசலில் தொழுகை நடத்து கொண்டிருக்கிறது. ஆகவே பள்ளிவாசலுக்கு அருகில் மேளம் அடிக்காதீர்கள் என்றனர்.  ஆனால்  அவர்கள்  கேட்கவில்லை.  இரு தரப்பினருக்கும் பேசுவார்த்தை முற்றி, கைகலப்பு  தொடங்கியது.  பிறகு  அது கலவரமாக மாறிவிட்டது..”
நான் சொன்னேன்: இது உங்களுடைய வழிமுறை ….! அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறை என்ன தெரியுமா? அண்ணலார் அவர்கள் இஸ்லாமிய  அழைப்புப்  பணியைத்  துவங்கிய  ஆரம்ப  காலத்தில்  மக்கா நகரும், கஃபா இறை ஆலயமும் இணைவைப்பாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன ! அவர்கள் அண்ணலாரையும், தோழர்களையும் கடுமையாகத் துன்பறுத்திக் கொண்டிருந்தனர். எல்லாவகையிலும் இறைநம்பிக்கையாளர்களை அவமானப்படுத்திக் கொண்டிருந்தனர்…!  அண்ணலாரும்  தோழர்களும்  தொழுது கொண்டிருக்கும்போது  எதிரிகள்  கூச்சல் போடுவார்கள்; விசில்  அடிப்பார்கள் ; கைகளை தட்டுவார்கள் ” இதுதான் எங்களிடம் வணக்க முறை’ என்று கூறுவார்கள்  அவர்களுடைய சொல் குறித்து குர் ஆன் கூறுகிறது:

இறையில்லத்தில்  அவர்களுடைய தொழுகையயல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறு எதுவுமில்லை. (ஆகவே மறுமையில் அவர்களிடம் கூறப்படும்) : “” நீங்கள் சத்தியத்தை மறுத்து வந்ததன் காரணமாக இப்போது வேதனையைச் சுவையுங்கள் ! ” ( 8:35)
இந்தக் குர் ஆன் வசனத்திற்கு விரிவுடையாளர்கள் என்ன விளக்கம் தந்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகி<ர்கள் :
“” மக்காவிலுள்ள இணைவைப்பாளர்கள் கஃபா ஆலயத்திற்குள் வந்து கை தட்டுவார்கள் விசில் அடிப்பார்கள் அவர்கள் இவ்வாறு செய்வதன் நோக்கம் தொழுகையிலிருந்து அண்ணலாரின் கவனத்தைத் திருப்ப வேண்டும்; இடையூறு விளைவிக்க வேண்டும் என்பதே ! ”  இமாம்  ஜூஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறிகி<Vர்கள்:  “”அவர்கள் இப்படியயல்லாம் செய்வதன் நோக்கம் முஸ்லிம்களை கேலி செய்வது தான் ! ( தஃப்ஸீர் இப்னு கஸூர்)

“”அவர்கள்  (மக்கா காஃபிர்கள்)  இறையில்லத்தை நிர்வாணமாக வலம் வருவார்கள்; தம் கை விரல்களைக் கோர்த்த வண்ணம் விசில் அடிப்பார்கள்; கை  தட்டுவார்கள். அண்ணல் நபி (ஸல்)  அவர்கள் குர் ஆன் ஓதும் போது இடையூறுகள்  செய்வார்கள் !”     ( தஃப்ஸீரே நஸ்வி )
இறையில்லத்தில் இணைவைப்பாளர்கள் செய்யும் வணக்கம் விசில் அடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறில்லை. தொழுகைக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்கள். ( சஃப்வத்துஸ் தஃபாஸீர்)
ஸயீத்  அவர்கள்  கூறுகி<ர்கள் :  “” கஃபாவை  வலம்  வரும்  இணைவைப்பாளர்கள் அண்ணலாரை நெருங்கியவுடன் கைதட்டுவார்கள் : விசில் அடிப்பார்கள் ”

“”மகாதில் கூறுகின்<ர்கள் :  அண்ணல்  நபி (ஸல்)  அவர்கள்  கஃபாவில் தொழும் போது இடது பக்கம் இரண்டு பேரும், வலது பக்கம் இரண்டு பேரும் நின்று கொண்டு கைதட்டி விசில் அடித்து அண்ணலாரின் தொழுகைக்கு இடையூறு செய்வார்கள் ” ! ( தஃப்ஸீர் அல்மஸ்ஹரி)
அண்ணல் நபி (ஸல்)  மக்கா நகரில் 13 ஆண்டுகள் இஸ்லாமிய  அழைப்பு  பணயில்  ஈடுபட்டிருந்தார்கள். அந்தக் கால கட்டம் நெடுகிலும் மக்காவாசிகள் அண்ணலாரிடம் இந்தப் போக்கைத்தான் கையாண்டனர். ஆ²ல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த மக்கா வாசிகளுக்கு எதிராக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை கண்டும் காணுதது போல் இருந்து, பொறுமையைக் கடைபிடித்தார்கள்.

அன்றைக்கு அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் மீது ஈமான் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினர் இருந்தனர். அந்த ஆரம்ப கால முஸ்லிம்கள் வீரமும் துணிச்சலும் கொண்டவர்கள. தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர்கள் ! இறைத் தூதர் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் இந்தக் குழுவினரிள் துணையுடன் எதிர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.ஆ² எடுக்கவில்லை.

தொழுகைக்கு இடையூறு செய்த மக்காவாசிகளுக்கு எதிராக அண்ணலார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதித்தார் எனில் அதற்குக்காரணம், எதிரிகள் குறித்த அச்ச உணர்வு அல்ல மா<க ஒரு திட்டத்தின் அடிப்படையில் தான் அண்ணலாரின் செயல் முறை அமைந்திருந்தது.

இவ்வுலகில்  ஓர் இயற்கை நியதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு பணியைச் செய்ய வேண்டுமானல் இதர  சில  பணிகளைக்  கைவிட  வேண்டுடியுள்ளது.  மக்களிடம் இறைச் செய்தியை ஏகத்துவ அழைப்பை எடுத்துரைக்க வேண்டிய மகத்தான பொறுப்பு அண்ணலாரின் தோளமீது சுமத்தப்பட்டிருந்தது.  அந்நிலையில்  சண்டையையும்,  மோதலையும் விட்டுவிலகி  இருந்தால் தான் இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துரைக்க முடியும். எனவே தான்  இணைவைப்பாளர்களின் குறும்புக்தனமான செயல்களை  முற்றிலும் புறக்கணித்து விட்டு, இறைவழியில் மேலும் கடுமையாக உழைத்தார்கள் பிறகு ஒரு நேரம் வந்தது. அல்லாஹ் நிலைமையை முற்றிலும் மாற்றி விட்டான் ஏன் இணைவைப்பாளர்களே இல்லாமல் போய்விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள்  காலத்தில்  வேண்டுமென்றே இறையீல்லத்தில் நுழைந்து மக்கள் கூச்சலும் கூப்பாடும் போட்டனர். ஆயினும் அண்ணலார் எதிர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆ²ல் இன்றே பள்ளி வாசலுக்கு  வெளியே சாலையில் செல்பவர்கள் மேளம் அடித்துக் கொண்டோ, கூச்சல் போட்டுக் கொண்டோ போகி<ர்கள் எனில் உடனே நாம் அவர்களுடன் மோதலுக்குத் தயாராகி¼<ம்,

அண்ணலாருடைய நடைமுறைதான் இஸ்லாம் என்<ல், நம்முடைய நடத்தைக்கு என்ன பெயர் வைப்பது ?
மெளலா² வஹீதுத்தீன்கான்
நன்றி : “”சமரசம் ”                                                                                                                   நன்றி : ரிஸாலா
——————————————————————————————————-


இறைவனை நெருங்குவதற்குரிய வழி ! (வஸிலா)

அஸ்லம், இலங்கை

மூமின்களே ! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் ( வஸிலா) தேடிக்கொள்ளுங்கள்.
(அல்குர் ஆன் 5 :35)

வஸிலா என்<ல் அரபி அகராதியில் ஏணி,  துணைச்சாதனம் என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.

வல்ல அல்லாஹ் நமக்கு மூன்று வகையான வஸிலாக்களை அனுமதித்துள்ளான்.
1)  இறைவனின் அழகிய திருநாமங்களைக் கொண்டு வஸிலா தேடுதல்.
2)  நம்முடைய ஸாலிஹான நல்ல அமல்களைக் கொண்டு வஸிலா தேடுதல்.
3)    ஸாலிஹான செயல்களையுடைய அடியார்களிடம் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது நமக்காக து ஆச் செய்யச் சொல்லி வஸிலா தேடுதல்.

1. அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். அவனுடைய திருநாமங்களில் தவறிழைப்போரை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் தக்க கூலி கொடுக்கப்படுவார்கள்.
அல்குர் ஆன்7:180
மேற்சொன்ன வசனத்தின் வாயிலாக இறைவனது அழகிய திரு நாமங்களைக் கூறி பிரார்த்தித்து “”வஸிலா” தேடுவதற்கு அனுமதி இருப்பதைக் காணலாம்.

2. நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் 2 : 45
பனூ இஸ்ரவேல் காலத்தில் நடத்த “”குகையில் அடைபட்ட மூன்று நபர்களில் சம்பவம்” ஸாலிஹான நல் அமல்களைக் கொண்டு வஸிலா தேடுவதற்கு ஒரு சரியான எடுத்துக் காட்டாகும்.
கடுமையான மழையின் காரணமாக மூவர் ஒரு குகையினுள் ஓதுங்கிய போது, கடுங்காற்று அத்துடன் வீசியதால் பெரிய கல் ஒன்று உருண்டு வந்து குகை வாயிலை அடைத்துக் கொண்டது, அங்கிருந்தகல்லை நகற்ற முடியாத அம்மூவரும் அவரவர்களின் நல் அமல்களை இறைவனிடம் முறையிட்டு வழி திறக்க து ஆச் செய்தார்கள். இது  நீண்ட சம்பவத்தின் சுருக்கம் (புஹாரி, முஸ்லிம்) அமற்கண்ட சம்பவத்திக் மூலம் நல் அமல்களைக் கொண்டு வஸிலா தேடலாம் என்பதை அறிகிறோம்.

3. ஒரு நல்லடியார் உயிருடன் இருக்கும் பொழுது நம்முடைய தேவைகளுக்காக து ஆ செய்யச் சொல்லி “”வஸிலா” தேடுவதற்கு  உமர் ( ரழி) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவம் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும்.

உமர் (ரழி)அவர்களை காலத்தில் மழையில்லாமல் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது உமர் (ரழி) அவர்கள் அன்றைய கால கட்டத்தில் நல்லடியாரகக் கருதப்பட்ட நபி (ஸல்) அவர்களின், சாச்சா அப்பாஸ் (ரழி) அவர்களைக் கொண்டு மழைக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்லி, மழை வந்துசெழிப்புற்று பஞ்சம்  நீங்கியது. ஆதாரம் : புஹாரி

வஸிலா தேடுவதற்குரிய வழிகளை இறைவனும் அவனது தூதர் (ஸல்)அவர்களும் இவ்வளவு தெளிவாக்கிய ஒரு வி­யத்தில் தவறான கருத்துக்களைப் புகுத்தி, மார்க்கத்திற்கு முரணாக இறந்த நமது  முன்னோர்களில் பொருட்டால் கேட்டு பலர் வழி தவறிக் கொண்டிருக்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் மீது நம்மைவிட அளவு கடந்த அன்பு வைத்தவர்கள் உமர் (ரழி) அவர்கள். இறந்த நல்லஅடியார்களை வைத்து “”வஸிலா” தேடலாம் என்ற மார்க்க விதியிருந்தால், எல்லா  நபி மார்க்களையும் விட உயர்ந்த அந்தஸ்து உடைய  நபி (ஸல்) அவர்கள், அடக்க ஸ்தலத்தில் போய் அவர்கள் பொருட்டால் கேட்காமல், அவர்ளுடைய சாச்சா அப்பாஸ் (ரழி) அவர்களை அழைத்து துவா கேட்கச்செய்து வஸிலா தேடியது ஏன் ? நமது சமுதாய மக்கள் இச்சம்பவத்தை உணர்ந்து தெளிவு பெற வேண்டாமா ?

இப்பொழுது நாமும் உயிருடன் விழித்த நிலையில் இருக்கும் ஸாலிஹான நல்லடியார் ஒருவரை அழைத்து து ஆ செய்யச் சொல்லாம்.

நமது தேவையைக் கேட்டுப் பெறலாம், ஆனால் சிறிய மெளத்தாகிய தூக்கித்தில் இருக்கும் ஒரு நல்லடியாரிடம் நமது தேவைகளைக் கேட்டால்   பதில் அளிக்கமாட்டார். இந்நிலையில் இவ்வுலகை விட்டு பிரிந்து அடக்கிமாகி விட்டவர்களிடம் போய் கேட்டரல் பதில் கிடைக்குமா? கபுருகளுக்குச் சென்று முறையிடும் நமது சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டாமா ?

உயிருள்ளோரும், மரணித்தோரும் சமமாக மாட்டார்கள் 35:22 என்ற தெளிவான இவ்வசனத்தையும் கவனிக்க வேண்டாமா? இம்மாதிரி நல்லடியார்களிடம்  முறையிடுவதை  வல்ல அல்லாஹ் வன்மையாகக் கண்டிப்பதைப் பாருங்கள்.

“”இந்தக்  காபிர்கள்  அல்லாஹ்வாகிய  நம்மை  விட்டு விட்டு,  நம்முடைய அடியார்களை தங்களுடைய அவுலியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என எண்ணுகி<ர்களா?  நிச்சயமாக  அப்படிப்பட்ட   காபிர்களை உபசரிக்க நாம் நரகத்தை சித்தப்படுத்தி வைத்திருக்கி¼<ம் ” (அல்குர் ஆன் 18:12)மேலும் இறைவன் இவர்களைப் பற்றிக் கூறுகி<ன்.

தங்களுடைய  அமல்களில்  பெரிய நஷ்டம் அடைந்தவர்களை நாம் அறிவித்துத் தரட்டுமா (நபியே!)நீர் கேளும் அவர்கள் பாவாமான கருமங்களைச் செய்து கொண்டு, மெய்யாகவே தாங்கள் மிக நல்ல காரியங்களைச் செய்வதால் எண்ணிக் கொள்வார்கள் .( 18: 103,104)
இவ்வளவு தெளிவாக உள்ள இவ்வி­யத்தை உலக ஆதாயம்தேட முனையும் சிலர் பின்வரும் வசனத்தை காட்டி மக்களை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும்  அல்லாஹ்வின்  பாதையில்  கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் இதை உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.  ( அல்குர் ஆன் 2 : 154 )

இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி அல்லாஹ்வின் பாதையில் இறந்த நல்லடியார்கள் இறக்கவில்லை. உயிரோடு இருக்கிறார்கள் என்று இறைவன் கூறுகி<ன். எனவே அவர்களிடம் உதவி கேட்கலாம் சிபாரிசு செய்யச் சொல்லலாம் என வாதிடுகின்றனர். இதே வசன இறுதியில் அவர்கள் உயிருள்ளவர்கள் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள் என்று இறைவன் தெளிவாக கூறுவதை இவர்களை உணரவில்லை.

மேலும்  இவ்வசனத்திற்கு  விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நல்லடியார்களின் உயிர்கள் பச்சைநிற பறவைகள் உடலில்  புகுத்தப்பட்டு சுவர்க்கத்தில் உலவிக் கொண்டிருப்பார்கள்.  அங்குள்ள  கனிகளைப் புசித்து மகிழ்வார்கள் (நூல் : அபூதாவூத்) எனவே நல்லடியார்கள்  சுவர்க்கத்தில்  உயிருடன்  இருக்கிறார்கள் கபுருகளில் உயிருடன் இல்லை. அல்லாஹ் கூறுவது போல் நம்மால் உணர முடியாத ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கி<ர்கள் என்பது தெளிவு.

எனவே கண்ணியமிக்க இஸ்லாமிய சமுதாயத்தவர்களே! இறைவன் அனுமதித்த வழியில் இறைவன் நெருங்குவதற்குரிய வழி(வஸிலா)யைத் தேட முற்பட்டு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் அடையுங்கள். வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவனது நேர்வழியில் நடத்தாட்டுவா²க !

வெறும் வயிற்றுடன் ஈதுல் பித்ர் தொழுகைக்கு செல்லாதீர் :
ஈதுல் பித்ர் (நோன்பு பெருநாள்)அன்று ரசூல் (ஸல்)காலையில் எதுவும் சாப்பிடாமல் வெளியே கிளம்பியது இல்லை.

அறிவிப்பு : புரைதா (ரழி)  ஆதாரம் : திர்மிதீ, தாரமி, ஹாக்கிம், இப்னுமாஜா.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “” ஈதுல் பித்ர்” பெருநாள் அன்று காலை பேரீத்தம் பழங்களை சாப்பிடாமல் வெளியே வந்ததில்லை அதுவும் ஒற்றைப்படையாக ( 3, 5, 7,9)சாப்பிடுவார்கள். இந்நபீ வழியை  அறிவிப்பவர் நபி (ஸல்)அவர்களிடம் வேலையாளாக (மதீனாவில்) 10 வருடங்கள் இருந்த அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூ ஷைபா.

பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள் !
“” ஈத் பெருநாள் தொழுகைக்கு நபி (ஸல்) நடந்து செல்லக் கூடியவர்களாவும், தொழுதபின் நடந்து (வீடு)திரும்பக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.அறிவிப்பு : இப்னு உமர் ( ரழி) அபூராஉ (ரழி)  ஆதாரம் : இப்னுமாஜா

“”ஈத் தொழுகைக்கு ரசூல் (ஸல்) ஒருவழியாக சென்று, தொழுகை முடிந்ததும் வேறு வழியாக வீடு திரும்பும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் ”
அறிவிப்பு : ஜாபிர் (ரழி)  ஆதாரம் : புகாரி.
—————————————————————————————————–

நபி வழியில் நம் தொழுகை  (தொதாடர் Š17 )
அபூ அப்தூர்ரஹ்மான்
(நபியே !) சொல்வீராக ! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிகிறான். ( 3 :31)
“” என்னைத் தொழக்கண்டவாறே நீங்களும் தொழுங்கள் ”.                மாலிக் பின் ஹூவைரிஸ் (ரழி) ( புகாரீ முஸ்லிம்)

சென்ற ஏப்ரல் “88′ இதழில், உடல், உடை, இடம் சுத்தம் பற்றியும், அவ்ரத்தை மறைப்பது, கிப்லாவை முன்னோக்குதல் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இவ்விதழில் தொழகையின் போது நிய்யத்து செய்வது, நிலை நிற்பது “”தக்பீருத் தஹ்ரீம்”, தொழுகையின் போது கைகளை உயர்த்துவது, கைகளை எவ்வாறு கட்டுவது கைகளை நெஞ்சின் மீது வைத்து கட்டும் முறை, தக்பீருக்குப் பின் ஓதும் து ஆ” முதலிய விவரங்களை இன்ஷா அல்லாஹ் காண்போம்.
பர்லு தொழுகையின் போது நிலை நிற்பது  அவசியமாகும் .

தொழும்போது நின்று தொழ சக்தி படைத்தவர் நின்றேதொழ வேண்டும் அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள் (2 : 238)

இம்ரான் பின்  ஹுசைன் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நான்  மூல  வியாதியால்  பீடிக்கப்பட்டிருந்தேன்.  ஒரு முறை  நபி(ஸல்) அவர்களிடம் நான் (எவ்வாறு) தொழுது கொள்வது (என்பது) பற்றி வினவினேன்அதற்கவர்கள்,  நீர்  நின்று  தொழுவீராக ! உமக்கு  இயலாவிடில்  உட்கார்ந்து  கொண்டு  தொழுவீராக!  (அதற்கும்)  இயலவில்லை  என்<ல் படுத்துக் கொண்டு ( தொழுவீராக!) என்றார்கள்.  (புகாரீ)
பர்லு அல்லாத தொழகைகளை உட்கார்ந்து கொண்டும் தொழலாம் .

அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
“” நிச்சியமாக நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கிறார்கள் என்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது “” ஒரு மனிதர் தாம் உட்காந்து தொழுவதானது அவர் ( நின்று தொழும்) தொழுகையில் (நன்மையில்) பாதி அளவு தான்” என்றார்கள்.  (புகாரீ, முஸ்லிம்)

இம்ரானு பின்ஹுஸைன் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
“” நான் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழும் நபருடைய  தொழுகையைப் பற்றி வினவினேன். அதற்கவர்கள், ஒருவர் தாம் நின்று    கொண்டு தொழுவதே அவருக்கு மிக்க மேலானது , ஒருவர்  உட்கார்ந்து தொழுவாரேயாயின், அவருக்கு நின்று தொழுவோரின்  கூலியின்  பாதியுண்டு. ஒருவர் படுத்துக் கொண்டு தொழுவதால், அவருக்கு உட்கார்ந்து தொழுவோரின் கூலியில் பாதியுள்ளது”  என்றார்கள். (திர்மதி)

நின்று தொழ இயலாது உட்கார்ந்து தொழுபவருக்கு நின்று தொழுகுவரின் பலனே உண்டு :
அபூமூஸா(ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறி<ர்கள் : ஓர் அடியார் தாம் வியாதியுற்ற விட்டால். அல்லது பிரயாணம் செய்பவராகிவிட்டால் அவர் தமது உடல் ஆராக்கியமுள்ள நிலையில், அல்லது (பிரயாணம் செய்யாது) சொந்த ஊரில் இருக்கும் நிலையில் அவர் செய்து கொண்டிருந்து அதே அமலை அல்லாஹ் அவருக்கு எழுதிவிடுவான்.     (புகாரீ)
நிய்யத்து செய்தல் (மனதால் நிர்ணயம் கொள்ளல்)
நாம் செய்யும் ஒவ்வொரு அமல்களும் நமது எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன.

உமர் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறி²ர்கள் : “அமல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு  வரும் தாம் எதை நினைத்தாரோ அதுவே அவருக்குண்டு …………..”  (புகாரீ, முஸ்லிம்)

நிய்யத் என்றால் என்ன ?
“”நிய்யத்” என்பது எண்ணம், நிர்ணயம் ஆகிய பொருள்களைக் கொண்டதாகும்; அது உள்ளத்தில் இருந்தே தோன்றுகிறது. நிய்யத்திற்கும். நாவுச்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதன் காரணமாகவே நபி(ஸல்)அவர்களோ, அவர்களின் ஸஹாபாக்களோ நிய்யத்தை நாவி²ல் கூற வேண்டும் என்பது குறித்து “”உஸ்ல்லீ லில்லாஹி” (அல்லாஹ்வுக்காக, தொழுகிறேன்) என்றோ,  “”இன்ன தொழுகையைத் தொழுகிறேன் என்றோ, அல்லது . “”கிப்லாவை முன்னோக்கி” என்றோ “”இத்தனை ரகா அத்துகள் ” என்றோ, “”இமாமாக அல்லது இமாçமா பின்பற்றியவ²க” என்றோ, “அதாவாக’ அல்லது “களாவாக’ (குறித்து காலத்தில் அல்லது காலம் தவறி) என்றோ, “”பர்லான அல்லது சுன்னத்தான ” தொழுகை என்றோ  கூறி தொழுதார்கள் என்பதற்கான ஆதாரம் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லாமலிருப்பது மட்டுமின்றி மேற்கண்டவாறு அவர்கள் தொழுகையின் நிய்யத்தைத் தமது நாவினால் கூறினார்கள் என்பதற்கு, ஒரு ஆதாரமற்றŠபலஹீனமானŠலயீஃபான ஹதீஸைக் கூட எவராலும் காட்ட முடியாது.
இவ்வாறு தொழகையின் நிய்யத்தை, ஒவ்வொரு  தொழுகையாவீயும்  தாம்  தொழும்  முன்னர்  நாவினால் கூறுவது மிகவும் நல்லது என்று ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்களில் எவரும் ஒரு வார்த்தை கூட கூறியது கிடையாது.

இவ்வாறு ஒவ்வொருவரும் தொழுகையின் நிய்யத்தைத் தமது மனதால் நிர்ணயம் செய்து கொள்வதை விடுத்து, எவ்வித ஆதாரமுமின்றி தமது நாவினால் கூற முற்படும் போது, அதன் காரணமாக பலருக்கு பல விதமான “” வஸ்வாஸ் ” (தடுமாற்றங்கள்) ஏற்பட்டு அவர்கள் தொழம் போது தத்தளித்துச் தடுமாறிக் கொண்டுருப்பதை பலர் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது.
“”தக்பீருத் தஹ்ரீம்” என்னும் தொழகையின் முதலாம் தக்பீர் : நாம் தொழ ஆரம்பிக்கும் போது, தொழுகையில் பிரவேசிப்பதற்காக நிய்யத்து செய்தவர்களாக “” அல்லாஹு அக்பர்” என்று கூறும் முதல் தகபீரையே “” தக்பீருத் தஹ்ரீம்” என்று கூறப்படுகிறது.  இவ்வாறு கூறிய பின்னரே தொழுகையில் பிரவேசிக்க முடியும்.

தொழுகையின் முதல் தக்பீருக்கு “”தக்பீருத் தஹ்ரீம் ” என்று பெயர் வருவதற்கு காரணம் !
நாம் தொழுவதற்கு முன்னர் உண்ணல், குடித்தல், பிறருடன் பேசுதல் முதலியவை நமக்கு ஹலாலாயிருந்தன. முதலாம் தக்பீர் கூறியவுடன் அவை அனைத்தும்  நமக்கு  ஹராமாகி விடுகின்றன.  ஆகவே  தொழுகையின்  முதலாம் தக்பீரானது நமக்கு ஆகுமானவற்றை தொழுது முடிக்கும். வரை ஆகாதவையாக ஆக்கிவிடுவதால், இதற்கு “”தக்பீருத்தஹ்ரீம்” என்று ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

அலி (ரழி)அவர்கள் அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறியார்கள். தொழுகையின் திறவுகோல் பரிசுத்தமாகும். (எப்பொழுது ஆகுமானவற்றை) தொழுகையின் போது மட்டும் ஆகாது என்று ஆக்குவது (முதல்) தக்பீராகும். (தொழுகையின் போது ஆகாது என்று  கூறப்பட்டவற்றை) ஆகுமாக்குவது (தொழகையின் இறுதியில் கூறப்படும்) ஸலாம் ஆகும்.  (அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா)

அபூஹுரைரத (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தாம் தொழ முயன்றால், எழுந்து சரியாக நின்று கொண்டு, தமது இரு கைகளையும் உயர்த்தி பின்னர் “”அல்லாஹு அக்பா” என்றுகூறுவார்கள். ( இப்னு மாஜ்ஜா)
தொழுகையின் போது கைகளை எதுவரை உயர்த்துவது ?

இப்னு உமர் (ரழி)அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தொழ எழுந்திருந்தால் தமது இரு கைகளையும் தமது இரு புஜங்களுக்கு நேராக உயர்த்தி, பின்னர் தக்பீர் கூறுவார்கள்.
(புகாரீ, முஸ்லிம்)

மாலிக் பின் ஹுவைரிஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுவதற்காக தக்பீர் கூறும் போது தமது இரு கைகளையும் தமது இரு காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள்.   (முஸ்லிம்)

ஆகவே நபி (ஸல்)  அவர்கள் தாம் தொழும் போது கைகளை தமது இரு புஜங்கள் வரை உயர்த்தியதாகவும், தமது இரு காதுகள் வரை உயர்த்தியதாகவும், ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படுவதால் இவ்விரு முறைகளின்படி எதனையும் எடுத்து அமுல் நடத்தலாம் என்பதை உணர்கிறோம்.

தொழுகையின் போது கைகளை எவ்வாறு கட்டுவது ?
வாயிலு பின் ஹுஜ்ரு (ரழி) அறிவித்துள்ளார்கள் : நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போதுஅவர் தமது நெஞ்சின் மீது இடக்கைக்கு மேல் வலக்கையை வைத்து கட்டியிருந்தார்கள். (இப்னு குஜைமா)
(இமாம் இப்னு குஜைமா அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹானது என்பதாக உறுதிபடுத்தியுள்ளார்கள்.)
தொப்புளுக்குத் கீழ் கைகளைக் கட்டுவதற்கான ஆதாரம் முற்றிலும் பலஹீனமானதாகும்.
நிச்சயமாக தொகுப்புகளுக்குத் கீழ் இடக்கை மணிக்கட்டுக்குக் கீழுள்ள பாகத்தின் மீது, வலக்கை மணிக்கட்டுக்குக் கீழுள்ள பாகத்தை வைப்பது சுன்னத்தில் நின்றும் உள்ளதாகும், என்று அலி (ரழி) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், அஹ்மத்)

மேற்காணும் அறிவிப்பு பலஹீனமானது என்பதற்கான காரணம் !
இதன் அறிவிப்பாளர் தொடரில் “” அப்துல் ரஹ்மானு பின்” இஸ்ஹாக்கூஃபி ” என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் குறித்து இமாம் புகாரீ அவர்கள் “”ஆட்சேபனைக்குரியவர் ” என்றும் இமாம் அஹ்மத் அவர்கள் “” பலஹீனமானவர் ” என்றும், இமாம் நவவீ அவர்கள் இவர் ஹதீஸ்கலா’ வல்லுநர் அனைவரின் ஏகோபித்த அபிப்பிராயத்தின் படி மிகவும் பல ஹீனமானவர் என்றும் கூறப்பட்டிருப்பதால் இந்த ஹதீஸ் “”லயீஃப் ” (பலஹீனமானது ) என்பதில் சிறிதும் அபிப்பிராய பேதம் கிடையாது.

கைகளை நெஞ்சின் மிது வைத்து கட்டும் முறை !
வாயிலு பின் ஹுஜ்ரு (ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி ( ஸல்) அவர்கள் தொழுகையில் பிரவேசிக்கும் போது தக்பீர் கூறி பின்னர் தமது வலக்கையின் முற்பகுதியை (மணிக்கட்டுக்குக்கீழ் உள்ள பகுதியை) இடக்கைகையில் முற்பகுதியின் மீதும், (சில சமயம்) தமது மணிக்கட்டின் மீதும், (சில சமயம்) மணிக்கட்டுக்கு மேல் முழங்கை வரையிலுள்ள பகுதியின் மீதும், வைத்து பிடித்திருந்ததை நான் நேரில் பார்த்திருக்கறேன்.    (அபூதாவூத், அஹ்மத்)
ஆகவே தக்பீர் கூறி கைகளைக் கட்டும் போது நெஞ்சின் மீது கட்ட வேண்டும் என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போன்றே இடக்கையின் முற்பகுதியின்  மீதோ அல்லது அதன் மணிக்கட்டின் மீதோ அல்லது மணிக்கட்டுக்கு மேல் முழங்கை வரையிலுள்ள அப்பகுதியின் மீதோ, (எதுவான முறையில்) வலக்கையை வைத்து பிடித்துக்கொள்வதற்கு மேற்காணும் ஸஹீஹான ஹதீஸே ஆதாரமாக உள்ளது.

தொப்புளுக்குக்கீழ் கைகளைக் கட்டவேண்டும் என்பதற்கான அறிவிப்பு ஹதீஸ்கலா வல்லுநர்களில் எவரும் சரிகாணாத பலஹீனமான ஹதீஸாகும். நெஞ்சுக்குக் கீழ்கட்டவேண்டும் என்ற அறிவிப்பைப் பார்கினும் நெஞ்சின் மீது கட்ட வேண்டும் என்ற அறிவிப்பே மிகவும் ஸஹீஹானதாயிருக்கிறது.

இவ்வாறே இடக்கை மணிக்கட்டை வலக்கையின் கட்டைவிரல், சுண்டுவிரல் ஆகியவற்<ல் வளைத்து பிடித்துக்கொள்ளவேண்டும் என்பதற்கும் ஹதீஸ்களில் யாதொரு ஆதாரமும் கிடையாது.

தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் ஓதும் து ஆ :
அபூஹுரைரா (ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி (ஸல்) தக்பீருக்கும், ( சூரத்துல் பாத்திஹா) ஓதலுக்கும் மத்தியில் சிறிது மெளனமாக இருந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் அல்லாஹ்வின் தூதரே ! “”எனது தாய் தந்தை ஆகியோரைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.தாங்கள் தக்பீருக்கும், ஓதலுக்கும் இடையேமெளனமாக இருக்கும்போது என்ன ஓதுவீர்கள்”Š என்று கேட்டேன் அதற்கவர்கள் கூறி²ர்கள் :

( 1 ) அல்லாஹும்ம பாயித் பய்னீ வ பய்ன கதாயாய கமாபா அத்த பய்னல் மஷ்ரிக்கி வல் மஃரிமி அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயாகமா யுனக்க த்தவ்புல் அப்யழு மினத் தனஸி அல்லாஹும்ம க்ஸில் கதாயாய பில்மாயி வத்தல்ஜீ வல் பரத்” என்று நான் ஓதுவேண்டும் என்றார்கள்.

பொருள் : யா அல்லாஹ் ! நீ கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே தூரத்தை அமைத்திருப்பது போன்றே எனக்கு எனது பாவத்திற்குமிடையே தூரத்தை அமைத்திடுவாயாக! யா அல்லாஹ் ! வெண்மையான  ஆடையை அழுக்கைவிட்டும் சுத்தப்படுத்துவதுபோன்று என்னை  எனது பாவத்தைவிட்டும் சுத்தப்படுத்துவாயாக! யா அல்லாஹ் ! எனது பாவத்தைக் தண்ணீர், பனிகட்டி, ஆலங்கட்டி ஆகியவற்<ல் கழுகுவாயாக!  (புகாரி, முஸ்லிம்)
(2) அன்னை ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள் : நபி (ஸல்) அவர்கள் தொழ ஆரம்பிக்கும்போது (பின்வருமாறு) கூறுவார்கள்.

“”சுப்ஹானகல்லாஹும்ம வபி ஹம்திக்க வதபாரகஸ்முக்க வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கய்ருக்க ”

பொருள் : யா அல்லாஹ் ! உன்னை புகழ்வது கொண்டு உன்னைப்பரிசுத்தப்படுத்துகிறேன். உனது பெயர் பாக்கியம் அடைந்துவிட்டது. உனது மகிமை ஓங்கி விட்டது, உன்னைஅன்றி வேறு நாயன் இல்லை.  (அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

மேற்காணும் ஹதீஸ் அனஸ் (ரழி) அவர்களின் மூலம் இமாம் தப்ரானீ அவர்கள் பலமிக்க அறிவிப்பாளர்களின் வாயிலாக தமது “”அவ்ஸத் ” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

(3) முஹ்ம்மத் பின் மஸ்லமா (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி(ஸல்) அவர்கள் நபிலான தொழுகை தொழ எழுந்தால் “” அல்லாஹு அக்பா ” என்று கூறி, “” வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ ஃபத்தரஸ்ஸமாவாத்தி வல் அர்ழ ஹனீஃபன் வமாஅன மினன் மூஷ்ரிகீன்  இன்ன ஸலாத்தி வநுஸுக்கீ வ மஹ்யாய வமமாத்தீ லில்லாஹி ரப்பில் அலமீன் லா ­ரீக்க லஸூ வபிதாலிக்க உமிர்த்து வ அனமினல் முஸ்லிமீன் ” என்று ஓதிவிட்டு பிறகு “” அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு லாஇலாஹ இல்லா அன்த்த ஸுப்ஹானக்க வபிஹம்திக்க ” என்றும் ஓதுவார்கள்.

பொருள் : வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் எனது முகத்தை முறையாகத் திருப்புகிறேன். தான் இணை கற்பிப்பவரைச் சார்ந்தவன் அல்லன். நிச்சயமாக எனது தொழுகையும், ஏனைய வணக்கங்களும், எனது வாழ்வும், எனது மரணமும் அகில உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும். அவனுக்கு இணை எவருமில்லை. இவ்வாறே(கூற) நான் ஏவப்பட்டுள்ளேன், நீயே அரசன் உன்னையன்றி வேறு நாயன் இல்லை உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைப் பரிசுத்தம் படுத்துகிறேன்.

(4) அனஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
ஒருவர்  தாம் மூச்சுத் திணறியவராக வந்து தொழும் வரிசையில் சேர்ந்து நின்று கொண்டு, “”அல்லாஹு அக்பர்” என்று கூறிவிட்டு அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று ஓதினார்.

(பொருள் :  எல்லாப் புகழும் அல்லாஹ்வுகே! பரகத் வாய்ந்த மிக்க மேலான அதிகமான புகழாக அவனைப் புகழ்கிறேன்.)

நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்தவுடன் “” உங்களில் சில வார்த்தைகள் பேசியவர் யார் ?” என்று கேட்க, அதற்கு அனைவரும் மெளனமாயிருந்தனர். மறுமுறையும் “”உங்களில் சில வார்த்தைகள் பேசியவர் யார்? ” என்று கேட்க, அவ்வாறே மெளனமாயிருந்தனர்.

பின்னர் உங்களில் சில வார்த்தைகள் பேசியவர் யார் ? அவர் தவறாக எதுவும் கூறி விடவில்லை என்று சொல்லி கேட்க அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே ! நான் மூச்சுத் திணறியவனாக வந்து (தொழுகையில்) சேர்ந்தேன், அவ்வாறு நான் தான் கூறினேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் உமது அவ்வார்த்தைகளை உயர்த்திச் செல்வதற்காக 12 மலக்குகளை விரைபவர்களாகக் கண்டேன் என்று கூறினார்கள்.            ( முஸ்லிம்)

ஆகவே தொழுவதற்காக தக்பீர் கூறி கைகளைக் கட்டியவுடன் சிலரைப் போன்று “”வஜ்ஜஹ்த்து” வை மட்டும் அல்லது வேறு சிலரைப் போன்று “”கூப்ஹான கல்லாஹும்ம ” வை மட்டும் ஓதிக்கொண்டே இருக்காது மேற்கண்டவாறு ஸஹீஹான ஹதீஸ்களில் காணப்படும் வாசகங்களையும் மனனம் செய்து ஓதி வருவதே மிகவும் மேலானதாகும்.
( இன்ஷா அல்லாஹ் தொடரும்)

“”பாங்கு இகாமத் ”
அண்ணல் நபி (ஸல்)அவர்கள், பெருநாள் அன்று பாங்கும், இகாமத்தும் இல்லாமல் இரண்டு “” ரகா அத்துகள் ” தொழுதார்கள்.
அறிவிப்பவர்  : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் :அபூதாவூத்.

பெருநாளும் பொழுதுபோக்கும்
ஒரு போர்க்களத்தில் இறந்துவிட்டவர்களைப்பற்றி இரண்டு சிறுமிகள் பெருநாளின் போது பாடிக்கொண்டிருந்தனர். அப்போது அபூபக்ரு(ரழி) அவர்கள்ஷைத்தானின் வலையில் விழுந்து விட்டீர்களா” என்று ஆட்சேபம் செய்தபோது நபி(ஸல்) அவர்கள்  “அபூபக்கரே”  ஒவ்வொரு  சமுதாயத்துக்கும்  ஒரு பெருநாள் உண்டு. இது நமது பெருநாள் அவர்கள் பாடட்டும்! விட்டுவிடும்” என்றனர். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) ஆதாரம்:புகாரி, முஸ்லிம், அஹ்
பெருநாள் தொழுகையில் பெண்களின் பங்கு
இரண்டு பெருநாட்களில் போதும் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியரையும், தமது பெண்மக்களையும் தொழ அனுப்புவார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் , இப்னுமாஜா, பைஹகி,
———————————————————————————————————————————–

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் :  ஆண்கள்  தலை முடியை  வெட்டிக்கொள்வது  போல்  பெண்களும்  வெட்டிக்கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கம் தருக !  முஹம்மத் அலி, சிங்கப்பூர்

தெளிவு : அபூஸலமாபின் அப்துர்ரஹ்மன் (ரழி) அறிவித்துள்ளார்கள் :
நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள்  தமது தலை முடியைக்காது வரை வைத்து வெட்டிக் கொள்பவர்களாயிருந்தார்கள். ( முஸ்லிம்)

அபூபுர்தாபின் அபீமூஸா(ரழி) அறிவித்துள்ளார்கள் :
ஒரு  முறை  அபூமூஸா(ரழி)  அவர்களுக்கு  ஒரு வகையான வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துவிட்டார்கள். அவர்களின் தலை அவர்கள் குடும்பத்தாரின் ஒரு பெண்ணுடைய மடியிலிருந்து, (அவர்கள் மிக  மோசமான  நிலையில் இருப்பதாக உணர்ந்து) அவர்களின் குடும்பத்தாரில் ஒரு பெண் ஓலமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார். அபூமூஸா (ரழி) அவர்களுக்கு அப்பெண்ணைத் தடை செய்ய இயலவில்லை. பின்னர் அவர்கள் மயக்கத்திலிருந்து தெளிவு பெற்றவுடன் நான் நபி (ஸல்)அவர்கள் யாரை விட்டும் விலகிவிட்டார்களோ,  அவர்களை  விட்டு  நானும் விலகியவனாகும் என்று கூறி, நிச்சயமாக நபி (ஸல்)  அவர்கள் கஷ்ட  காலத்தின்  போது  ஓலமிட்டழுபவள்,  தலையை மொட்டை போடுபவள், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவள் ஆகியவர்களை விட்டும் விலகியவர்களாகும் என்று கூறிளார்கள்.  ( முஸ்லிம்)

மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பெண்கள் தமது தலையை மொட்டை போடுவது மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது என உணர்கிறோம்.

ஆனால் பெண்கள் தமது தலை முடியைக் காதுவரை வைத்து வெட்டிக் கொள்வது  ஆகும்  என்பதை  நபி (ஸல்)  அவர்களைள  மனைவிமார்களின். செயலில் இருந்தே தவறில்லை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

ஐயம் : வீட்டிலோ, கடையிலோ, தோட்டம் காட்டிலோ தனித்துத் தொழுகிறவருக்கு பாங்கு இகாமத் உண்டா ?  முஹம்மத் அலி, சிங்கப்பூர்

தெளிவு :  ஒரு மலையின் மேற்பகுதியில்  ஆடு  மேய்த்துக்  கொண்டிருக்கும்  ஒருவர்  தானே  பாங்கு  சொல்லித் தொழும் போது, உங்கள் இரட்சகன் மிகவும்  சந்தோ­ம்  அடைகிறான்  (மேலும்  மலக்குகளை நோக்கி)  “”இதோ  எனது  இவ்வடியான்  என்னை  பயந்தவனாக, பாங்கு சொல்லித் தொழுவதைப் பாருங்கள். அவன பாவங்களை நான் மன்னிப்பதுடன் அவனை நான் சுவர்க்கத்திலும் புகுதி வைப்பேன் ” என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.  உக்பாபின் ஆமீர் (ரழி) (அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

மற்றொரு  அறிவிப்பில்  நிச்சயமாக  பாங்கின்  சப்தத்தைக்  கேட்கும்  மனிதர்கள்  ஜின்கள், மற்றுமுள்ள பொருட்கள் அனைத்தும் மறுமையில் (பாங்கு கூறிய) அவருக்காக நற்சாட்சியாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அபூஸயீதுல் குத்ரீ (ரழி) (புகாரீ)

மற்றொரு அறிவிப்பில், பாங்கு சொல்பவரின் சப்தம் கேட்கும் அளவுக்கு அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, அதை செவிவியுறும் அனைத்து பொருட்களும்  அவரைŠஅவர் கூறுகிறவற்றை மெய்ப்பிக்கின்றன அவருடன் தொழுதவர்களின் கூலியும் அவருக்கு உண்டு.
பர்ராஉபின்  ஆஜிப் (ரழி) (அஹ்மத், நஸயீ )

எனவே  பாங்கு  சொல்வதன்  மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன வென்றும், பாங்கின் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்த பொருட்களெல்லாம் கியாமத் நாளில் பாங்கு சொன்ன நபருக்காக நற்சாட்சி பகருகின்றன என்றும், மேலும் இவை போன்ற பல விசே­ங்கள் பாங்கில் அமைந்திருப்பதால்தனிமையாக தொழுகிறவர்களும் பாங்கு சொல்லித் தொழுவதே மேலானதாகும் Š சுன்னத்தாகும்.

ஐயம் : ருகூஃவுக்கு முன்னும், பின்னும் கையைக் காது வரை உயர்த்துவது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையா?   அமீர், நாகூர்.

தெளிவு : நாஃபீஉ (ரஹ்)  அறிவித்துள்ளார்கள் :
இப்னு உமர் (ரழி) அவர்கள் தொழ ஆரம்பித்தால் தக்பீர் கூறி இருகைகளையும் உயர்த்துவார்கள். ருகூஃவுக்கு செல்லும் போதும் இரு கைகளையும் உயர்த்துவார்கள். “”ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போதும் தமது இருகைகளையும் உயர்த்தினார்கள். இருரகா அத்துகள் தொழுதுவிட்டு (மூன்றாம் ரகா அத்துக்கு) எழுந்திருக்கும் போதும் தமது இருவகைகளையும் உயர்த்தினார்கள் இப்னு உமர்(ரழி)அவர்கள் இவ்வி­யத்தை நபி   (ஸல்) அவர்களுடன் இணைத்து (அவர்களும் இவ்வாறே செய்துள்ளார் என) கூறுகிறார்கள்.  (புகாரீ)
மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை காது வரை உயர்த்தியுள்ளார்கள் என்றும் காணப்படுகிறது.
மாலிக்கு பின் ஹுவைரிஸ் (ரழி) , (முஸ்லிம்)

ஆகவே  தொழுகைக்கு தக்பீர் கட்டும் போதும், ருகூஃவுக்கு முன்னும் பின்னும் இரு ரகா அத்துகள் தொழுது, மூன்றாம் ரகாஅத்துக்கு எழுத்திருக்கும் போதும்,  ஆக  நான்கு  சந்தர்ப்பங்களில்  இருகைகளையும்  காது வரை  புஜத்திற்கு நேராக உயர்த்துவது நபி (ஸல்)அவர்களின் நடைமுறையாகும், சுன்னதாகும்.

ஐயம்:  சில  ஊர்களில் ஜும்ஆ  தொழுகைக்குப் பின், துஆவின் போது, “”இலாஹீ லஸ்த்துலில் ஃபிர்தவ்ஸி அஹ்லா” வெனும்பைத்தை இமாமும் மற்¼<ரும்  ஓதுகின்றனர்.  அவர்களிடம்  இதுபற்றி  கேட்டபோது, இது அபூபக்கர் (ரழி) அவர்கள் ஓதிய பைத்து பரக்கத்திற்காக ஓதுகிறோம் என்கிறார்கள். இவ்வாறெல்லாம் ஓதுவது பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது ?  காஜாமொய்தீன், ஆள்வார்திருநகரீ.

தெளிவு : அவர்கள் ஒதும் பைத்தின் பொருள் வருமாறு :
எனது  இறைவா!  நான்  “ஃபிர்தவ்ஸ்’ எனும் (மிக்க உயர்தர) சுவர்க்கத்திற்கு உரித்தானவனாக இல்லை. மேலும்  நரக நெருப்புக்குப் தாக்குப் பிடிப்பவனாகவுமில்லை.  ஆகவே  எனக்கு  உன்பால் திரும்பும் நிலையைத் தந்து எனது பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! ஏனெனில் நிச்சயமாக நீயே மாபெரும் பாவங்களை மன்னித்தருள்பவனாகும்.

