பொதுவானவை

தப்லீக்  ஜமாஅத்தினரின்  தஃலீம்  தொகுப்பு நூல்… அமல்களின் சிறப்புகள்… ஒரு திறனாய்வு ! அப்துல் ஹமீத் தொடர் : 75 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்  (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் :  பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,  திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]

முஸ்லிம்களுக்கு இன்றைய  தேவை! ஒற்றை அமீரும் அவரின் கீழ் உள்ள பைத்துல்மாலுமே! S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்த அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த வாழ்வியல் நெறி வழிகாட்டுதல் ஆகும். அதில் நபி (ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ் வொன்றும் இஸ்லாத்தில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) காட்டி தந்த […]

ஐயம் : ஆங்கில தேதிக்கோட்டில் இருந்து தான் உலகில் கிப்லா மாற்றம் ஏற்படுகிறதா? வார்னர் நதீர், நாகர்கோவில் தெளிவு : ஆங்கில தேதிக் கோட்டில் உலகின் கிப்லா திசை மாறுவதாக கூறுவது தவறான செய்தியாகும். இது ஹிஜிரி கமீட்டியினாரால் பரப்பப்படுகிறது. உண்மையில் கிப்லா மாறுவது மக்காவிற்கு நேர் எதிரான பகுதியிலாகும். (Antipode of Makkah) அலாஸ்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் கிப்லா மாறுகிறது. அதுவே உலகிற்கு சரியான, இயற்கையான தேதிகோடு ஆகும். ஆங்கிலேயரால் அலாஸ்கா, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு 1867ல் விற்கப்பட்டு […]

ஐயம் : சர்வதேச நேரம் UTC2 மணியை தாண்டியதும் ஆங்கில கணக்கீட்டின்படி தேதிக்கோட்டில் (உலகில்) புதிய நாள் ஆரம்பமாகிவிடுகிறது. எனவே UTC2 மணிக்குப் பிறகு நடைபெறும் சங்கமத்தை இலண்டனின் நாளில் (நேரத்தில்) கணக்கிடவதா? இல்லை தேதிக்கோட்டின் நாளில் (நேரத்தில்) கணக்கிடுவதா? உதாரணத்திற்கு கடந்த 28.9.2019 சர்வ தேச நேரம் Uவீ18:26 மணிக்கு சங்கமம் நடைபெற்றபோது ஆங்கில தேதிக்கோடு 29.9.2019 நேரம் UTC6:26 மணியாகும். ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்படியிருக்க ஆங்கில கணக்கீட்டின்படி […]

நோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!…  குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.!! – MIT ஆய்வு! (Fasting Boosts Stem cells’ Regenerative Capacity) எஸ்.ஹலரத் அலி,..திருச்சி-7 விசுவாசிகளே! உங்களுக்கு முன்பு இருந்தவர்களின் மீது  நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. ( அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.   அல் குர்ஆன்.2:183                                                      …….. நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.    அல் குர்ஆன்.2:184. அல்லாஹ் தன் அடியார்களுக்கு […]

MTM முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2016 தொடர்ச்சி…… அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய் கிறான். இன்னும் நீங்கள் பகலில் செய்பவற்றை யயல்லாம் அறிகிறான். மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிவதற்காக பகலில் எழுப்புகிறான் பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது. அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன்: 6:59-60) எல்லா உயிருள்ள உயிரற்ற படைப்புகளை யும் படைத்த அல்லாஹ், எல்லாவற்றையும் அறிந்தே வைத்துள்ளான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. […]

எஸ்.முஹம்மது சலீம், ஈரோடு. கடந்த 08.11.2016 செவ்வாய் அன்று இரவு எட்டு மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று இந்திய பிரதமர் அறிவித்தவுடன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை காணமுடிந்தது. மேலும் இந்த அறிவிப்புத் தொடர்பாக மக்கள் பற்பல விமர்சனங்களைச் செய்துகொண்டு தங்களது நேரங்களை கழித்து வருகிறார்கள். தொலைகாட்சிகளிலும் இது சம்பந்தமாக வரும் செய்திகளை ஆர்வத் தோடு பார்த்தும் வருகிறார்கள். ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் இவ்வாறு பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் […]

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், […]

அபூ அப்தில்லாஹ் ஆதத்தின் சந்ததிகளை நேர்வழிக்குக் கொண்டு வர அகிலங்கள் அனைத்தையும் படைத்து, மனித குலத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் காலத்திற்குக் காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அப்படி இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டுமொத்த நபிமார்களும், இறைவன் ஒருவனே, இணை, துணை, தேவை, இடைத்தரகர்கள் இல்லாத தனித்தவன் என்றே மக்களுக்குப் போதித்தனர். இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனல்லாத அவனது படைப்புகளில் எதற்கும், எவருக்கும் ஒருபோதும் அடிபணியக் கூடாது, அவர்களின் வழிகாட்டல்படி நடக்கக் கூடாது. அச்செயல் […]

gospel_of_barnabas

M.T.M முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2014 தொடர்ச்சி…… இதேபோல் ஏனைய திருநாமங்களும் அல்லாஹ் ஒருவன். அவனுக்கு நிகராக எவையும் இருக்க முடியாது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக அவதானியுங்கள். 2. அல்லாஹ் அவ்வல் – (முதலானவன் -ஆதி) 3. அல்லாஹ் ஆகிர் – (முடிவானவன்-அந்தம்) 4. அல்லாஹ் பாரீ – (உருவாக்குபவன்) 5. அல்லாஹ் பாத்தின் – (முடிவானவன்-அந்தம்) 6. அல்லாஹ் பதீவு – (முன்மாதிரி இன்றி படைத்தவன்) 7. அல்லாஹ்வு பர்ரு – […]

– அபூ அப்தில்லாஹ் ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். சோதனையில் வெற்றி பெறச் செய்தான். ஆதம் (அலை) அவர்கள் செய்த தவறுக்குப் பின் இவ்வுலகிற்கு அனுப்பும்போதே என்னிடமிருந்து நேர்வழி காட்டல் வரும். அதன்படி நீரும் உமது வாரிசுகளும் நடந்தால் வெற்றி பெறுவீர்கள். எனது நேர்வழி காட்டலைப் புறக்கணித்து, உங்கள் பகிரங்க விரோதியான ஷைத்தானின் வழிகாட்டல்படி, உங்கள் மனோ இச்சைப்படி நடந்தால் நீங்கள் சென்றடைவது மீளா நரகம் என்று […]

எஸ்.ஹலரத் அலி.-திருச்சி-7 உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் […]

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கிருபையால் 32 ஆண்டுகளுக்கு முன்னர் 1983ல் திருச்சி, பாபு ரோடு குமந்தான் பள்ளிவாசல் மாடியில் குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தோம். அதன் மூலம் மூடநம்பிக்கைகளிலும், மூடச் சடங்குச் சம்பிரதாயங்களிலும், அநாச்சாரங்களிலும், மத்ஹப்களிலும், தரீக்காக்களிலும், 6:153 இறைவாக்குச் சொல்லும் ஒரே நேர்வழி விட்டு, பல கோணல் வழிகளில் மூழ்கிக் கிடந்த முஸ்லிம்களில் அல்லாஹ் நாடியவர்கள் 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஃ தைப் பற்றிப் பிடித்து நேர்வழிக்கு வந்தார்கள். […]

இன்று உலகளாவிய அளவில் சுமார் 150 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 50 நாடுகளில் முஸ்லிம்களே ஆட்சியில் அமர்ந்துள்ளனர். ஆயினும் எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் அமைதியான, நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கை வாழ்வ தாகத் தெரியவில்லை. முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி, சிறு பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி முஸ்லிம்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் 3:138,139 இறைவாக்குகளில் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

அபூ அப்தில்லாஹ் சர்வ வல்லமை மிக்க எல்லாம் வல்ல இறைவன், என்று மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பினானோ அன்றிலிருந்தே மனிதனுக்குரிய வாழ்க்கை நெறியை தெளிவாக நேரடியாக இடைத்தரகர்களின் மேல் விளக்கம் தேவைப்படாத நிலையில், அதை நடைமுறைப்படுத்திக் காட்டத் (Practically)  தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வஹி மூலம் அறிவித்துக் கொண்டிருந் தான். அந்த அறிவிப்புகளின்படி தான் மனிதன் நடக்க வேண்டும். அப்படி நடப்பவர்கள் மட் டுமே சுவர்க்கம் நுழைய முடியும். அப்படி வஹி மூலம் தெளிவாக அறிவிக்கப்பட்ட ஒரே நேர் […]

சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை! – அபூ அப்தில்லாஹ் அல்குர்ஆன் கூறுகிறது : “”…பொன்னையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை இறை வழியில் செலவிடாதோருக்கு நோவினை மிக்கத் தண்டனையை (தூதரே) நற்செய்தி கூறும்.” அந்நாளில் (அவர்களின் செல்வத்தை) நரக நெருப்பில் காய்ச்சி, அதன் மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகு களிலும் சூடு போடப்படும். “”நீங்கள் உங்களுக் காகச் சேமித்து வைத்தது இதுதான். எனவே நீங்கள் சேமித்தவற்றைச் சுவையுங்கள்”  (அல்குர்ஆன் : 9:34,35)

கேப்டன் அமீருத்தீன் “அந்நஜாத்’ மே மாத இதழில் “தொழுகை இருப்பில் விரலசைப்பது’ பற்றிய கட்டுரை யைக் கண்டேன். கடந்த 2010ம் ஆண்டு “சமரசம்’ இதழில் அது பற்றி எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ நிகழ்ச்சியை எழுதியிருந்தேன். பின்னர் அக்கட்டுரையை 2012ம் ஆண்டு “அந்நஜாத்’தில் வெளிவந்த கலாநிதி அஷ்ரஃப் அவர்களின் செய்தியுடன் பூர்த்தி செய்து விரைவில் வெளி வர இருக்கும் “பசுமை பூத்த நினைவுகள்’ (இஸ்லாமிய சிந்தனை) என்ற எனது தொகுப்பு நூலில் இடம் பெறச் செய்துள்ளேன். இந்நிலையில் […]

Y.அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், இயக்க வழிபாட்டினரை விட்டுப் பிரிந்து அவர்களின் அரசியல் லீலைகள் மற்றும் குர்ஆன் ஸுன்னாவின் கொள்கைகளுக்கு மாற்றான விளக்கங்களால் கொதித்துப் போய் பல சகோதரர்கள் அந்தந்த ஊர்களின் பெயராலும் மன்றங்களின் பெயராலும் ஜமாஅத்தாகச் செயல்படுகிறார்கள். இவர்களின் இந்த முயற்சி இயக்க வழிபாடுகளில் நீங்கள் சிக்கி இருந்ததைப் போன்றுதான் விளைவுகளை ஏற்படுத்தும். உங்களின் கோபம் எல்லாம் இந்த இயக்கத்திலிருந்து அங்கு சென்றால் அங்கே வலை விரித்து ஆளைப் பிடிக்கின்றார். ஆக இப்படி எங்கு சென்றாலும் தப்பவே முடியாது […]