அறிந்து கொள்வோம்!

in 2025 அக்டோபர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்

1. நிச்சயமாக வானங்களும், பூமியும் பிரிப்பதற்கு முன் எவ்வாறு இருந்தன?

இணைந்திருந்தன.   அல்குர்ஆன் 21:30

3. வானத்தின் வாசல்களை எதைக் கொண்டு திறந்துவிட்டதாக இறைவன் கூறுகிறான்?

கொட்டும்  நீரால்.   அல்குர்ஆன் 54:11

4. இப்றாஹீம்(அலை) அவர்கள் நிச்சய மாக நான் நீங்கள் வணங்குபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன் என யாரிடம்  கூறினார்கள்?

தன்தந்தை, தனது சமூகத்தினரிடம். அல்குர்ஆன் 43:26,27

5. குதித்துப் பாயும் நீர் எங்கிருந்து வெளிப்படுகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்?

ஆணின்முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையே உள்பகுதி.
அல்குர்ஆன் 86:6, 7

7. நாம் அல்லாஹ்வுக்கு அழகிய முறை யில் கடன் கொடுத்தால் அதனை அல்லாஹ் எவ்வாறு  ஆக்குவதாக  கூறினான்?

பன்மடங்காகஆக்குவான். அல்குர்ஆன்  64:17

8. மனிதனை சோதிப்பதற்காக எதிலிருந்து  படைத்தான்?

கலப்பு  இந்திரியத்திரிலிருந்து படைத்தான்.  அல்குர்ஆன் 76:2

9. நிராகரிப்பாளர்களுக்கு எதை தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?

சங்கிலிகள், விலங்குகள், மற்றும் நரகம்.    அல்குர்ஆன் 76:4

10. நேரான வழியில் இருப்பவர் யார் என்பதை  யார்  அறிய முடியும்?

அந்தஇறைவனேஅறியமுடியும்.    அல்குர்ஆன் 17:84

11. இப்றாஹிம்(அலை) அவர்களை அவரது தந்தை எதைக்கொண்டு கொல் வேன்  என்று கூறினார்?

கல்லெறிந்து.  அல்குர்ஆன் 19:46

12. சிஃரா என்றால் என்ன?

வணங்கப்பட்டு  வந்த  நட்சத்திரம்.   அல்குர்ஆன் 53:49

13. மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது எதற்கு சமம் என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

மாதம்முழுவதும்நோன்புநோற்பதற்கு.  புகாரி: 6134

14. ஹஜ்ஜு கடமையுள்ள தந்தைக்கு பதிலாக மகன் ஹஜ் செய்யலாமா?

செய்யலாம்.  புகாரி : 1855

15. குதிகால்களை சரியாக கழுவாதவர்கள் மறுமையில் எங்கு இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள்  எச்சரித்தார்கள்?

நரகத்தில்  இருப்பார்கள்.   புகாரி: 60

16. எந்த பிராத்தனையின்போது நபி(ஸல்) அவர்கள் தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்?

மழைக்காக  வேண்டும்போது.    புகாரி:1011

17. இரவுகளின் எந்தத் தொழுகை கடைசி தொழுகை?

வித்ர்தொழுகை.   இப்னு உமர்(ரழி) புகாரி: 998

18. கிரகணங்களை கண்டால் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) கூறினார்கள்?

தொழச்  சொன்னார்கள்.  அபூமஸ்வூத்(ரழி) புகாரி: 1041

19. நபி(ஸல்) ஹஜ்ஜின் போது மக்கா வெற்றிக்குப் பின் மக்காவில் எத்தனை நாட்கள்  தங்கினார்கள்?

19 நாட்கள்.   ஆதாரம்:அர்ரஹீகுல் மக்தூம், பக்கம் 501

Previous post:

Next post: