Posted by அந்நஜாத் on Aug 27 2010
M. முஹம்மது இப்ராஹீம் பாகவி, பேராசிரியர், மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை. இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான். தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)
Posted by அந்நஜாத் on Aug 10 2010
Posted by அந்நஜாத் on Jul 30 2010
ஒரு நாள் இஸ்லாமிய கருத்தரங்கம்! நாள் : ஹி. 21.08.1431, ஈ. 01.08.2010 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை (இறைவன் நாடினால்) இடம் : மனோன்மணி அம்மாள் திருமண நிலையம் 97, எம்.ஜி.வீதி (தற்கால ஈ.சி.ஆர்) கோட்டக் குப்பம், (பாண்டிச்சேரி சமீபம்) செல்லிடப்பேசி” 9629529701 தலைப்புகள்: இஸ்லாத்தில் பிரிவுகள் உண்டா? அனைவரும் மார்க்கத்தை விளங்கிச் செயல்பட முடியுமா? முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையில் ஒன்றுபடுவது சாத்தியமா? உலகம் முழுவதும் ஒரே [...]
Posted by அந்நஜாத் on Jul 01 2010
அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
Posted by அந்நஜாத் on Jun 22 2010
பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி
Posted by அந்நஜாத் on Jun 20 2010
அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்… புரோகித மாயை! நாத்திக மாயை!! நரகம்!!! இன்று உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எங்கு பார்த்தாலும் குடி, கூத்து, இசை. சீரழிய சினிமா, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆபாசம், சூது, விபச்சாரம், கற்பழிப்பு, ஒழுக்கக் கேடுகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஏமாற்று, வஞ்சனை, மோசடி, லஞ்சம், கற்பழித்துக் கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கள் எரித்துக் கொல்லப்படுதல், வன்செயல்கள், தீவிரவாதம் இப்படி பஞ்சமா பாவங்களில் எது ஒன்றும் விடுபடாமல் கொடிகட்டிப் பறக்கின்றன.
Posted by அந்நஜாத் on Jun 19 2010
வேதத்தை ஏற்றுக்கொண்டவர்களும் [PDF]
Posted by அபூ அப்துல்லாஹ் on Jun 03 2010
அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.
Posted by அந்நஜாத் on Jun 02 2010
“ஜமாஅத் அல் முஸ்லீமீன்” அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் தமிழ் மொழி பெயர்ப்பு :-
Posted by அந்நஜாத் on Jun 01 2010
Posted by அந்நஜாத் on Jun 01 2010
மாநபி போதித்த மனித நேயம்! [PDF]
Posted by அந்நஜாத் on May 26 2010
முஸ்லிம் சமுதாயம் இன்று முழுக்க முழுக்க தங்களை மார்க்க அறிஞர்கள் என்று ்சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் – மவ்லவிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த மவ்லவிகளின் தாக்கமும், ஆதிக்கமும் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அவர்களின் பிடியிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை விடுவிப்பது நடக்கக்கூடிய காரியமல்ல. எனவே உங்களின் இந்த முயற்சி வீண் முயற்சி. இதை விடுத்து வேறு உருப்படியான காரியங்களைச் செய்துவிட்டுப் போகலாம் என்று பலர் (அவர்களில் மெத்தப்படித்த அறிவு ஜீவிகளும் அடக்கம்) எமக்கு அறிவுரை கூறிவருகிறார்கள்.
Posted by அந்நஜாத் on May 22 2010
K.M.H அபூ அப்தில்லாஹ் அஹ்மதியா இயக்கம்!
Posted by அந்நஜாத் on May 20 2010
குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் பிடித்துக்கொள்! [PDF]
Posted by அந்நஜாத் on May 14 2010
அபூமுஹமத் நஜ்ம் – ஓமன் இரகசியமாகவும், பகிரங்கமாகவும், அல்லாஹ்வுக்காக! அல்லாஹ்வு டைய தூதர் நபிஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக! அல்லாஹ் தனக்கு தந்ததிலிருந்து உதவுபவர்கள் யார்? யாருக்காக? தன் சுயநலத்திற்காகவா? அல்லது தான் மக்களால் புகழப்பட வேண்டும். பெரு மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற் காகவா? பெரும் செல்வந்தர்களே நல் உள்ளம் கொண்டோர்களே, எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று சொல்லக்கூடிய அன்புள்ளம் கொண்ட முஸ்லிம்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனக்காக கோடி கோடியாக, இலட்ச [...]
Posted by அந்நஜாத் on May 05 2010
இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை! மனித நேயத்திற்கு முட்டுக்கட்டை புரோகிதமே! பல பொய்க் கடவுள் வழிபாட்டைத் திணிப்பது புரோகிதமே! மூட நம்பிக்கைகளை வளர்ப்பது புரோகிதமே! ஒரே மனித இனத்தில் பிளவுகளை தோற்றுவிப்பது புரோகிதமே! புரோகிதம் பஞ்சமா பாவங்களை விட பெரும் பாவம்! கொடிய ஹறாம் (கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது) இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களைப் புகுத்துவது புரோகிதமே! நாத்திகத்தை வித்திட்டு நீர்ப்பாய்ச்சி உரமிட்டு வளர்ப்பது புரோகிதமே! புரோகிதம் ஒழிந்தால் மனிதம் மலரும்! மனித நேயம் [...]
Posted by அந்நஜாத் on Apr 24 2010
அபூஅல்-உம்ரா – ஓமன் ..அழைப்பீராக! என்று வல்ல ரஹ்மான் இந்த உலகத்தின் அருள்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து-சத்திய நெறிநூல் வழியாக என்ன சொல்கிறான் என்பதை கவனிப்போம், படிப்போம், இன்ஷா அல்லாஹ் செயல் படுவோம்.
Posted by அந்நஜாத் on Apr 21 2010
ஐயமும்! தெளிவும்!! [PDF] தவறை சுட்டிக்காட்ட ஒரு அமைப்பு தேவைதானே? தவ்ஹீது என்று சொல்லி ஒன்றாக இருந்த நீங்கள் ஏன் பிரிந்து விட்டீர்கள்? தப்லீக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் ஏன் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள்? அடி வாங்கினாலும் அங்குதான் தொழவேண்டும் என்று சொல்லும் நீங்கள், எல்லோரும் சேர்ந்துதானே பள்ளியிலிருந்து வெளியேறினீர்கள் இதற்கு யார் பொறுப்பு? 31:4 ஆண்மக்கள் என்று கூறப்பட்டுள்ளதே அதைப்பற்றி கூறவும்
Posted by அந்நஜாத் on Apr 20 2010
அமல்களின் சிறப்புகள் [PDF]
Posted by அந்நஜாத் on Apr 16 2010
அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21) உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) : ஹாகிம்
Posted by அந்நஜாத் on Apr 04 2010
தமிழக முதல்வர் மான்புமிகு டாக்டர் கலைஞர் ஐயா அவர்களுக்கு [PDF]
Posted by அந்நஜாத் on Apr 04 2010
டாக்டர் கலைஞர் ஐயா அவர்களுக்கு [PDF]
Posted by அந்நஜாத் on Apr 03 2010
ஜமாஅத்தே இஸ்லாமிய தலைவருக்கு [PDF]
Posted by அந்நஜாத் on Apr 01 2010
மன திறந்த மடலில் ஜாக் அமீர் S.கமாலுத்தீன் மதனியின் உபதேசம் யாருக்கு? [PDF]
Posted by அந்நஜாத் on Mar 12 2010
இஸ்லாத்தை புறக்கணித்ததால் உலகம் இழந்தது என்ன? [PDF]
Posted by அந்நஜாத் on Mar 06 2010
Posted by அந்நஜாத் on Feb 21 2010
முபாஹலா,வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர். அந்த இறைவாக்கு வருமாறு: (நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று கூடி) ” பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சாபமிட்டுக் கொள்வோம், என நீர் கூறும். (3:61)
Posted by அந்நஜாத் on Feb 18 2010
அன்பார்ந்த கொள்கைச் சகோதர/சகோதரி……..அவர்களுக்கு [PDF] புரோகிதர்களை அடையாளம் காட்டுவது, அவர்களின் அடாத செயல்களைத் தோலுரித்துக்காட்டுவது, அவர்களின் மார்க்க விரோத போக்குகளை அம்பலப்படுத்துவது, புறம் பேசும் மகா பாவமான செயல் என்று தங்களை அறிவாளிகள் என்று நினைக்கும் சகோதரர்களும் எண்ணுகிறார்கள்; இது பெருந்தவறாகும். புரோகிதர்களை ஊக்குவிக்கும் ஷைத்தானின் சூழ்ச்சியாகும். மக்களை வழிகெடுத்து நரகிம் தள்ளும் இப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துவது மிக மிகப் புண்ணியமான செயல் – மார்க்க ரீதியாகக் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய செயல் என்பதை இச்சகோதர்கள் – [...]
Posted by அந்நஜாத் on Jan 11 2010
jhgjgfjh n,m n,. mb mbm,nm,nb mn,nm,n m,nnm, jhgjgfjh n,m n,. mb mbm,nm,nb mn,nm,n m,nnm,
Posted by அந்நஜாத் on Dec 05 2009
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1431 4 வருடங்களுக்கு 1 நாள் கூட்டல், 127 வருடங்களுக்கு 1 நாள் கழித்தல் என குறைபாடுகள் இல்லாத மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகத் துல்லிய சந்திர (பிறை) நாள்காட்டி வெளியீட்டு விழா! நாள் : 1.1.1431 (17.12.2009) வியாழன் மாலை 5 மணி முதல் 10 மணி வரை இடம்: S.M.Y. புளு ஸ்டார் திருமண மஹால், நீள தெற்கு வீதி, நாகப்பட்டினம், போன்: 04365-242701 [...]