மேற்காணும் இந்த பைத்தை அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் பாடியிருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் (?) வெள்ளைத்தாளில் எழுதி வைத்துள்ளார். அவ்வளவுதான்,  சொல்லவா வேண்டும்?  பாடியவர்  இன்னார்  என்று  தெரியாத  நிலையிலுள்ள  “”சுப்ஹானமவ்லூத்” போன்ற பாட்டுகளுக்கு எல்லாம் இவர்களிடத்தில் நல்ல மார்கெட் இருக்கும் போது அபூபக்கர் (ரழி) போன்றோரின் பாடல் என்றால்விடவா செய்வார்கள்.அல்லாஹ்வைத் தொழுது முடித்துவிட்டு, ஓதுவதற்காக அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்  இந்த  உம்மத்துக்கு கற்றுக்கொடுத்த ஆதாரபூர்வ மான அநேக துஆக்கள் இருக்கும் போது, அவற்றை எல்லாம் விடுத்து, அபூபக்கர்(ரழி) அவர்கள் அதை ஓதினார்கள் என்பதற்கு எவ்வாதாரமுமில்லாதஒன்னை ஒட்டு மொத்தமாக உட்கார்ந்து ஓதுகிறார்கள் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அவர்களின் மார்க்க விளக்கம் அவ்வளவு தான் என்று சொல்வதைத் தவிர வேறில்லை.

இந்த உம்மத்தில் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களின் நிலை :
அபூஹுரைரா (ரழி)அறிவித்துள்ளார்கள் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து எனது உம்மத்துக்கள் மறுமையில் பிரவேசிக்கும் சுவர்க்கத்தின்  வாசலை  எனக்கு  காட்டினார்கள் என்<ர்கள். அதற்கு அபூபக்கர் (ரழி) அவர்கள் அப்படி என்றால் நானும் தங்களுடன் இருந்து அதைப்பார்த்திருந்தால் மிகவும் நல்லதாக யிருந்திருக்குமே என்றார்கள். அதற்கு நபி (ஸல்)  அவர்கள் அபூபக்கரே ! நிச்சயமாக நீரே எனது உம்மத்துக்களில் முதலாம் நபராக சுவர்க்கம் பிரவேசிப்பவர் என்பதை அறிந்து கொள்வீராக ! என்றார்கள்.   (அபூதாவூத்)
அன்னை ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள் : ஒரு முறை அபூபக்கர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நோக்கி நீர் நரகத்தைவிட்டும் அல்லாஹ்வினால் விடுதலை செய்யப்பட்ட நபராகும் என்றார்கள். அன்றிலிருந்து அவர்கள் “” அத்தீக் ” விடுதலை செய்யப்பட்டவர் என்று அழைக்கப்பட்டார்கள். (திர்மிதீ)
மேற்காணும் சிறப்பு அம்சத்தைப் பெற்று, நரகத்தை விட்டு  விடுதலை செய்யப்பட்டவர் என்றும், இந்த உம்மத்தில் முதலாம் நபராக சுவர்க்கம் பிரவேசிப்பவர் என்றும் நபி (ஸல்) அவர்களால் சிலாகித்து கூறப்பட்டுள்ள அந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறி பிராVர்த்தித்திருப்பார்களா? என்று முதலில் சிந்திக்க வேண்டாமா? அடுத்தபடியாக அவர்கள் அவ்வாறு ஓதி²ர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன வென்று அலசியிருக்க வேண்டாமா ? யார் எதைக் கூறி²லும் அதைச் சிறிதும் சிந்தித்துப் பார்க்காது ஏற்று நடப்பதன் காரணமாகவே நம்மிடையே இது போன்ற பல மூடபழக்கவழக்கங்கள் தோன்றியுள்ளன. ஆகவே அபூபக்கர் (ரழி) அவர்கள் இவ்வாறு இந்த பைத்தைக் கூறியுள்ளார்கள் என்பதற்கு முறையான எவ்வாதாரமும் கிடையாது.

இவ்வடிப்படையில் ஜூம் ஆ தொழுகைக்குப் பின்னர் இப்பாடலை ஊர்ஜமா அத்தார் அனைவரும் ஒட்டுமொத்தமாக உட்கார்ந்து உரத்த குரலில் பாடுவதால் இதை சுன்னத்தென்றோ அல்லது முஸ்தஹப்பு என்றோ நியாயப்படுத்தி விட முடியாது. மாறாக இது தெளிவாக பித் அத்தாகும்.

ஐயம் : ரமழான் நோன்பு எப்பொழுது கடமையாக்கப்பட்டது ?  அப்துல்லா, திருச்சி.
தெளிவு : ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு ­ஃபான் மாதத்தில் ரமழான்முழுதும் நோன்பு நோற்க வேண்டும் என்ற சட்டம் பிறக்கப்பட்டது.

ஐயம் : நோன்பு நோற்பதால் மக்கள் அடையும் பலன் குறித்து அல்குர் ஆன் என்ன கூறுகிறது ?  அப்துர்ரஹ்மான், இளங்காகுறிச்சி

தெளிவு : விசுவாசிகளே ! நீங்கள் “”தக்வா ” பயபக்தியுடையவராகத் திகழும் பொருட்டு உங்களுக்கு முன்னுள்ளவர் மீது கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)

இவ்வாறு  ஒருமாதம்  பகற்பொழுது  முழுதும்  மக்களின்  அத்தியாவசியத்  தேவைகளான ஹலாலான ஊன், குடிப்பு மனைவியுடன்  கலந்துறவாடல் போன்றவற்றை சிறிதும் அனுபவிக்காது மிகவும் கட்டுபாடாக இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் ஆணையிடுகிறது.

இதன்படி  ஒருவர்  தமக்கு  ஹலாலான  வி­யங்களிலேயே  அல்லாஹ்வின்  கட்டனையை  ஏற்று மிகவும் கட்டுப்பாட்டுடன் நடப்பவராகத் திகழ்ந்துவிட்டால்  ஹரதமான  வி­யங்களிலும்  அதே  கட்டுப்பாட்டுடன்  நடக்கும்  பயிற்சியை  அவர் நோன்பின் மூலம் அடைந்து பயபக்தியுடையவராக தம்மை ஆக்கிக்கொள்ள  ஏதுவாகும்.

ஐயம் : “”லைலத்துல் கத்ரு” என்னும் மகத்துவமிக்க இரவில் அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்காக நபி (ஸல்)அவர்களின் வாயிலாகஅறிவிக்கப்பட்டுள்ள ஸஹீஹான வகையில் ஏதேனும் துஆ இருக்கிறதா ? முஹம்மத் ரபீக், திருச்சி

தெளிவு : அன்னை ஆயிஷா (ரழி) அறிவித்துள்ளார்கள் : நான் ஒரு முறை அல்லாஹ்வின் தூதரே! இதுதான்  லைலத்துல் கத்ரு என்பதை நான் அறிந்து கொண்டால் அவ்விரவில் நான் என்ன ஓத வேண்டும்  என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கவர்கள் பின் வருமாறு ஓதவேண்டும் என்றுகூறினார்.

“”அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ”.
பொருள் : யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவன்  மன்னிப்பை விரும்புகிறவன். ஆகவே, என்னை மன்னித்தருள்!
(அஹ்மத், இப்னு, மாஜ்ஜா ,திர்மிதீ)

Previous post:

Next post: