2012 மார்ச்

ஐயம்: சிலர் தம்மைத் தாமே ஏசிக் கொள்கின்றனர். சிலர் தமது மக்களைச் சபிக்கின்றனர். சிலர் அல்லாஹ் தமக்குத் தந்துள்ள சொத்து முதலியவற்றை சபிக்கின்றனர். இவ்வாறு ஏசுவது, சபிப்பது சந்தர்ப்பத்தில் அப்படியே நடந்துவிடும் என்று கூறுகிறார்களே! அது உண்மையா? ஹதீஸின் அடிப்படையில் பதில் தரவும். எம்.பி.அப்துர்ரஹ்மான், இளங்காகுறிச்சி.

அணு உலைத் திட்டம் ஆரம்பிக்கும்போது எதிர்ப்புக்காட்டாது ஆதரித்தவர்கள், ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பால் பாதிப்புள்ளாகி பெரும் உயிர் நட்டம் ஏற்பட்டதிலிருந்து பல்லாண்டுகளாகப் பல்லாயிரம் கோடி செலவில் கூடன்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப்பட்டு மின் உற்பத்தித் தொடங்கும் நேரத்தில் அதைச் சுற்றியுள்ள மக்கள் அதை இழுத்து மூடச் சொல்லியும், அளவில்லா மின்வெட்டின் காரணமாக