முஸ்லிம்களின் கல்வியை பறிக்கும் பாஸிச ஆட்சியாளர்கள் அதற்கு துணை போகும் முஸ்லிம்கள்! அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்! சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்று உயர் பதவிகளில் அமர்வது பாஸிஸ்ட்களின் கண்களை உறுத்துகிறது. இளைஞர்களை இஸ்லாமிய பிரிவு இயக்கங்கள் மூலம் வழிகெடுத்த இவர்கள், ஹிஜாப் தடை சட்டம் மூலம் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதை தடை செய்ய முயற்சிக்கின்றனர். முஸ்லிம் பெண்கள் படித்தால் அவர்கள் தங்களின் குழந்தைகளையும் கல்வியாளர்களாகவும், சிறந்தவர் […]
இப்போது முஸ்லிம்கள் செய்யவேண்டியது… C.M.N. சலீம் மாவட்ட வாரியாக, மஹல்லா வாரியாக இது குறித்து ஜமாஅத்தினர் ஆலோசிக்க வேண்டும். 1000 ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை பங்கு தொகைகளை பெற்று, பொது அறக்கட்டளைகள் நிறுவி, மகளிர் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெண்கள் பள்ளிக்கூடங்களே முதன்மை தேவைகளாக உள்ளது. நகர்புறமாக இருப்பின் ஒரு ஏக்கர் இடமும், கிராமப்புறமாக இருப்பின் 3 ஏக்கர் […]
பலவீனத்தால் தொலைந்த முஸ்லிம்களின் பலம்! அபூ மலிக் பிறக்கும்போதே வீரனாக யாரும் பிறப்பதில்லை. அதேபோல், பிறவிக் கோழையாகவும் உலகில் எவரும் அவதரிப்பதில்லை. ஒருவனது வீரம், கோழைத்தனம் என்பது, அவனது வாழ்நாளில் அவனுக்குள் வளரும் ஆன்ம பலத்தின் அளவை வைத்தே தீர்மாணிக்கப்படுகிறது. தனது ஆன்மாவின் பலத்தை அதிகரித்துக் கொள்பவன் வீரனாகிறான். இருக்கும் ஆன்ம பலத்தையும் வீணாகத் தொலைத்து விடுபவன் கோழையாகிறான். அவ்வளவு தான்… பலம் பாதி, பலவீனம் பாதி எனும் கலவைப் படைப்பாகவே ஒவ்வொரு மனிதப் பிறவியையும் இறைவன் […]
முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமே! அபூ ஹனிபா, புளியங்குடி ஹிஜாப் அணிய தடை : கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை செய்தார்கள். ஹிஜாப் அணிவது எங்கள் ஜனநாயக உரிமை என்று கூறி, அது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னால் அதற்கான தீர்ப்பை கர்நாடகா உயர்நீதி மன்றம் வழங்கியது. அதாவது முஸ்லிம் பெண்களில் ஒரு […]
படைத்தவனை மறந்துவிட்ட முஸ்லிம் சமுதாயம்! அல்லாஹ்வின் வாக்குறுதிகள் பாரீர்! “நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் நீங்கள்தான் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்!” ஆல இம்ரான் 3:139 “உங்களில் எவர் விசுவாசம் கொண்டு நற் செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்க ளுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருத்திக் கொண்ட மார்க்க்ததில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் […]
முஸ்லிம்களுக்கு – சமத்துவம் இல்லாத நீதியா? அஹமது இப்ராஹீம் தாடியுடன் தலைப்பாகையும் வைத்துக் கொண்டு எல்லா அரசுப் பதவிகளிலும் அங்கம் வகித்துக் கொள்ளலாம். இதற்கு காரணம் சீக்கியர்களின் மத நடைமுறைகளை அம்மக்கள் உறுதியாகக் கடைபிடிப்பதால் அரசும் நீதித்துறையும் சீக்கியர்களின் கலாச்சாரத்தில் தலையிடுவதேயில்லை! இந்திய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய சலுகைகளை முழு சுதந்திரத்து டன் அனுபவித்து வருகின்றனர். அத்தகைய உறுதிமிக்க சீக்கிய சகோதர்களுக்கு வாழ்த்துக்கள்!! ஆனால் முஸ்லிம்கள் மட்டும் அரசியல் சட்டம் வழங்கிய சலுகைகளை அனுபவிக்க […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் தாய் தந்தை மற்றும் ரத்த உறவுகளை விட நேசத்திற்குரியவர் யார்? முஹம்மத் நபி(ஸல்) அவர்கள், அனஸ்(ரழி) புகாரி: 15, முஸ்லிம்: 69 அல்லாஹ்வின் நன்மையை எதிர் பார்த்து தனது குடும்பத்தாருக்கு செய்யும் செலவு எதுவாக ஆகிவிடும்? தர்மம். (ஸதகா) அபூமஸ்ஊத்(ரழி) புகாரி :55, முஸ்லிம்: 1827 மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று. கல்வி அகற்றப்படுவது. அனஸ்(ரழி), புகாரி: 80, முஸ்லிம்: 5186. பொறாமை கொள்ளக் கூடாத இரண்டு விஷயங்கள் எது? 1. […]
ரமழானின் பிந்தியது பத்து! இப்னு ஹத்தாது லைலத்துல் கத்ரின் சிறப்பு : அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத் துல்கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும்(ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் […]
சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மார்ச் தொடர்ச்சி…. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவைகளும் அவனைக் காக்கவில்லை, கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமப்பவளாகிய அவனது மனைவியும் கருகுவார்கள். அவனது கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது (111:1-5) எனும் குர்ஆன் வசனம் இறங்கக் காரணமானவரான; அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது சிறிய தந்தையாக இருந்தும் அவர்களது அழைப்புப் பணியின் முதல் நாளிலிருந்தே நபியவர்களிடம் […]
அபூஅப்தில்லாஹ் அல்லாஹ்தெளிவுபடுத்திவிட்டான்! அளவில்லா அருளும் கருணையும் நிறைந்த சர்வ வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ் படைப்புக்களிலேயே மிகச் சிறந்த படைப்பான மனித வர்க்கத்திற்கு நேர்வழி காட்டியாக தனது இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனை இறக்கியருளியதோடு அதிலுள்ள குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களை தெள்ளத்தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியும் விட்டான். மனிதர்களின் வணக்க வழிபாடுகளை, செயல்பாடுகளை, மார்க்க வழிமுறைகளை, ஷரீஅத் சட்டங்களை தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ “முஹ்க்கமாத்’ வசனங்களில் தெளிவுபடுத்தி விட்டான். இதற்கு எண்ணற்ற அல்குர்ஆன் […]
விமர்சனம்! விளக்கம்!! விமர்சனம் : 2022 மார்ச் இதழ் பக். 32ல் நபி வழியிலான சட்டங்களுக்கு எதிராக எந்த ஷஃபிக்ஹ் சட்டங்களையும் காதியானிகள் உருவாக்கவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளீர்கள். ஹகீகத் அடிப்படையில் ஒரு நபி வருவார் என்று நம்புவது மனோ இச்சையா? இல்லையா? காதியானிகள் மிர்ஸாகுலாமை நபியாகவும் அவரது வாரிசுகளை கலீஃபாவாகவும் ஏற்று கலீஃபாவின் கட்டளைப்படி செயல்படுகின்றனர். ஷரீயத்திற்குஒருநபி ஹகீகத்திற்குஒருநபி இப்படிஇரட்டைநபியா? இதற்கான ஆதாரங்கள் குர்ஆன் சுன்னாவிலிருந்துதான் எடுத்தார்களா? காலஞ்சென்ற ஆசிரியர் அபூ அப்துல்லாஹ் அவர்கள் எழுதிய காதியானிகளின் […]
அரசுவேலைகளைஇழக்கும்முஸ்லிம்இளைஞர்கள்! அதற்குகாரணமானமுஸ்லிம்இயக்கதலைவர்கள்… கல்வியில் இலக்கு நிர்ணயித்து படித்தால் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியும். அப்படி படித்து முன்னேறி வரும் இன்றைய முஸ்லிம் தலைமுறைக்கு பல வகைகளிலும் தடைகள் போட்டு முஸ்லிம்களை கொதிநிலையிலேயே வைத்திருக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். அதில் ஒன்று தான் ஹிஜாப் விவகாரம். நமது கல்வியறிவை கொண்டு இந்த தடைகளை உடைத்து முன்னேறுவதில் முஸ்லிம் சமுதாயம் கூர்மையாக இருப்பது நல்லது. அதுவே அடுத்த தலைமுறைக்கான நமது வழிகாட்டுதலாகவும் இருக்கும். ஹிஜாப் தொடர்பான வழக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை […]
K.M.H. அபூஅப்தில்லாஹ் மறுபதிப்பு : இன்று இந்திய அளவில், ஏன்? சர்வதேச அளவில் முஸ்லிம்களிடையே ஒற்றுமைக் கோஷம் வலுத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டும், ஒன்றுபட வேண்டும் என்ற கூக்குரலே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. வார, மாத இதழ்களும் ஒற்றுமை பற்றி தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டன. ஆம்! இன்று முஸ்லிம்கள் உலகளாவிய அளவில் பல கூறுகளாகச் சிதறுண்டு கிடப்பதால், எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு இழிவும் கேவலமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. துன்பங்களும் தொல்லைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் […]
வழிகெட்டபிரிவுஇயக்கங்களைவிட்டும்நீங்கிதவ்பாச்செய்யுங்கள்! அஹமதுஇப்ராஹிம், புளியங்குடி இஸ்லாத்தில் முஸ்லிம்கள் ஏற்படுத்தி உள்ள பிரிவுகள் போதாதென்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராவுத்தர் நலப் பேரவை என்ற பிரிவானது ஒன்றுபட்ட இஸ்லாமிய சமுதாயத்தைப் பிளக்க வந்த கோடாரி. இஸ்லாம்என்றவலுவானமரத்தைவெட்டவந்திருக்கும்கோடாரிகள், இஸ்லாத்தில்பிரிவுகளே : இயக்கங்கள், தரீக்காக்கள், மத்ஹப்கள், சுன்னத் ஜமாத்தினர், ஷியா பிரிவினைவாதிகள், பிரிவினை ஜமாஅத்துகள் இன்னும் பல உள்ளன. இவைகள் அனைத்திற்கும் இம்மை மறுமை வேதனை உறுதி என எல்லாம் வல்ல அல்லாஹ் தனது நெறிநூல் அல்குர்ஆனில் கூறுகின்றான். ஆதாரம் (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் […]
ஹிஜாப்என்றபெயரில்முகம்மறைத்தல்! அபூஹனிபா, புளியங்குடி முகத்திரைஎங்கள்உரிமை : ஹிஜாப் என்ற பெயரில் முஸ்லிம் பெண்கள் தங்கள் ஹிஜாப்புடன் தங்கள் முகத்தையும் சேர்த்து மறைத்து கொண்டு பொது இடங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஹிஜாப்புடன் தங்கள் முகத்தையும் மறைத்துக் கொண்டு உணவ கங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்கி றார்கள். அவ்வாறு செல்லும் பெண்களை, பிற மக்கள் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. சாப்பிடக்கூட முடியாத அளவிற்கு அவர்களின் முகத்தையும் சேர்த்து மறைக்கச் சொல்கிறது. […]
நபித்தோழியர்களின்தியாகங்கள்! உம்முமுஃப்லிஹ் உலகில் வாழும் எந்த மனிதராக இருந்தாலும், அவரது வாழ்வில் தவ்ஹீத் மற்றும் சுன்னாஹ் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து பயன்பாட்டிற்கு வந்தால்தான் அவர் இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக ஏற்று அதனடிப்படையில் வாழ்கிறார் என்று பொருள். இஸ்லாமிய அடிப்படையான தவ்ஹீத், அதாவது ஏகத்துவம் அதன் அஸ்திவாரமாகவே இருக்கிறது. ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டும் வணக்கத்திற்குரியவனாக தன் முழு மனதாலும் ஏற்று, அவனது கட்டளைகளுக்கும், அவனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களது வழிகாட்டல்களுக்கும் கட்டுப்படும் எந்தவொரு மனிதனும் சத்திய […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள்இறுதிஇறைநூலை! ஷரஹ்அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… இறுதி விசாரணை நாளில் விசாரணைக் கூண்டில் இறை தூதர்கள் உலக மக்கள். (படைத்த) ஒரேஇறைவன்கூறுகிறான் : யாருக்கு இறைதூதர்கள் அனுப்பி வைக்கப்பட்டனரோ அவர்களிடம் நாம் நிச்சயமாக விசாரணை செய்வோம். அத் தூதர்களிடமும் நிச்சயமாக நாம் விசா ரணை செய்வோம். (இறைநூல்:7:6) அந்நாளில் மக்களை அல்லாஹ் அழைத்து, […]
நல்லதுஇருந்தால்அதனைஎடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர். பிப்ரவரி 2022 தொடர்ச்சி… “மதீனா வாழ்வின் ஆரம்ப காலத்தில் யூதர்களின் கிப்லாவை முன்னோக்கிய அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள்” இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர்களின் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டம் அல்லது அன்சாரிகளைச் சேர்ந்த அவர்களின் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டம் தங்கியிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கியே தொழுது வந்தார்கள். (இருப்பினும்) தொழுகையில் தாம் முன்னோக்கித் தொழும் திசை (மக்காவிலுள்ள) கஅபா ஆலயமாக இருக்கவேண்டும் […]
ஃபஜ்ர்தொழுகையின்சிறப்புகள்! அல்கோபர்அழைப்பகம் சான்றுபகரும்தொழுகை : (நபியே!) சூரியன்(உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (லுஹ்ரு), அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலைநிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலை நிறுத்துவீராக), நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாக இருக்கிறது. திருக்குர்ஆன் 17:78 பகல்மற்றும்இரவுநேரவானவர்கள்சந்தித்துக்கொள்ளும்தொழுகை : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனியாகத் தொழுவதை விடக் கூட்டாகத் தொழுவது இருபத்து ஏழு மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று […]
வரும்பொல்லாங்குஎல்லோர்க்கும்தான்! அந்த ஒரே இறைவனின் பெயரால்… வரும்பொல்லாங்குஎல்லோர்க்கும்தான்: நீங்கள் ஒரு சோதனை, வேதனையைப் பற்றி அஞ்சுங்கள். அது உங்களில் யார் அநீதி இழைத்தார்களோ அவர்களை மட்டுமே தாக்காது. மற்றவர்களையும் தாக்கும்… (இறைநூல் : 8:25) அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களின்எச்சரிக்கை : c எனது சமுதாயத்தாரிடையே பாவங்கள் மலிந்துவிட்டால் அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தன்னிடம் இருந்து வேதனையை அனுப்புவான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். c அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களிடையே நல்லவர்கள் இருக்கமாட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு […]