அந்நஜாத் ஜனவரி – 2004

in 2004 ஜனவரி

அந்நஜாத்2004 ஜனவரி – துல்ஹஜ் 1424

இன்றைய இந்திய முஸ்லிம்கள் மிகமிக ஆபத்தான கட்டுத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்çடு 800 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து முஸ்லிம்கள் அங்கு ஒரு முஸ்லிம் கூடு இல்லாமல் பூண்டோடு  துடைத்து எறியப்பட்டுது போல், நம் தாய் நாடான  இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்களாகிய நாம் பூண்டோடு துடைத்தெரியப்பட படுபயங்கர சதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்களையும், ஆலிம் வர்க்கத்தையும் தங்களுக்கு நேர்வழி காட்டும் நல்லவர்களாக நம்பி அவர்களைக் கண் மூடிப்பின்பற்றுகின்றனர். ஆனால் இந்தத் தலைவர்களும், ஆலிம்களும் தங்களின் இவ்வுலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனரே அல்லாமல்,  சமுதாய  நலனில்  அக்கறைக்  காட்டுவதாக  இல்லை.

முஸ்லிம் தலைவர்களின், ஆலிம்களின் சுயநலப் போக்கைச் சரியாகக் கணித்த ஆரிய வர்க்கம், இவர்களை எப்படி வலையில் சிக்க வைக்கலாம் என்று சரியாகக் கணித்து பாபரி மஸ்ஜித் விவகாரத்தைத் தேன்தொட்டு வைத்து ஆரம்பித்தனர். முஸ்லிம் தலைவர்களும், ஆலிம்களும் தங்களின்  இவ்வுலக ஆதாயத்தைக் குறியாகக் கொண்டு, முஸ்லிம்களின் இன உணர்வைத்  தூண்டிவிட்டு  அவர்களைக்  கோதாவில்  இறக்கினர்.

ஒரு கையை எவ்வளவு வேகமாக வீசினாலும் சத்தம் வராது. அந்தக் கைக்கு எதிர்க்கை மோதினால்தான் வலுவான சத்தம் ஏற்படும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தை ஆரியர்கள் கிளப்பும் போது, முஸ்லிம்கள் மெளனம் சாதித்திருந்தால், கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் விவகாரம் முற்றி இருக்காது. R.S.S ஸோ, பா.ஜ.க.வோ வளர்ந்து ஆட்சியில் அமர வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. எப்படி ஆரிய அரசியல் தலைவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்கும் சுய நல எண்ணம் இருந்ததோ, இருக்கிறதோ அதேபோல் முஸ்லிம் தலைவர்களுக்கும், ஆலிம்களுக்கும் இவ்வுலகில் கிçடுக்கும் அற்ப பதவி, பணம் சுகம்  இவற்றிலிருக்கிற சுயநல எண்ணத்தோடு, அவர்களுக்குப் போட்டியாக இவர்களும் அப்பாவி முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு களத்தில் இறங்கிப் போராடி பாபரி மஸ்ஜித் விவகாரத்தை முற்ற வைத்தனர்.

விளைவு பா.ஜ.க. முதலில் சில மாநிலங்களின் ஆட்சியைப் பிடித்தது. உத்திரப் பிரதேச ஆட்சியைப் பிடித்தது. மாநில ஆட்சியில் அமர்ந்த ஆசையில் மத்திய ஆட்சியையும் பிடிக்க, பாபரி மஸ்ஜிதை இடித்துத் தரை மட்டுமாக்கினர். அவர்கள் திட்டுத்தைத் தீட்சண்யமாகத் தீட்டி வெற்றி கண்டுனர். மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தனர். அதன் விளைவு அரசின் முக்கியத்துறைகள் அனைத்திலும் காவிமனம் பçடுத்தவர்களை தந்திரமாகப் புகுத்தி விட்டுனர். அவர்கள் தங்கள் காவித்தனத்தைக் கனகச்சிதமாக ஆரவாரமின்றி அமைதியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து பா.ஜ.க. அல்லாத ஆட்சி மத்தியில் அமைந்தாலும் இந்தத்துறை அதிகாரிகளை ஒன்றும் செய்யமுடியாது. அந்தத் துணிச்சலும் எந்தக் கட்சி ஆட்சியாளர்களுக்கும் ஏற்படுப்போவதில்லை. பாபரி மஸ்ஜித் இடிபடு மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி பிரதமர் நரசிம்மராவே துணை போன கதை அனைவரும் அறிந்ததுதானே. எனவே இந்திய வரலாற்றில் புதிதாக படிந்துள்ள காவிச் சிந்தனையை அகற்றுவது இனி அசாத்தியமான  ஒன்றே;  மிகமிகக்  கடின  முயற்சியே.

நடுந்து முடிந்த மாநிலங்களின் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் காங்கிரஸிடுமிருந்து பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அத்துணைக் கொடூரங்களுக்குப் பின்னரும் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது இப்போது 3 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது இவற்றைக் கூர்மையாக அவதானித்தால், தந்திரமாக ஆரியர் காவிச்சிந்தனையோடு ஆட்சியைப் பிடித்து விட்டுVல், அதன் பின்னர் அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவது சாத்தியமே இல்லை. சகல அரசியல் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கைக்கொண்டு ஆட்சியில் ஆணி கொண்டு அறைந்து உட்கார வைத்தது போல் ஒட்டிக் கொள்வார்கள் என்பதை உணரமுடியும். வந்தேறிகளான ஆரியர்கள இந்தியாவுக்குள் நுழைந்து இப்படித்தான் தந்திரங்கள் சூழ்ச்சிகள் செய்து மண்ணின் மைந்தர்களான திராவிடுர்களிடுமிருந்து ஆட்சி அதிகாரங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்களை அடிமையாக்கித்  தொடுர்ந்து  அதிகாரம்  செலுத்தி  வருகின்றனர்.

ஆனால் இப்போது, இப்படிப்பட்டு வாய்ப்புகளையும், வசதிகளையும் பா.ஜ.க. வினருக்கு ஏற்படுத்திக் கொடுத்ததே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆலிம்களும் என்றால் அது மிகையான ஒரு கூற்று அல்ல. அவர்களும் ஆரியர்களைப் போல் அற்ப உலக ஆதாயங்களுக்காவும், பதவி சுகத்துக்காகவும், உலக வளமான வாழ்விற்காகவும் விலை போனவர்கள் என்றால் அதுவும் மிகைப்பட்டு  ஒரு  கூற்றல்ல.

*****************************************

அறிஞர்களே! அறிவு ஜீவகளே!!  ஆலிம்களே!!!அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்

உண்மையான சமுதாய நலனிலும், முஸ்லிம்களின் அடிப்பçடு  நம்பிக்கையான மறுமை வாழ்வில் உறுதியான நம்பிக்கையின் அடிப்பçடுயிலும், அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருந்தால், ஐங்காலத் தொழுகைகளையே பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு இன உணர்வைத் தூண்டி அவர்களைக் களத்தில் இறக்கி இருப்பார்களா? ஐங்கால தொழுகையை நிலை நிறுத்துவது இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றை நிலை நிறுத்தவதாகும். மஸ்ஜித் அந்த ஐங்கால  தொழுகையை ஐமாஅத்தாக நிறைவேற்றும்  இடுமான ஒரு கல் கட்டிடும் மட்டுமே. அந்த ஐங்கால தொழுகையையே  நிலை  நிறுத்தாமல் அதைப்பாழ் படுத்துகிறவனுக்கு, இஸ்லாத்தின் பிரதான தூணையே இடித்துத் தரைமட்டுமாக்கிக் கொண்டிருப்பவனுக்கு, அந்தத்தொழுகையை நிறைவேற்றும் மஸ்ஜித்? கல் கட்டிடுத்தைக் காப்பாற்றும் பேர்வழி என்று களத்தில்  குதிப்பவனுக்கு ஈமானுçடுய உணர்வு  இருக்குமா? இன உணர்வுக்கா இருக்குமா? இன உணர்வுடுன் களத்தில் குதிப்பவன் வெற்றி பெற முடியுமா? ஈ¼டுற முடியுமா? ஒரு போதும் முடியாது. இன உணர்வுக்காகப் போராடி மடிபவன் நரகம் புகுவான் என்பது நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை. நபி(ஸல்) அவர்களின் இந்தக் கடுமையான எச்சரிக்கையைப் புறந்தள்ளிவிட்டு தொழுகையே இல்லாத முஸ்லிம்களை இன உணர்வுடுன் களத்தில் இறக்கியவர்கள் யாராக இருக்க முடியும்? சுய நலவாதகிளாக மட்டுமே இருக்க முடியும்.

அவர்கள் உலக ஆதாயம் கருதியே பாபரி மஸ்ஜிதைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஆதாரம் தருகிறோம். கவனமாகப் படியுங்கள். இன்றும் இந்த 2004ம் ஆண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல மஸ்ஜிதுகள் கவனிப்பாரின்றி பாழçடுந்து கிடுக்கின்றன.  புல் மண்டிக் கிடுக்கின்றன. மாற்று மதத்தினரால் மட்டுமல்ல, முஸ்லிம்களேலேயே ஆக்கிரமிக்கப்பட்டு ஆட்டுத் தொழுவமாக, மாட்டுத் தொழுவமாக இருந்து வருகின்றன. பாபரி மஸ்ஜித் 450 வருடு பள்ளி என்றால், 1000 வருடுத்து பழம் பெருமையுடுன் பல பள்ளிகள் கவனிப்பாரின்றி பாழçடுந்து கிடுக்கின்றன. இந்தப் பள்ளிகள் வி­யத்தில் இந்த அரசியல் தலைவர்களுக்கும், ஆலிம்களுக்கும் அக்கறை உண்டுV? அவற்றைச் செப்பனிடு, சீர்திருத்த, அங்குள்ள மக்களை ஐங்கால தொழுகையாளர்களாக  ஆக்க  ஒரு  சிறிய  முயற்சியையேனும்  செய்த துண்டுV? இல்லவே  இல்லை.

அந்தப் பள்ளிகளில் எந்த அரசியல் கட்சியினதும் குறுக்கீடு துளி கூடு இல்லை.  அவற்றைச் சீர்திருத்த எவ்வித எதர்ப்பும் ஏற்படு கடுகளவும் வாய்ப்பு இல்லை. ஆயினும் இந்த முஸ்லிம் தலைவர்களும், ஆலிம்களும் இந்த  நல்ல முயற்சியில், அல்லாஹ்விடும் வெகுமதியைப் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபடுவதாக இல்லை. காரணம் அவற்றை அரசியலாக்கி வசூல் வேட்çடுயாடு? உலக ஆதாயங்கள அçடுய வழி இல்லை. எனவே அக்கறை துளி அளவும் இல்லை. ஆனால் இந்தப் பள்ளிகளில் ஏதாவதொன்றில் பா.ஜ.க. குறுக்கீடு செய்து ஏதாவது பொய்க்கற்பனையைக்கூறி அரசியல் ஆதாயம் தேடு அவர்கள் முற்படுட்டும். உடுனே முஸ்லிம் அரசியல் தலைவர்களும், அலிம்களும் சடுச்சுடு களத்தில் குதித்து விடுவார்கள். ஆம்! இங்கும் இப்போது இவர்களுக்கும் அரசியல் ஆதாயம் தேடு? வசூல் வேட்çடுயாடு பா.ஜ.க. காயை நகர்த்தி விட்டுதல்லவா? இவர்களின் சமுதாயத் தொண்டு(?) என்றால் மக்களை மயக்கி, ஏமாற்றி வசூல் வேட்çயாடி கொள்ளை அடித்து தங்களின் இவ்வுலக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுதான். மதங்களின்  அரசியல்வாதிகளுக்கும்  இவர்களுக்கும்  இம்மி  அளவும்  வேறுபாடு இல்லை.

உண்மையிலேயே இவர்களுக்கு சமுதாய நலனில் அக்கறை இருக்குமானால் பா.ஜ.க.வினர் ஆட்சியைப் பிடித்து பாபரி மஸ்ஜிதை இடித்துத்தரை மட்டுமாக்கிய பின்னராவது பாடும் படித்திருக்க வேண்டுமே. அதுதான் இல்லை. பாபரி மஸ்ஜித் தரை மட்டுமாகி விட்டுது. இப்போது வசூல் வேட்çடுயாடு என்ன செய்வது? உள்ளம் கல்லான சில அரக்கர்கள் மக்களை ஏமாற்றி பணம் வசூலிக்க செத்துப்போனவனின் பிணத்தை மக்கள் நடுமாடும் பாதையில் கிடுத்தி அதைக்காட்டி மக்களிடும் பணம் வசூலிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது போன்றதொரு தந்திரத்தைத்தான் இந்த அரசியல் தலைவர்களும் ஆலிம்களும் கçடுபிடிக்கிறார்கள். இல்லை என்றால் தரைமட்டுமாக்கப்பட்டு ஒரு மஸ்ஜிதை ஒரு கல் கட்டிடுத்தை ஸஹீதாக்கப்பட்டுது என்று பிதற்றுவார்களா? ஸஹீதாக்கப்பட்டுதாக துக்க தினம் கçடு பிடிப்பார்களா? ஸஹீத் என்றால் யார்? அல்லாஹ்வுக்காக, தூய எண்ணத்துடுன் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடி தன்னுçடுய இன்னுயிரை நீத்தவர் ­ஹீத் என்று அழைக்கப்படுகிறார். பேர் புகழுக்காக இஸ்லாமிய எதிரிகள் பலரை வீழ்த்திய பின்னர் ஒருவன் எதிரிகளால் கொல்லப்பட்டாலும் அவன் ஸஹீத் பதவியைப் பெறமாட்டான். நரகில் தூக்கி எரியப்படுவான்  என்பது தெள்ளத் தெளிவான ஆதாரபூர்வமான ஹதீஸ். இந்த நிலையில் ஒரு கல் கட்டிடும்?ஒரு மஸ்ஜித் தகர்க்கப்பட்டுதை ­ஹீதாக்கப்பட்டுதாக வர்ணிப்பவர்கள் மக்களை ஏமாற்றும் கல் நெஞ்சர்களாக  மட்டுமே  இருக்க முடியும்.

மக்கள் மனதில் மூடு நடும்பிக்கைகளை வளர்க்கும் ஒரு சதித்திட்டுமே இது.  இதில் மார்க்கத்தைப் பிழைப்பாகத் கொண்டு ஆலிம்கள் கைதேர்ந்தவர்கள். பள்ளிகளில் தொழுகையின் அழைப்பான பாங்கு சொல்லும் போது ஓர் அதிசயக் காட்சியைப் பார்க்கலாம். பாங்கு சப்தம் கேட்டுதோ இல்லையோ படுத்திருக்கும் கிழடு கட்çடுகளிலிருந்து ஆண்கள், பெண்கள் அனைவரும் மிக மரியாதையுடுன் திடு திடுமென எழுந்து விடுவர். தலையைத் துணியால் மறைத்துக்கொள்வர். துணி இல்லாவிட்டுVல் ஒரு குச்சியை எடுத்துக் காது இடுக்கில் சொருகிக் கொள்வர். பிற ஆண்களுக்கு முன்னால் தலை விரிகோலமாகச் செல்லும் பெண்கள் முதல் எல்லாப் பெண்களும் அவசர அவசரமாக தலையை மறைத்துக் கொள்வர். இது அவர்கள் தொழுகையின் அழைப்புக்குக் கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை. அவ்வளவுதான்; மற்றபடி தொழுகைக்கு. அழைக்கப்பட்டு விட்¼டுVம். பள்ளி சென்று தொழவேண்டும் என்ற அக்கறை இவர்களில் 99 சதவீதம் பேருக்கு இருக்காது. முஸ்லிம்களிடும் இந்த மூடு நம்பிக்கையை வளர்த்து விட்டுவர்கள் யார்?

சாட்சாத் ஆலிம் வர்க்கமே! ஏன் அப்படிப்பட்டுதொரு மூடு நம்பிக்கையை முஸ்லிம்களிடும் இந்த ஆலிம்கள் வளர்த்து வைத்துள்ளார்கள்? இந்த மூடுநம்பிக்கையின் அடிப்பçடுயிலான இந்தச் செயலைச் செய்து முடித்து விட்டுVல் தொழுகைக்குரிய கடுமை முடிந்து விட்டுது. தொழ வேண்டியதில்லை என்ற நம்பிக்கையில் பள்ளி பக்கமே போகமட்டுVர்கள்?

அப்படிப்பட்டு தொழுகையற்ற முஸ்லிம்களைத்தான் இந்த ஆலிம்கள் ஏமாற்றி கத்தம், ஃபாத்திஹா, தர்ஹா சடுங்கு, கூடு, கொடி, கந்தூரி, மெளலூது, ஸலாத்து நாரியா என செய்ய வைத்து பிழைப்பு நடுத்தலாம். ஐந்து நேரம் ஒழுங்காக விளங்கி நபிவழியில் தொழுபவர்கள். இந்த மூடுச் சடுங்குகளை எட்டியும் பார்க்க மாட்டுVர்கள். எனவே மார்க்கத்தைப் பிழைப்பாக்கியுள்ள ஆலிம்களுக்கு தொழுகையற்ற முஸ்லிம்களே பெரும் மூலதனமாகும். அதற்காகவே பாங்கில் கற்பித்துள்ள மூடுச்சடுங்கு.

தொழுகை அழைப்பான பாங்கில் ஏற்படுத்தியுள்ள இந்த மூடு நம்பிக்கையைப் போன்றதொரு மூடு நம்பிக்கையை அப்பாவி முஸ்லிம்களிடும் வளர்க்கும் ஒரு தீய திட்டும்தான், கபடு நாடுகம்தான் பாபரி மஸ்ஜித் ­ஹீத்  நாடுகம் இவ்வாறு ஒரு மூடு நம்பிக்கையை வளர்த்து விட்டுVல், அதில் மயங்கி இடிபட்டு மஸ்ஜிதுக்காக களத்தில் இறங்கிப் போராடுத் தயாராவார்களே அல்லாமல்  ஐங்கால தொழுகை பற்றி அக்கறை கொள்ள மாட்டுVர்கள். பாங்கு சப்தம் கேட்டுதோ இல்லையோ திடு திடுமென எழுந்து தலையை மறைத்து அல்லது காதில் குச்சியை வைத்து அதற்குரிய கடுமையை நிறைவேற்றியாகி விட்டுதே! பின் ஏன் தொழவேண்டும்? அது போல்  இடிபட்டு மஸ்ஜிதுக்காகக் களத்தில் இறங்கிப் போராடியாகி விட்டுதே? பின் ஏன் ஐங்கால  தொழுகை தொழவேண்டும்? எனவே இந்த மூடு நம்பிக்கையை வளர்த்து விடுகிறார்கள். தொழுகையே இல்லாத முஸ்லிம்கள்தானே பணம் கொழிக்கும்  பெரும் மூலதனம்.

ஐங்கால தொழுகைகளை விடுVமல், தொடுர்ந்து நிலைநிறுத்துபவர் பாங்கில் மூடுச்சடுங்கையோ, பாபரி மஸ்ஜித் ­ஹீத்  என்ற மூடுச்சடுங்கையோ ஏற்கவும் மாட்டுVர். கத்தம், ஃபாத்திஹா, தர்ஹா சடுங்கு, கூடு கொடி, கந்தூரி, மெளலூது, ஸலாத்து நாரியா போன்ற நரகில் சேர்க்கும் செயல்கனையோ, பாபரி மஸ்ஜிதின் பெயரால் இவர்கள் கற்பனை செய்துள்ள பித்அத்தகளையோ ஒருபோதும் செய்யமாட்டுVர். காரணம் அவர் ஐங்கால தொழுகையை ஒழுங்காக நிலைநிறுத்துவதால் அவரது உள்ளத்தில் பிரகாசம் ஏற்பட்டுவிடும். நல்லதையும் தீயதையும் தெளிவாக விளங்கிக் கொள்வார். ஏமாற்றிப் பிழைப்போரின் அவரை சகல தீயகாரியங்களை  விட்டும்  தூய்மையாக்கிவிடும்.

பாபரி மஸ்ஜித் இடிபட்டுபின் இந்த அரசியல் தலைவர்களும், ஆலிம்களும் கற்பனை செய்துள்ள இன்னொரு மூடுநம்பிக்கை டிசம்பர் 6 துக்க நாள் .  இந்த டிசம்பர் 6ஐ வருடுV வருடும் துக்க  நாளாகக்கçடு பிடித்து வருகிறார்கள். பçடுப்புகளிலேயே மிகச்சிறந்த பçடுப்பான மனிதனே இறந்து விட்டுVல் கூடு வருடுV வருடும் என்ன? மூன்று தினங்களுக்கு மேல் துக்கம் கçடு பிடிக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை. கணவன் இறந்து விட்டுVல் மட்டுமே மனைவி நான்கு மாதம் 10 நாள் துக்கம் கçடுபிடிக்க வேண்டும். மற்றபடி இஸ்லாத்தில் பிறந்தநாள், இறந்தநாள் என்றெல்லாம் கொண்டுVடுவோ, துக்கம் கçடு பிடிக்கவோ, நினைவுநாள் என்று சடுங்குகள் செய்யவோ மார்க்கத்தில் கடுகளவும் அனுமதி இல்லை. இந்த நிலையில் ஒரு மஸ்ஜிதுக்காக?ஒரு கல் கட்டிடுத்திற்காக துக்கம் கçடு பிடிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? மக்களை மூடு நம்பிக்கையில் மூழ்க வைக்கத்தானே? அதன் மூலம் வருமானம் ஈட்டுத்தானே? எந்த அளவு கல் மனம் பçடுத்தவர்களாக இருந்தால் முஸ்லிம்களை இப்படிப்பட்டு மூடு நம்பிக்கைகளில் மூழ்கச் செய்ய முடியும்? முகல்லிது ஆலிம்களுக்கும், தவ்ஹீத் ஆலிம்களுக்குமுள்ள வேறுபாடுதான் என்ன? அவர்களும் முஸ்லிம்களை ஒரு வகையில் ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். இவர்களும் இன்னொரு வகையில் முஸ்லிம்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். தங்களின் வருமானம் குறைந்து விடுக் கூடுVது, வசூல் நின்று விடுக்கூடுVது என்ற தவறான எண்ணத்தில்தான் வருடுV வருடும் டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டுதை நினைவுபடுத்தி முஸ்லிம்களின் இன உணர்வை?(ஈமானின் உணர்வை அல்ல) வளர்த்து வருகிறார்கள்.

இவர்களின் இந்தச் சுயநல, சுய ஆதாய செயல்பாடு? மூடு நம்பிக்கை, முஸ்லிம் சமுதாயத்திற்கு மேலும் பல கேடுகள் வரவே வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. மீலாது ஊர்வலம் என்ற பித்அத் சடுங்கை ஆரம்பித்தவர்கள் முகல்லிது ஆலிம்கள். அதன் விளைவு ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் ஊர்வலங்களை ஆரம்பித்து ஹிந்து, முஸ்லிம்களிçடுயே பெரும் கலவரத்தைத் தோற்றுவித்து எண்ணற்ற முஸ்லிம்களின் உயிர்களையும், சொத்து சுகங்களையும் வருடுV வருடும் காவு கொண்டு வருகிறது.

இது  போதாதென்று இப்போது புதியதொரு பெரும் நஷ்டுத்தை முஸ்லிம் சமுதாயத்திற்குப் ஏற்படுத்தி டிசம்பர் 6ஐ துக்க நாளாக இவர்கள் கçடுபிடிக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு துக்க நாள் கçடு பிடிப்பதைப் பார்த்த ஹிந்து மத  வெறியர்கள் டிசம்பர் 6ஐ மகிழ்ச்சி நாளாகக் கொண்டுVடு ஆரம்பித்திருக்கிறார்கள். உண்ணா விரதத்திற்குப் போட்டியாக உண்ணும் விரதம் என்பது போல் இது இருந்தாலும், பெருங்கேட்çடுயே  முஸ்லிம்களுக்கு  ஏற்படுத்தும்.

மீலாது ஊர்வலமும், விநாயகர் ஊர்வலமும் வெவ்வேறு நாட்களில் நடுப்பவை. இந்த நிலையில் விநாயகர் ஊர்வலங்கள் முஸ்லிம்களுக்குப் பெரும்  கேட்çடுயும் நஷ்டுங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் டிசம்பர் 6ல் ஒரே நாளில் முஸ்லிம் மத வெறியர்கள் துக்க நாளும், ஹிந்து மத வெறியர்கள் மகிழ்ச்சி நாளும் கொண்டுVடி பேரணி நடுத்த ஆரம்பித்தால் அதன் விளைவு என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அல்லாஹ்தான் முஸ்லிம்களுக்கு நல்ல புத்தி கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். மற்றபடி இப்படிப்பட்டு மகிழ்ச்சிநாள் கொண்டுVட்டும், துக்க நாள் கçடு பிடிப்பு என மக்களை ஏமாற்றி வசூல்

வேட்çடுயாடி  தங்களுக்கு  வளமான  வாழ்க்கையை  ஏற்படுத்திக்  கொள்கிறவர்கள்.

ஒருபோதும் சத்தியத்தை உணர்ந்து திருந்தப் போவதில்லை. காரணம் மக்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அதிலிருந்து அவர்கள் மீளாதவரை, அவர்கள் இறைவனிடும் மன்னிப்புக்கேட்கும் வாய்ப்போ, இறைவனிடும் மன்னிப்புப் பெறும் பாக்கியமே இல்லவே இல்லை என்று அல்குர்ஆன் 2:159-162 வசனங்கள்  கடுமையாக  எச்சரிக்கின்றன.

எனவே எமது அன்பிற்குரிய அரசியல் தலைவர்களே, ஆலிம்களே மக்கள் உங்களை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். நீங்கள் நேர்வழி காட்டுவதாக நம்பி இருக்கிறார்கள். நீங்கள் நேர்வழி காட்டுவதாக நம்பி கண்மூடி உங்கள் பின் வந்து கொண்டிருக்கிறார்கள். உங்களை நம்பி உங்கள் பின் வரும் அந்த அப்பாவி மக்களுக்குத் துரோகம் இழைக்காதீர்கள். அவர்களை வஞ்சிக்காதீர்கள். சத்தியத்தைச் சொல்கிறீர்கள் என்று நம்பும் மக்களை அசத்திய வழியில் இட்டுச் செல்வதை விடு பெரிய துரோகம், அல்லாஹ்வைக் கோபப்படுத்தும்  செயல்  வேறு  எதுவுமே  இருக்க முடியாது.

இத்தனைக்கும் காரணம் நீங்கள் தொண்çடுத் தொழிலாகக் கொண்டுதேயாகும். தொண்çடுத் தொண்டுVகச் செய்யுங்கள். உங்களின் உலக வாழ்க்கைக்கு ஹலாலான முறையில் தொழில் செய்யுங்கள்; வியாபாரங்கள் செய்யுங்கள். விவசாயம் செய்யுங்கள்.  நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போல் ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மாட்டுப் பண்ணை என பாடுபடு முன் வாருங்கள். அதில் அல்லாஹ் உங்களுக்கு அபிவிருத்திச் செய்யப்போதுமானவன். மக்களிடும் கையேந்தாதீர்கள். அது இழிவு. கொடுக்கும் வாசலை அல்லாஹ் அçடுத்து விடுகிறான். அல்லாஹ்விடும் மட்டுமே கையேந்துங்கள். அவன் மட்டுமே உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தரமுடியும். அவன் கொடுக்கும் வாசலை உங்களுக்குத் திறந்து விட்டுVல், இப்போது உங்களுக்குக் கிçடுப்பதைவிடு பன் மடுங்கு கிçடுக்கப் பெரிதும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் தொழில் மூலம், வியாபாரம் மூலம் கோடி, கோடியாகத் திரட்டுங்கள். அதற்கு எந்தத் தçடுயுமில்லை. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சித்து அவர்களை ஏமாற்றிப் பொருள் சேர்க்க  ஒரு போதும் முற்படுVதீர்கள். அது பெருங்கேடுVகவே  முடியும்.

மக்களுக்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள். அவற்றில் உங்களின் கற்பனைகளை, யூகங்களை கதைகளைத் திணிக்க ஒரு போதும் முற்படுVதீர்கள்.   ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிறான அல்குர் ஆனைப் பற்றிப் பிடியுங்கள் (3:103) என்று அல்லாஹ் கூறுவதை அப்படியே மக்களிடும் மறைக்காமல் கூறுங்கள். ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள் என்று  திரித்துக்  கூறி  மக்களை  வஞ்சிக்காதீர்கள்.

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்பçடு என்று குர்ஆன், ஹதீஸ் கூறுவதையே கூறுங்கள். குர்ஆன், ஹதீஸில் இல்லாத இஜ்மா, கியாஸை மார்க்கத்தின் அடிப்பçடுகளாகக் கூறி மனித யூகங்களை மார்க்கத்தில் நுழைக்க  வழி வகுக்காதீர்கள். மக்களை ஏமாற்றி வஞ்கிக்காதீர்கள். தீனில் ? மார்க்கத்தில் பிரிவுகள், பிளவுகள் இல்லை; ஒரே சமுதாயம் என்று அல்குர்ஆன் கூறுவதை அப்படியே கூறுங்கள்;  மறைக்காதீர்கள். மத்ஹபு பிரிவுகளுக்கு முகல்லிது ஆலிம்களும், இயக்கப் பிரிவுகளுக்கு  தவ்ஹீது ஆலிம்களும்  சுய  விளக்கம்  கொடுத்து,  யூகத்தைப்  புகுத்தி  மக்களை  வழி  கெடுக்காதீர்கள்.

குர்ஆன் மக்களுக்கு விளங்காது, மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்கும் என்று குர்ஆன் கூறாத பொய்க் கூற்றைக் கூறி குர்ஆன் கருத்துக்களைத் திரித்து வளைத்துக்கூறி மக்களை ஏமாற்றாதீர். வஞ்சீக்காதீர்கள். நாளை அல்லாஹ்விடும் கடுமையாகப் பிடிபடுவீர்கள் குர்ஆன், ஹதீஸில்  உள்ளதை  உள்ளபடி கூறி மக்களை நேரான வழியில் இட்டுச் செல்லுங்கள். அதுவே உங்களுக்கு மறுமையில் மகத்தான வெற்றியைத் தரும். அல்லாஹ்வை உண்மையிலேயே அஞ்சிக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக, நாங்கள் எங்கள் மூதாதையர்கள், நாங்கள் நம்பிக்கை வைத்துள்ள பெரியார்கள், நாதாக்கள் சென்ற வழியே செல்வோம், அவர்கள் கçடு பிடித்தவற்றையே மார்க்கமாகக் கçடுபிடிப்போம்; மக்கள் எக்கேடு கெட்டுVலும் பரவாயில்லை, இந்த உலகில் நாங்கள் பட்டும், பதவிகளோடு பேரும், புகழோடு, பெரும்  அந்தஸ்தோடு வாழ்ந்தால் போதும் என்பது உங்களின் எண்ணமாக இருந்தால், நன்றாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள். அந்த, நீங்கள் விரும்பும் வாய்ப்புகளும் உங்கள் கையை விட்டு நழுவிச்செல்ல இருக்கின்றன. முஸ்லிம் தலைவர்களாகிய, ஆலிம்களாகிய உங்களை மட்டுமல்ல, முஸ்லிம்கள் என்று சொல்லும் அனைவரையும் வேரோடு, வேரடி மண்ணோடு ஸ்பெயினில் ஒழித்துக்கட்டியது போல், இந்திய மண்ணிலும் வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டும் பெரும் சதி முயற்சி நடுந்து கொண்டிருக்கிறது. அந்த சதி முயற்சியை நீங்களே உரமிட்டு, நீர் பாய்ச்சி வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் மறந்து விடுVதீர்கள். உங்கள் சந்ததிகளும், முஸ்லிம்களின் சந்ததிகளும் எதிர்காலத்தில் இந்திய மண்ணில் வாழும் உரிமையை நீங்களே உங்கள் கைகளாலேயே முஸ்லிம் எதிரிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறீர்கள் என்பதையும் உங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் இவை அனைத்திற்கும் நீங்கள்  அனைவரும் கண்டிப்பபாகப்பதில் சொல்லியே தீர வேண்டும். அல்லாஹ்வின் கடுமையான பிடியிலிருந்து  நீங்கள் தப்பவே முடியாது என்பதையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு நாளை மறுமையைப் பற்றி அக்கறை இல்லை; இவ்வுலக வாழ்க்கைதான் எங்களுக்குப் பெரிது என்பது உங்களின் பதிலாக இருந்தால், இந்தக் கோரிக்கையை நாம் உங்களிடும் நேரடியாக வைத்தோம் என்பதற்கு நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நீங்கள் சட்சியாக இருங்கள். அல்லாஹ் போதுமானவன்.

**************************************

இறைமறை ஆய்வியல்

இறுதி இறை வேதமும் இன்றைய முஸ்லிம்களும்

முஹிப்புல் இஸ்லாம்

அல்குர்ஆன்  அகிலத்தார்  அனைவருக்கும் அல்லாஹ்வின்  நல்லுரை :

எதிர்ப்போரையும் வியக்க வைக்கும் இறுதி இறைவேதம் அல்குர்ஆன்! ஏற்காதோரையும் ஈர்க்கும் இறுதி இறை வேதம். இறுதி  இறை வேதத்தில் இருப்பது அறிந்து அல்லது அறியாமல் இறுதி இறை வேத கருத்துக்களைச் சிந்தனையாளர்கள் பிரதிபலிக்கின்றனர். தெரிந்தே சிலர் இறுதி இறை வேதத்திலிருந்து பெற்ற கருத்தை மறைத்து விடுகின்றனர். கட்டிக் காட்டினால் வேறு வழியின்றி  ஒத்துக் கொள்வர்.

விலகி  நிற்பது  வேதனையே!

ஏற்றுக் கொண்¼டுVர் இறுதி இறை வேதத்திலிருந்து சில காலம் முன் வரை விரண்¼டுVடிச் சென்றனர். வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், இன்று அந்த நிலைமாறி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். பாமரரால் புரிய முடியாது என்று தமிழக  மவ்லவிகள் போட்டு முட்டுக் கட்çடுயை வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் சாதாரண சாமான்யர்களே தகர்த்து வருகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ். அந்நஜாத் மற்றும் நம் சகோதர இதழ்களில் இடும் பெறும் மவ்லவி அல்லாதோரின் ஆக்கங்கள் இதற்கு போதிய சான்றுகளாகும். என்றாலும் அறிவு, சிந்தனை, ஆய்வு உச்சத்தை அçடுந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் பெரும்பாலோர்  இறுதி  இறை  வேதத்திலிருற்து  விலகி  நிற்பது  மிகுந்த  வேதனையளிக்கிறது.

ஐயக்கியமாகாதது  ஏன்?

முஸ்லிம்கள் அனைவரும் இறுதி இறை வேதத்துடுன் ஐக்கியமாகி விடு வேண்டும். அதிலிருந்து பிரியக் கூடுVது (3:103) அப்போது தான் முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒன்றுபடு முடியும் மனித சமுதாயத்தையும் ஒன்றிணைக்க முடியும். முஸ்லிம்கள் இறுதி இறை வேதத்திலிருந்து  விலகி  நிற்பது  எப்படி  ஒற்றுமையை  ஏற்படுத்தும்?

இன்றைய முஸ்லிம்கள் இறுதி இறை வேதத்தோடு ஐயக்கிமாகாததால் வேற்றுமை உணர்வும், விரோத குரோத மனப்பான்மையும் மேலோங்கிவிடு, முஸ்லிம்கள் நிரந்தர பிரிவிலும் பிளவிலும் சிக்கி சிதறி சின்னா பின்னமாகி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 100 வருடுங்களாய் முஸ்லிம்களை இறுதி இறை வேதத்தோடு ஐக்கியப்படுத்த யாரும் எவ்வித முறையான முயற்சிகளை மேற் கொள்ளவில்லை. ஒன்று படுத்த முயற்சிக்கா விட்டுVலும் பரவாயில்லை. பிரிவுகளில் சிக்குண்டுள்ள முஸ்லிம்களை மேலும் பிளவில் சிக்க வைக்கும் அணி மனப்பான்மையையும், குழு மனப்பான்மையையும் அல்குர்ஆனின் பெயரால் கொழுக்கச் செய்கிறார்கள் என்றால், அல்குர்ஆனுக்கு இழைக்கப்படும் கொடுமை இதைவிடு வேறெதுவும் இருக்க முடியுமா?

அணி  மனப்பான்மையும்,  குழு  மனப்பான்மையும்

ஒரே சமுதாயமாய் மற்றவர்களுக்கு ஒற்றுமையின் உதாரணமாய்த் திகழ வேண்டிய முஸ்லிம்கள், அணி மனப்பான்மையிலும், குழு மனப்பான்மையிலும் நிரந்தரமாய் சிக்கியுள்ளனர் என்பதைக் காட்டிலும் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதே பொருத்தமானது.

பிரிவுக்கு உரமிடும் குழு, அணி மனப்பான்மை, ஒற்றுமை என்று உரத்து ஒலிக்கப்படுகிறது. தாங்கள் சார்ந்திருக்கும் அணி அல்லது குழுக்கள் நேர்வழியில்  நிலைத்திருப்பதாகவும், ஒன்று பட்டிருப்பதாகவும் உறுதியாக நம்பப்படுகிறது. மாற்று அணி அல்லது குழுக்களில் இருப்போர் வழிகேட்çடு வரிந்து கொண்¼டுVர் என்றும் வேற்றுமைவாதிகள் என்றும் தூற்றப்படுகின்றனர். ஒரு குழு தங்களோடு முரண்படும் அல்லது தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு அணியைத் தாக்குவதும், மோதுவதும் சர்வ சாதாரண அன்றாடு நçடுமுறையாகிவிட்டுது. யாருடுன் மாறுபடுகிறார்களோ அவர்களையும், அவர்கள் சார்ந்த குழுவினர்களையும் வழிகேடுர்கள் என்றும், காஃபிர்கள் என்றும் கொஞ்சமும் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் முத்திரை குத்திவிடுகிறார்கள். எந்த குழு, மற்றொரு அணியோடு வேறுபடுகிறதோ அந்த அணியினர் குழுவினர், என்று அனைத்து அணியினரும், குழுவினரும். கடுந்த 1000 ஆண்டுகளாய், வேறு எதைச் சரியாக செய்யாவிட்டுVலும், முஸ்லிம்கள் இதை மட்டும் செவ்வனே செய்து வருகிறார்கள்.

வழிகேடு, நேர்வழியாகுமா?

வழிகேட்çடு நேர்வழியாகவும், பிரிவினை வாதங்களை ஒற்றுமைக்கு விளக்கங்களாக்கி, தாங்களே புண்ணியம் தேடிக் கொண்¼டுVர் என்று தம்பட்டும் அடித்துக் கொள்கின்றனர் அந்தந்த குழுக்களையும் அணிகளையும் சார்ந்தோர்.

(தம்) செயல்களில் மிகப்பெரும் நஷ்டுவாளிகள் யார்  என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.

…யாருçடுய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக்  கொண்டிருக்கிறார்களோ  அவர்கள்தான். அல்கஹ்பு : 18:103, 104 மே.பா : 18:105,106

முஸ்லிம்களில் எந்த குழுவில் இருந்தாலும் சரி, எந்த அணி சார்ந்தவராயினும் சரி, எந்த முஸ்லிமாக இருந்தாலும் சரி,

நேர்வழியை வழிகேடுVக வழிகேட்çடு நேர்வழியாக காட்டு முற்படுவோர் யாராகக் இருப்பினும் இதுவே இறை எச்சரிக்கை! இதெல்லாம் எம்மாத்திரம்?

விபரீதத்திற்கே  விபரீதமல்லவா?

நேர்வழி வழிகேடுVகவும், வழிகேடு நேர்வழியாகவும், பிரிவினைவாதங்கள்  ஒற்றுமையாகவும், உண்மை ஒற்றுமை பிரிவினைக் கூறுகள் என்பதற்கு இறுதி இறை வேதமே சான்றாக்கப்படுவது விபரீதமல்லவா? விபரீதத்திற்கே  விபரீதமல்லவா?

அல்குர்ஆன்மீது வலிந்து திணிக்கப்படும் வலிந்துரைகளும், புனைந்துரைகளும் முற்றாக அகற்றப்படுVதவரை அல்லாஹ்வின் வாக்குகளோடு கலப்படுமாகியிருக்கும் மனித அபிப்பிராயங்களைப் பிரித்தறிவது கல்லில் நார் உரிப்பது போன்றதாகும். இந்த கல்லில் நார் உரிவுக்கும் கடினப் பணியைத் தனதாக்கிக் கொண்டு அந்நஜாத் எண்ணற்ற இடுர்கட்கிçடுய, இறையருளால் தன் பயணத்தைத்  தொடுர்ந்து  வருகிறது.

தெளிவாக புரிய முடியும்

அன்பிற்குரிய முஸ்லிம் பொதுமக்களே! அதுவரை மவ்லவிகளின் விளக்கங்களைக் கேட்டுறியாத முஸ்லிம்கள் அல்லாதவர் பலரிடும் அல்குர்ஆன் மொழியாக்கங்களைப் படிக்க கொடுத்தோம். அல்ஹம்துலில்லாஹ்! பரம்பரை முஸ்லிம்களைக் காட்டிலும், அவர்கள் அல்குர்ஆனை மிகச்சரியாக தெளிவாக புரிகிறார்கள். அது மட்டுமின்றி, இன்ன இறைவாக்குகள் இன்ன அத்தியாயங்களில் இடும் பெற்றுள்ளன என்று முஸ்லிம்களுக்கு எடுத்துக் காட்டும் அளவு சில முஸ்லிம் அல்லாதோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகையோரைப் பார்த்து பரம்பரை முஸ்லிம்கள் என்று பெருமை பட்டுக் கொள்வோர் வெட்கித்தலை குனிய வேண்டும்.

நம்மிடும் வரும் சகோதரர்களுடுன் ஒரு மாற்று மத அன்பரும் ஒரு நாள் வந்தார். இஸ்லாம் பற்றிய பல்வேறு ஐயங்களை எழுப்பினார். அனைத்துக்கும் நாமே சுய விளக்கம் கொடுப்பதைத் தவிர்த்து இறை வாக்குகளை விçடுயாக்கினோம். தம் ஐயங்களுக்கு தெளிவான, சுருக்கமான விளக்கங்கள் கிçடுத்துவிட்டு மகிழ்ச்சியைப் பலவாராய் வெளியிட்டுVர்.  அல்ஹம்துலில்லாஹ்.

அந்த சகோதரருடுன் வந்த பரம்பரை முஸ்லிம் சகோதரர்கள் வியந்தனர். தனி மனிதனுக்கு மனிதர்களுக்கு எந்த காலங்களில் எது தேவைப்பட்டுVலும், அவையனைத்தின் தெளிவாக்கமாய் திகழ்ந்து வருவது அல்லாஹ் அருளிய அற்புத வேதமே! அல்குர்ஆனே! என்பதை  அனுபவம்  பூர்வமாய்  உணர்ந்தனர்.

அந்த மாற்றுமத சகோதரர் தாம் கேட்டுறிந்த இறைவாக்குகளை அத்தியாய, இறைவாக்கு எண்களுடுன் பதிவு செய்து கொண்டுVர். தாம் நெருங்கிப் பழகும் பாகிஸ்தான் சகோதரர்களிடுமும், …… மலையாள சகோதரர்களிடும் அந்த இறைவாக்கு, அத்தியாய எண்களைக் கொடுத்து, அவைகளில் பொருள் என்ன? என்று கேட்டுள்ளார். அதிர்ச்சியçடுந்து,  உடுன் பதில்  அளிக்க முடியாத அவர்கள், சற்று அவகாசமெடுத்து  பதில்  அளித்துள்ளனர்.

அப்போது தான் அல்குர்ஆனில் இப்படிப்பட்டு இறைவாக்குகள் இடும் பெற்றுள்ளதை அந்த பரம்பரை பாக்கிஸ்தானி, மலையாள முஸ்லிம்களும்  அறிந்ததாய்  ஒப்புக் கொண்டுVர்களாம்.  அல்ஹம்துலில்லாஹ்.

மொழிகள் மாறினும் அல்குர்ஆன் அர்த்தம் மாறாமல் இருப்பது அறிந்து அந்த மாற்று மத சகோதரர் வியப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டுVர்.

ஈடு  இணையற்ற அற்புதம்!

இதுதான் அல்குர்ஆனின் தனித்துவம்! இதுதான் அல்குர்ஆன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிந்தனைக்குரிய அற்புதம். அற்புதங்களுக்கெல்லாம் பேரற்புதம்! இவ்வற்புதத்திற்கிணையான அற்புதத்தை இவ்வுலகு இதுவரை கண்டுதுமில்லை. இனி காணவும் முடியாது. பிறவி முஸ்லிம்கள் உணர முடியாததை அல்குர்ஆனைக் கண்ணுரும் பிறர் எப்படி உணர்கின்றனர்? அன்பிற்குரிய பரம்பரைப் பெயர் தாங்கி முஸ்லிம்களே! சிந்தித்துப் பாருங்கள். அந்த அன்பர் மீண்டும், மீண்டும்  நம்மையணுகி தன் ஐயங்களை அடுக்கிக் கொண்¼டுயிருந்தார். அவரை அழைத்து வந்தோர் சலிப்பçடுந்தனர். நாம் சளைக்கவில்லை. அவர் ஐயங்களுக்கு அவருக்குத் திருப்தியேற்படுமளவு, அல்குர் ஆன் பகர்ந்த தெளிவான விçடுகளை முன் வைத்தோம். பல்லாயிரக்காண  நூல்கள் பயின்றாலும், பெற முடியாத நுணுக்கங்களையும், நுட்பங்களையும் அறியத்தரும் அல்குர்ஆன் ஓர் இணையற்ற இறையற்புதமே! இதை மாற்றார்கள் எளிதில் உணர்கிறார்கள். இதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய நாம் இன்னும் பரம்பரை பெயர் தாங்கி முஸ்லிம்கள என்று மீண்டும் மீண்டும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆம்! இன்னும் தயங்கிக் கொண்டிருக்கிறோம். அல்குர்ஆனை ஏறெடுத்துப் பார்க்க…..

அல்குர்ஆன்  தமிழாக்கங்கள்!

அல்குர்ஆன் 1949லிருந்து இன்று வரை 15 தமிழாக்கங்கள் வெளிவந்துள்ளன. அல்ஹம்து லில்லாஹ். மற்ற மார்க்க

நூல்களும் ஏராளம் வந்த வண்ணம் இருக்கின்றன. என்றாலும் 20ம் நூற்றாண்டு துவக்கம் வரை அல்குர்ஆன் தமிழாக்கம் இல்லை. இன்று அல்லாஹ்வின் நல்லருளால் நம்மிçடுயே 15 மொழியாக்கங்கள்…  வலம் வந்து கொண்டிருக்கின்றன அல்ஹம்துலில்லாஹ்! இதற்கு பின் அல்குர்ஆன் அர்த்தம் அறிந்து கொள்வதில் இன்றளவும் தமிழ் முஸ்லிம்கள் பின் தங்கியிருக்கிறார்கள் என்றால்… நெஞ்சு பொறுக்குதில்லையே!

புரியாத  புதிர்!

அன்பிற்குரியவர்களே! இப்போதே காலம் மிகவும் கடுந்து விட்டுது. உங்களிடும் முன்னரே தமிழாக்கம் இருந்தால் மிகவும் நல்லது. இல்லையயனில், உடுன் உங்களுக்குப் பிடித்தமான மொழியாக்கம் ஒன்றை உடுனடியாக வாங்கி, அல்குர்ஆனில் அல்லாஹ் அருளியுள்ள  வாழ்க்கை  நெறியைப்  பொருள்  உணர்ந்து  கற்றுக் கொள்ளுங்கள்.

கல்வி  கற்பது  முஸ்லிமான  ஆண்கள்,  பெண்கள்  மீது  கட்டுVயக்  கடுமையாகும்.

அல்குர்ஆனை  அர்த்தத்துடன்  கற்றுக்  கொள்ளல்:

பொருளுடுன் அல்குர்ஆன் கற்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. இதை யாரும் எடுத்துக் காட்டி உணர வேண்டிய நிலையில் எந்த முஸ்லிமும் இல்லை; என்றாலும், தமிழ் முஸ்லிம்கள் இதை சரியாக உணராமல் இருப்பதன் மர்மம் புரியாத பதிரே.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வாழ்ந்த நம் மூதாதைய முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டுவில்லை. நமக்கு அதை வல்ல அல்லாஹ் தன் அளவற்ற அருளால் வழங்கியுள்ளான். நாம் இன்னும் மெத்தனமாய் இல்லாமல், அல்குர்ஆனை அர்த்தம் அறிந்து கற்றுக் கொள்ள சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.  அல்லாஹ்  அருள்  செய்வானாக.

அல்குர்ஆன் குறித்து எழுப்பப்படும் ஐயங்கள், ஆட்சேபங்கள் எதுவானாலும் உடுன் எங்களுக்கு அறியத் தாருங்கள். இன்ஷா அல்லாஹ், அவைகளுக்குரிய தெளிவாக்கங்களை அந்நஜாத்தில் இடும் பெற செய்கிறோம்.

முஸ்லிம்களின் தனியுடமையல்ல :

முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர், அல்குர்ஆன் முஸ்லிம்களின் தனியுடுமை என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதனால் முஸ்லிம் அல்லாதோரும் அல்குர்ஆன், முஸ்லிம்களின் தனியுடுமை என்றே திடுமாக நம்புகின்றனர்.

மற்ற இந்திய தேச வேதங்கள் போல், அல்குர்ஆன் முஸ்லிம்கள் வேதம்! என்றும், மற்ற வேதங்களின் புதிர்களை விடுவிக்க புரோகித பண்டிதர்களின் வியாக்கியானங்கள் எப்படி அவசியமோ இது போல் அல்குர்ஆனுக்கும் வேத விற்பன்னர்களின் விளக்கங்கள் இன்றியமையாதது! என்றும், சாதாரண சாமன்யர்களின் அறிவிற்கெட்டுVததே வேதங்கள்! என்ற இந்திய தேசத்தவர் நம்பிக்கையை முஸ்லிம்கள் தங்கள் வேதமாகிய அல்குர்ஆன் மீது அப்படியே பிரயோகித்து வருகின்றனர். இதனால் மாற்றார்களைப் போல் அல்குர்ஆனிலிருந்து முஸ்லிம்கள் விலகி நிற்கின்றனர். அதனால் முஸ்லிம்களும் அல்குர்ஆனை மவ்லவிகளின் பிரத்யேக உடுமையாக்கிவிட்டுனர். ஆம்! இந்திய கலாச்சாரத்துடுன் முஸ்லிம்களும் இரண்டுரக் கலந்து விட்டுனர்.

நூல்களுக்கெல்லாம்  அன்னை :

இன்று, முஸ்லிம்கள் வேறு! அல்குர்ஆன் வேறு! என்ற இக்கட்டுVன சூழ்நிலை உருவாகி விட்டுது. இறுதி இறை வேதத்தில் இறயருளிய வாழ்க்கை நெறியைப் பிரிதபலிப்பவர்களாய் இன்றைய முஸ்லிம்கள் இல்லை.

பின்பற்ற முடியாத மனித கற்பனைகளின் கலப்படுங்கள் இந்திய தேச வேதங்கள். ஆனால் வேதங்களுக்கெல்லாம் தலையாய வேதமாகிய நூல்களின் அன்னை என்று அருளப்பட்டு அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்டு அல்குர்ஆன் நிலையும் அதுதானா? அல்குர்ஆனை இந்த அவல நிலைக்கு ஆளாக்கியவர்கள் முஸ்லிம்களே! இந்த அவலத்தை நீக்குவதும் முஸ்லிம்களின் நீங்கா கடுமையாகும்.

அனைவரும்  பின்பற்றத்தக்க  இறுதி  இறைவேதம்!

அருளப்பட்டுதிலிருந்து, இன்றளவும், ஏன்? இறுதி நாள்வரை மனிதர்கள் அனைவரும் பின்பற்றத் தக்க ஒரே வேதம் அல்குர்ஆன் மட்டுமே!

நபி(ஸல்) அவர்கள் வாழ்வு எப்படி இருந்தது? என்று வினவியவருக்கு அல்குர்ஆனாகவே இருந்தது? என்று அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மறு மொழி பகர்ந்தார்கள். மற்ற சமயங்கள் போல்  இஸ்லாம்  ஒரு சமயம் என்றும், முஸ்லிம்களை சமயவாதிகள் என்று மாற்றார்கள் தூ­ப்பது போல் இறுதி இறைவேதத்தையும் துவே­க் கண் கொண்டு பார்க்கின்றனர். அல்லாஹ் அருளிய இஸ்லாமிய வாழ்க்கை நெறி மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுவானது. அதை தாங்கி வந்த நபி(ஸல்) அவர்களும் மனித சமுதாயம்

முழுமைக்கும் பொதுவானார்கள். இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, கொள்கையாலும், வாக்காலும், வாழ்வாலும் நிலைநாட்டிய மாண்பாளர்.

அதனால்தான், அந்த வல்ல அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை மனித சமுதாயத்திற்கு முன்மாதிரியாக ஆக்கியுள்ளான். (33:21)

இறுதி இறை வேதத்துக்கு நபி(ஸல்) அவர்கள், செயல் வடிவமானார்கள். மற்ற வேதங்கள் எழுத்திலும், பேச்சிலும் முழக்கத்திற்குரியவைகளாய் மக்களை மதி மயக்கும். சிந்திக்க வைக்கும் இறுதி இறை வேதத்தின் செயலாக்கமாய் நபி(ஸல்) அவர்கள் திகழ்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் உணர மட்டுமின்றி, அவர்கள் நçடுமுறையும் இறுதி இறை வேதத்திற்கு தெளிவான விளக்கங்களாய்  அமைத்து,  அனைத்து  மக்களையும்  அதிசயத்தில்  ஆழ்த்தி  வருகிறது.

நபி(ஸல்) அவர்கள் மட்டும் இறையருளியதைப் பின்பற்றி வாழ்ந்ததோடு நின்றுவிடுவில்லை. (7:3, 3:31) அப்படி இறையருளியதைப் பின்பற்றிய ஒன்றுபட்டு முஸ்லிம் சமுதாயத்தை இறையருளால் உருவாக்கிக் காட்டினார்கள். (21:92)

அல்குர்ஆனின்  அபூர்வ  எளிமை!

சாதாரண சாமான்யர்கள், படிப்பறிவில்லா பாமரர்கள் என்று பண்டிதர்களால் பழிக்கப்பட்டுவர்களும் இறுதி இறை வேதத்தை எளிதாய் உணர்ந்தார்கள். அப்படியே தங்கள் வாழ்வில் இறுதி இறை வேதத்தைப் பிரதிபலித்தார்கள்.

எனவே (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்முçடுய மொழியில் (இறக்கியருளி) எளிதாக்கி இருப்பது,

இறையச்சம் (தக்வா) உள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும், மேலும் பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை  எச்சரிக்கை  செய்வதற்காகவுமே  ஆகும்.  மர்யம் :19: 97

நபியே! இவர்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக, இந்த வேதத்தை நாம் உம்முçடுய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம். அத்துகான் 44:58

இந்த தெளிவான வேதத்தின்மீது சத்தியமாக, நாம் இதனை அரபி மொழியில் உள்ள அல்குர்ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனை எளிதாய்ப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. (அஸ் க் ரூஃப் 43:1.3)

மயக்கு  மொழிகளின்  மர்மங்கள்

வேதங்கள் என்றால் புரியாத மொழியில் எப்பவும் புரியாத புதிராய் இருக்க வேண்டும். மயக்கு மொழிகளின் மர்மங்களாய் இருத்தல் வேண்டும். மர்மங்கள் பிரமாண்டுமாய் காட்டுப்படு வேண்டும். மர்மங்கள் முடிச்சவிழ்க்கும் மந்திரவாதிகளாய் பண்டித புரோகிதர்கள் இருக்க வேண்டும். பண்டித புரோகிதர்களின் வலிந்துரை, புனைந்துரைகள் கற்பனைக் கட்டுக் கதைகள் மக்களை நிரந்தரமாய் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும். வேதங்களைப் பண்டித் புரோகிதர்கள் மட்டுமே விளங்கி, அதை மக்களுக்கு விளக்க முடியும் என்ற  நிலை  நீடிக்க வேண்டும். இவை போன்று இன்னும் வேதங்களுடுன் பொருந்தி வராதவைகள் அனைத்தையும் பொருத்திக் காட்டி, வேதங்கள் மக்களிடுமிருந்து அந்நியப்படுத்தி விடு வேண்டும். இவை போன்ற கோணல்களால் மனிதர்கள் கண்டு வேதங்கள்  இனி  எப்போதும்  நிமிர  முடியாமல்  கூனிக்  குறுகிவிட்டுன.

மனிதர்கள் கண்டுவைகள் வேதங்கள் அல்ல. மனித அபிப்ராயங்களின் கற்பனைக் கலவைகள். அசல் வேதங்களோடு மனித கருத்துக்களின் கலப்படுங்கள். அசல் வேதங்களின் சிதைவு. சத்தியத்தை அசத்தியமாய்க் காட்டும் அசாத்திய கைவரிசை. முரண்பாடுகளின் மொத்த உளரல். சாமான்யருக்குப் புரியாத கடின சொற்கள்; கடின நçடுயின் உறுத்தல். சிந்திக்க விடுVமல் தடுக்கும் உலகமகா குழப்பங்கள். இவைகளை வெளிக்காட்டி வேதங்களை அவமானப்படுத்தப்படுVமல் பாதுகாக்க போலி பக்தியால் பாமரர்களை விட்டில்களாக்குதல்! வேதங்களை எளிதாக்கி,  பாமரரையும் புரிய வைத்து விட்டுVல் அந்தக் கணமே, வேதத்தின் மதிப்பு அதல பாதாளத்தில்! மனிதர்கள் கண்டு வேதங்கள் (அல்ல) புரிய முடியா குழப்பங்களின் மொத்த உரு. மிகச் சில வி­யங்கள் புரியும்படி  இருப்பதால்  அவைகள்  வேதங்களாகி  விடுVது.

சாதனை பçடுத்து வரும் இறுதி இறைவேதம்

சாதாரண சாமான்யர்களைச் சென்றçடுய விடுVமல் கட்டுப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களைத் தகர்த்தெறிவதே இறுதி இறைவேதத்தின் மாறாத  அடிப்பçடுயாகும்.

மேற்கண்டு இறுதி இறை வேத வாக்குகள் இதை மெய்ப்பிக்கின்றன.

அசாதாரண தன்மைகளால் மக்களை மருட்டுவது  வேதமல்ல. படித்தவர் புரிவது பெரிய வி­யமல்ல. படிக்காத பாமரர்க்கும் வாசித்துக் காட்டினால் எளிதாய் புரிய வேண்டும். இதை இறுதி இறை வேதம் நçடுமுறையில் சாத்தியமாக்கிக் காட்டி சாதனை

பçடுத்துள்ளது. 14 நூற்றாண்டுகளாய் இந்த சாதனை தொடுர்ந்து வருகிறது இறையருளால். இன்ஷா அல்லாஹ் இனியும் இந்த சாதனை  தொடுர்ந்து  கொண்டிருக்கும்  யுக  முடிவு  நாள்  வரை.

சிந்திக்க  வேண்டாமா?

மனித, பலம், பலவீனங்களை மனிதனைக் காட்டிலும் நன்குணர்ந்த அனைத்தின் பçடுப்பாளனாகிய ஏக வல்ல அல்லாஹ் வேதங்களை  அருளியுள்ளான்  ஏன்?

(மனிதர்கள்) நல்லுணர்ச்சி (அறிவுரை) பெறும் பொருட்¼டு இந்த அல்குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே (இதனைக் கொண்டு அறிவுரை) நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டுV? அல்கமர் 54:17,22,32,40

எளிமையாக இருந்தால்தான் அல்குர்ஆனை பாடுமாக்கிக் கொள்ளவும், படிப்பினையாக்கிக் கொள்ளவும் முடியும். எல்லாவற்றுக்கும் மேலாய் பின்பற்றவும் முடியும். மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டி சிந்திக்க வைக்க முடியும் ஏற்றோர்க்கு மட்டுமின்றி எவர்க்கு எப்பிரச்சனை ஏற்படினும் இறுதி இறை வேத வாக்குகளைத் தீர்வாக்கிக் காட்டு முடியும் .

வேதங்களுக்கு மனிதர்கள் கொடுத்துள்ள மாயத் தோற்றங்களைத் தவிடு பொடியாக்கும் அல்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டிருந்தாலும், அகில மக்கள் அனைவருக்கும் பொதுவானது, எல்லா காலங்களுக்கும் எல்லா நாட்டுவர்க்கும்,  எல்லா மொழி பேசுவோர்க்கும் உரித்தானது. அல்குர்ஆன் முஸ்லிம்களுக்குரிய தனிச் சொத்தல்ல. அதிர்ச்சியாகயிருப்பினும் முஸ்லிம்கள் தங்கள் மனங்களில் இதை ஆழப் பதிய வைத்துக்  கொள்ள வேண்டும்.

அல்குர்ஆன் அருளப்பட்டு அன்றிலிருந்து இறுதி நாள் வரை வரும் இறுதி மனிதனுக்கும் அல்குர்ஆனே இறை வேதம்! வேதம் என்பதற்கு இந்திய தேசத்தவர் கொண்டுள்ள, கொடுத்துள்ள பொருள் அல்குர்ஆனுக்குப் பொருந்தாது என்றாலும், வேதங்களைக் கொச்கைப்படுத்தும் தவறுகளை நிவர்த்திக்கும் இறுதி இறை வேதமே அல்குர்ஆன்! வாய்மொழி அல்லது மனிதக் கரங்களால் உருப்பெற்ற வேதங்கள் குறிப்பிட்டு மொழி, இனம், நாடு என்ற குறுகிய வட்டுத்துக்குள் சுழன்று வருகிறது. இறுதி இறை வேதமாகிய அல்குர்ஆன், இதைத் தகர்த்தெரிந்து மானுடும் முழுமைக்கும் அல்குர்ஆன் இறைவனின் இறுதி வேதம் என்று பல்வேறு கோணங்களில்  பறை  சாற்றிக் கொண்டிருக்கிறது.

அல்குர்ஆன்  அகிலத்தார்  அனைவர்க்கும்  அல்லாஹ்வின்  நல்லுரை :

இந்த அல்குர்ஆன், அகிலத்தார் அனைவருக்கும் உரிய ஒரு நல்லுரையே ஆகும் யூசுஃப் : 12:104.

இது (அல்குர்ஆன்) உலகமக்கள் அனைவருக்கும் நல்லுரையாகும். (ஸாத் : 38:87)

இதுவோ (அல்குர்ஆன்) அனைத்துலக மக்களுக்கும் உரிய ஒரு அறிவுரையாகும். அத்தக்வீர் : 81:27

இது (அல்குர்ஆன் அகிலத்தார் அனைவர்க்கும் ஒர்) நல்லுரையாகும். (38:49)

அல்லாஹ், முஸ்லிம்களுகுகு மட்டும் பிரத்யேகமாய் அல்குர்ஆனை அருளவில்லை. மனித சமுதாயம் முழுமைக்கும் அல்லாஹ்வின் நல்லுரையாக, அறிவுரையாக அல்குர்ஆனை அருளியுள்ளான். இதை மேற்கண்டு இறைவாக்குகள் படித்தவுடுன் பளிச் சென்று  எளிதாய்  நமக்கு  உணர்த்துகின்றன.

கண்மூடித்தனத்திலிருந்து  மீட்சி  பெறல்

ஏன் இந்த அல்லாஹ்வின் நல்லுரை, அறிவுரை நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டுது?

முன் சென்ற அத்தூதர்களுக்குத் தெளிவான சான்றுகள், மற்றும் வேதங்களை வழங்கி, அவர்களை அனுப்பி வைத்திருந்தோம். மேலும், இப்பொழுது இந்நல்லுரையை உம்மீது நாம் இறக்கியருளியிருக்கின்றோம். எதற்காகவெனில் மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்டு அறிவுரையை நீர் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் அவர்களும் (சுயமாக) சிந்தித்துணர (சீர்திருத்த)  வேண்டும்  என்பதற்காகவும்.   அந்நஹல்: 16:44

காலங்காலமாய் வித, விதமான கண்மூடித் தனங்களில் சிக்கித் தவிக்கும் மனித சமுதாயம் மீட்சி பெற வல்ல அல்லாஹ், அருளியுள்ள அறிவுரையைச் சிந்தித்து, வாழ்வை சீராக்கிக் கொள்ள வேண்டும். இதை மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்டு அறிவுரையை சிந்தித்துணர வேண்டும்…..  என்ற சொற்றொடுர், மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமைப் படுத்துகிறது.

கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கிடுக்கும் முஸ்லிம்களே! இறுதி இதை வேதத்திற்குச் சொந்தம் கொண்டுVடிக் கொண்டு கண்மூடித்தனாமாய் இருப்பது கடுங் கண்டுணத்திற்குரியதல்லவா? மனித சமுதாயத்தைச் சிந்திக்க வைக்க வேண்டியவர்கள் கண்மூடித்தனத்தில் மூழ்கிக் கிடுந்தால்…. நெஞ்சு பொறுக்குதில்லையே!

உம் இறைவனிடுமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்டு இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை

அறியாமல் குருடுனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுçடுயவர்கள் தாம் நல்லுரைகளை ஏற்றுக் கொள்பவராய் இருக்கின்றனர். அர்ரஃத் : 13:19

இறுதி இறை வேதம் உண்மையானது, இவ்வேதத்தில் அருளப்பட்டுவைகளும் உண்மை, இதைச் சிந்தித்து உணர்ந்தோர் கண்மூடித் தனத்திலிருந்து விடுபட்¼டுVர், மற்றவர் கருத்துக் குருடுர்கள். இறுதி இறை வேதத்தை ஏறெடுத்துப் பாராதவர், இவ்வுலகில் எதைக் கற்றிருந்தாலும், எத்தனை கற்றிருந்தாலும் அதற்காக அவர்களை மக்கள் மதிக்கலாம். ஆயினும் அல்குர்ஆனை ஏறெடுத்துப்பாராமல், என்ன கற்றிருந்தாலும், அல்லாஹ்வின் பார்வையில், இவர்கள் அற்பமானவர்களே! கண்ணிருந்தும்  குருடுர்களே!

இறையருளியது  மட்டுமே  நேர்வழி!

அல்குர்ஆன் உண்மை என்று உறுதிப்படுத்திய அல்லாஹ், அந்த அல்குர்ஆனில் அல்லாஹ் அருளியது மட்டுமே நேர்வழி! இறையருளிய நேர்வழியை ஏற்றோர் ஏற்றம் பெறுவர்! இல்லையயனில் வழிகேடுகளால் வீழ்ச்சியçடுயவர்!

(நபியே) நீர் பிரகடுனப்படுத்தி விடுவீராக, மக்களே! உங்கள் இறைவனிடுமிருந்து உங்களுக்கு சத்திய வேதம் வந்து விட்டுது. ஆகவே யாரேனும் நேர்வழியை மேற்கொண்டுVல் அவருçடுய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும்.

யாரெனும் வழிகெட்டுப் போனால் அவனுçடுய வழிகேடு அவனுக்கே; அவனுக்கே தீங்கினை அளிக்கும்!

மேலும், உங்களின் எந்த வி­யத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன் !                   யூனுஸ் :10 :108

மக்களே! என்றழைத்து மனித சமுதாயம் முழுமைக்கும் இறை வேதம் பொதுமைப்படுத்தப்படுவது நம் சிந்தனைக்குரியது. மனித சமுதாயம் முழுமையும் நேர்வழி பெற வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் காட்டுப்பட்டுள்ளது அல்குர்ஆனின் தனிச் சிறப்பாகும்.

குறுகிய வட்டுத்துக்குள் சுழல்வது வேதமல்ல; குறிப்பிட்டு வர்க்கம், இனம், மொழி… என்ற குறுகிய வட்டுத்தை உçடுத்தெறிவது  இறுதி  இறை  வேதம்  அல்குர்ஆனின்  தனித்துவம்!

சத்தியத்தையும்,  அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் இறுதி இறை வேதம்!

ரமழான் மாதத்தின் சிறப்பிற்குக் காரணம் அல்குர்ஆன் அம்மாதத்தில் அருளப்பட்டுது.

ரமழான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டுதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுக் கூடியதுமான அல்குர்ஆன்  இறக்கியருளப்பட்டுது.  அல்பகறா: 2:185

இவ்விறைவாக்கில் மனிதர்களுக்கு என்ற சொல், அல்குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக்கும் என்பதை உணர்த்தி நிற்கிறது.

மனிதர்களுக்கும், மனித சமுதாயத்திற்கும் எல்லா காலங்களுக்கும் தேவையான தெளிவான விளக்கங்கள் அனைத்தையும்  தன்னகத்தே  உள்ளடுக்கிய  உயர்வேதம்!

இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும் அறிவுரையுமாகும். ஆலஇம்ரான் :3:138

அல்குர்ஆன் அனைத்திற்கும் விளக்கமாய்த் திகழ்கிறது. ஏற்றிருப்போர் அல்குர்ஆனை விடுத்து மற்றவைகளில் விளக்கம் தேடுகின்றனர். இன்றளவும் முஸ்லிம்கள் தங்களுக்குத் தேவையான விளக்கங்களை இறுதி இறை வேதத்தில் தேடும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. இனியாவது, இன்ஷா அல்லாஹ் அந்த முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும்.

விளக்கமாக மட்டுமின்றி அல்குர்ஆன் தெளிவான விளக்கம்! விளக்கம் பெற விழைவோரை தெளிவçடுய செய்யும் விளக்கங்கள், அல்குர்ஆனில் மட்டுமே இடும் பெற்றுள்ளன. இதை நாமும் முறையாக உணர்ந்து, மனித சமுதாயத்திற்கும் உணர்த்துவோம். அல்குர்ஆன் மனித சமுதாயம் முழுமைக்குரிய பொதுவான இறைவேதம் என்று பொதுமைப்படுத்துவோம்! வாருங்கள்! என்னரும் முஸ்லிம் பொது மக்களே! தயக்கமும் வேண்டுVம்! தாமதமும் வேண்டுVம்!  முயற்சிப்போம்! அல்லாஹ் அருள் செய்வானாக.

அல்லாஹ்வால் மனித சமுதாயம் முழுமைக்கும் அருளப்பட்டு இந்த இறை வேதம்! மனிதர்கள் அனைவர்க்கும் ஓர் அறிவுரை! மனித மனமாச்சரியங்களை அகற்றும் நிவாரணி.

மனிதர்களே!  உங்கள்  இறைவனிடுமிருந்து  ஓர்  அறிவுரை  உங்களிடும்  திண்ணமாய்   வந்திருக்கிறது.

இது (மனித) இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளக்

கூடியவர்களுக்கு வழிகாட்டுக் கூடியதாகவும் ஓர் (இறை) அருட் கொçடுயாகவும் திகழ்கின்றது. யூனுஸ் :10:57

அல்குர்ஆன் ஏற்றுக் கொண்¼டுVருக்கு ஓர் வாழ்க்கை வழிகாட்டி! ஓர் இறை அருட்கொçடு! மனிதர்கள் மீது அல்லாஹ் பொழிந்துள்ள அளப்பற்ற அருளை எண்ணி, எண்ணி  யார்தான் வியக்காமல் இருக்க முடியும்?

ஆனால் உண்மை நிலையாதெனில், இது (அல்குர்ஆன்) உலகமக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது. அல்கலம் : 68:52

(மனித சமுதாயமே!) உங்களுக்கு(த் தேவையான) நல்லுபதேசங்கள் (அனைத்தும்) உள்ள வேதத்தையே நிச்சயமாக நாம் உங்களுக்கு அருளி இருக்கிறோம். (இதை, இப்போதாவது) நீங்கள் (சிந்தித்து) அறிந்து கொள்ள வேண்டுVமா? அல்அன்பியா :21 :10

அன்பிற்குரியவர்களே! வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், இந்த ஆய்வில் 15 இறைவாக்குகளை மேற்கோளாக்கியுள்ளோம். அவ்விறைவாக்குகளை, எவருçடுய இçடுக் குறுக்கீடுமின்றி நீங்களே வாசித்து, ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். அல்குர்ஆனின் அபூர்வ எளிமை உங்களை அதிசயத்தில் ஆழ்த்தும். எவ்வித சிரமுமின்றி,  எளிதாக அந்த இறைவாக்குகளைப் புரிய முடியும்.

அல்குர்ஆனைப் புரிவது கடினம் என்ற மவ்லவிகள் சுலோகம் எத்தனை அபத்தமானது? அல்குர்ஆன் மொழியாக்கங்களைப் படிக்கும்போது.  இதை நாம் சுயமே உணர முடிகிறது.

இன்று நம் குழந்தைகள் ஆங்கில மெட்ரிகுலே­னில் படிக்கிறார்கள். வேற்று மொழியில் உள்ள அறிவியல் கருத்துக்களையும், பல்வேறு புரியாத வி­யங்களையும் தமிழ் அல்லது ஆங்கிலமாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர். எத்தனை சிரமம் இருப்பினும் குழந்தைகளுக்கு புரிய வைத்து, பல்வேறு வகையிலும் அதற்காக சிரத்தையயடுத்து, தேர்வை வெல்லச் செய்கிறோம்.

இம்மை வெற்றிக்காக

இம்மை, மறுமை, இருமையிலும் வெற்றிவாகை சூடு அல்லாஹ் அருளிய அருள் மொழிகளை ஏறெடுத்துப் பார்க்க இன்னும் ஏன் இந்தத் தயக்கம்? பாமரர்க்குப் புரியாது என்ற மவ்லவிகள் பம்மாத்து வேலைகள் இனியும் பலனிளிக்காது; தயக்கமும் வேண்டுVம் தாமதமும் வேண்டுVம். இன்ஷாஅல்லாஹ், சோம்பல் படுVமல் உங்களிடும் உள்ள அல்குர்ஆன் மொழியாக்கங்களைப் பார்வையிடுத் துவங்குங்கள். நேரம் சற்று ஒதுக்குவது மிகவும் நல்லது நேரம் ஒதுக்க  முடியாதவர்கள் கிçடுக்கும் நேரங்களில் முடிந்த அளவு அல்குர்ஆன் மொழிபெயர்ப்பைப் படித்து வாருங்கள். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் வியத்தகு முன்னேற்றத்தை சுயமே காண்பீர்கள். நேரம் ஒதுக்க முடியாமல் திணறுவோரும்  பின்,  தானாகவே நேரம் ஒதுக்குவீர்கள்.

நாம் ஐயம் தீர கற்றவைகளை மற்றவர்களுக்கும், மற்றார்களுக்கும் எடுத்துக் காட்டி, அல்குர்ஆன் மனித சமுதாயத்திற்குப் பொதுவானது என்பதை நிலைநாட்டுவோம். அதன் நேரிய வாழ்க்கை வழிகாட்டுதலை நம்முçடுய வாழ்வில் பிரதிபலித்து, நாமும் அல்குர்ஆனோடு ஐக்கியமாகி, மனித சமுதாயம் முழுமையும் அல்குர்ஆனோடு ஐக்கியமாகும் உயர் இலட்சியத்திற்காக அயராது உழைப்போம்.  அல்லாஹ் வெற்றியருள்வான்.

முக்கிய குறிப்பு :

மாற்றுக் கருத்துçடுயோரிடுமும், மாற்றார்களிடுமும் இந்த ஆய்வைப் படிக்க கொடுத்து, அவர்கள் விமர்சனங்கள், ஆட்சேபங்களையும்  அந்நஜாத்திற்கு  அனுப்புங்கள்.  இன்ஷா அல்லாஹ்  அவைகளுக்கும்  விளக்கமளிப்போம்.

யா அல்லாஹ்! நீ மனித சமுதாயத்திற்கருளிய இறுதி இறை வேதத்தைக் கற்றுணர்ந்து, இறையச்சம் உçடுயோராகவும், மனித சமுதாயம் முழுமைக்கும் இந்த இறுதி இறை வேதத்தைப் பொதுமைப்படுத்தும் நல்லடியார்களாய் எங்களையாக்குவாயாக. அதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்! சிந்திப்போம்! சீர் பெறுவோம்!

*******************************

ரமழான் நோன்புகள்

விதவிதமான முஸ்லிம்கள்!!

னி.  அப்துல் ஹமீது,  திருச்சி.

(ஒவ்வொரு  முஸ்லிமும் அவசியம்  படிக்க  வேண்டிய  கட்டுரை! விரும்புபவர்கள் நகலெடுத்து விநியோகிக்கலாம் )

உலகிலுள்ள எல்லா மதத்தினரும் அவரவர்களின் பண்டிகைகளை குறிப்பிட்டு நாட்களில் கொண்டுVடி வருகின்றனர். பண்டிகை  நாட்களை முன்கூட்டியே காலண்டுர்களில் பிரசுரித்து விடுகின்றனர். அரசாங்கங்கள் அறிவிக்கும் பண்டிகை தினங்களிலும், காலண்டுரிலுள்ள தினங்களிலும், பண்டிகைகள் கொண்டுVடுப்பட்டு வருகின்ற தினங்களும் ஒன்றாகவே இருந்து வருகின்றன. ஆனால், இஸ்லாம் மார்க்கத்தில் மட்டும் முஸ்லிம்களின் பல ஜமாஅத்தினர் வெவ்வேறு தினங்களில் நோன்பை ஆரம்பிக்கின்றனர். வெவ்வேறு தினங்களில் நோன்பை முடிக்கின்றனர். வெவ்வேறு தினங்களில் பண்டிகைகள் கொண்டுVடி வருகின்றனர். இந்த தினங்கள் காலண்டுர் தினங்களுடுனும் அரசாங்க விடுமுறை தினங்களுடுனும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. நடுத்து முடிந்த 2003 ஆம் ஆண்çடு  உதாரணத்திற்கு  எடுத்துக்  கொள்வோம்.

(ரமழான் முதல்) பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; (­வ்வால் முதல்) பிறையைப் பார்த்து நோன்பை விட்டு விடுங்கள் என்பது அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கட்டுளை. இக்கட்டுளை அடுங்கிய ஹதீஸே அடிப்பçடுயாக கொண்டு செயல்படுவதாக ஒவ்வொரு, ஜமாஅத்தினரும் கூறுகின்றனர். எனவே முதல் பிறையைத் தெரிந்து கொள்வதற்காக, பல ஜமாஅத்துக்கள் கçடுப்பிடிக்கும் அளவு கோல்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

முதல் பிறையைத் தெரிந்து கொள்ள இருப்பதால் தான், வெவ்வேறு தினங்களில் முஸ்லிம்கள் செயல்படும்படியாக ஆகிவிட்டுது. இதனால் பிறை வி­யத்தில் முஸ்லிம்களிடும் உறுதியின்மை (Uஐஉerமிழிஷ்ஐஷ்மிதீ) இருப்பதாக எண்ணி, பிறர் ஏளனம் செய்கின்றனர். குர்ஆனும், ஹதீ ம் கூறும் எதுவுமே பிறரின் ஏளனத்திற்கு உள்ளாகாது என்பதுதான் உண்மை. மீறி எவரேனும்  ஏளனம் செய்தால், ஏளனம் செய்பவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்து விடு முடியும். ஹதீஸைக் கொண்டு செயல்பட்டுVல், ஒரே ஒரு அளவுகோல் தான் எல்லா ஜமாஅத்தினரிடுமும் இருக்க வேண்டும். பல அளவுகோல்கள் இருப்பதால், ஒவ்வொரு ஜமாஅத்தினரும் ஹதீஸின் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. எனவே ஹதீஸ் கூறும் உண்மையை அறியவேண்டும். இதற்கு முன்பாக நடுந்து முடிந்த உண்மை ஒன்றை தெரிந்து கொள்வது ஹதீஸின் உண்மையை அறிய  உதவி  புரியும்.

நடந்து  முடிந்த  உண்மை!

சூரத்துல் அலக் என்பது குர்ஆனின் 96வது அத்தியாயம், அலக்  என்ற அரபி வார்த்தையை இரத்தக்கட்டி என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளனர்.

தாய் உண்ணும் உணவு ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து விடுகிறது. ஆணின் விந்தானது பெண்ணின் சினை முட்çடுயுடுன் சேர்த்து (இரத்தக் கட்டியாக இல்லாமல்) தாயின்  கருப்பையில் ஒட்டிக் கொண்டு, தாயின் உதிரத்தை (இரத்தத்தை) உறிஞ்சி வாழும் உயிரினமாக இருக்கிறது என்ற மருத்துவ உலகின் உண்மையை அறிந்த இஸ்லாமிய உலகம், அப்போதுதான் அகராதியைப் (ம்ஷ்உமிஷ்லிஐழிrதீ)  புரட்டிப் பார்த்து. அலக் என்ற அரபி வார்த்தைக்கு, அட்çடு (பூச்சி)யைப் போல ஒட்டிக் கொண்டு இரத்தம் உறிஞ்சி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்  உயிரினம்  என்று அகராதியில் பொருள் கொள்ளப்பட்டிருப்பதை அறிந்தது.

மருத்துவ உலகமும், அகராதியும் வெளிப்படுத்தும் இந்த உண்மையைத்தான் திருகுர்ஆன் அன்றே,   ஹல(க்)கல் இன்ஸான மின் அலக் (மனிதனை அலக்  என்ற நிலையிலிருந்து (அல்லாஹ்) பçடுத்தான் என்று 96வது அத்தியாயத்தின் 2வது வசனத்தில் தெளிவுபடுத்தியிருப்பதை அறிந்தனர். எனவே இஸ்லாமிய உலகின் அறிஞர்கள் தமது தவறை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொண்டுனர்.

ஹதீஸின்  சரியான  அர்த்தம்

பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை (விட்டு) விடுங்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள ஹதீஸின் சரியான அர்த்தத்தை பல முஸ்லிம் ஜமா அத்தினர் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளாததன் விளைவாகத்தான், முஸ்லிம்கள் வெவ்வேறு நாட்களில் ரமழான் நோன்பை துவக்குகின்றனர்; வெவ்வேறு நாட்களில் நோன்பை முடித்து விட்டு, பெருநாள்  கொண்டுVடி வருகின்றனர்.

ஹதீஸில் ருஃயத் என்றுள்ள அரபி வார்த்தையை பார்த்து என்ற மொழி பெயர்த்துள்ளனர். ருஃயத் என்ற வார்த்தைக்கு பார்த்து , கேட்டு , (கணக்கிட்டு கணிப்பால்) அறிந்து என்ற அர்த்தங்கள் அகராதியில் கூறப்பட்டிருக்கின்றன. அல்குர்ஆனிலும் இந்த அனைத்து அர்த்தங்களிலும் இந்த ருஃயத் பதம் இடும் பெற்றிருப்பதை நிதர்சனமாகப் பார்க்கிறோம். ஹதீஸிலுள்ள ருஃயத் என்ற அரபி வார்த்தைக்கு சரியாக மொழி பெயர்ப்பு செய்தால், (ரமழான் முதல்) பிறையைப் பார்த்தோ, கேட்¼டுV, (கணக்கிட்டு கணிப்பால்) அறிந்தோ நோன்பு வையுங்கள்; (­வ்வால் முதல்) பிறையைப் பார்த்தோ, கேட்¼டுV, (கணக்கிட்டு கணிப்பால்) அறிந்தோ நோன்பை (விட்டு) விடுங்கள் என்று மட்டுமே பொருள் கொள்ளல் வேண்டும்.

ஹதீஸை தவறாக அர்த்தம் செய்து கொண்டு, அந்தத் தவறை மனித யூகங்களைக் கொண்டு சரியயன வாதிடுவதை விட்டு விட்டு, குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள உண்மைகளையும், அந்த உண்மைகளை அல்லாஹூ ரப்புல் ஆலமீன் வானவியல் (ழிவிமிrலிஐலிதுதீ) மூலமாக அன்றாடும் நடுத்திக் காட்டிக் கொண்டிருப்பதையும் இந்த நவீன காலத்திலேனும் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள முற்படு வேண்டும்.

சந்திரன் (மற்றும் கோள்கள் ) பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் :

ஒவ்வொன்றும் வட்டு வரைக்குள் நீந்திச் செல்கின்றன  அல்குர்ஆன் 36:40

குர்ஆனின் உண்மையை அன்றாடும் நடுத்திக் கொண்டிருக்கும் வானவியல் :

1. சூரியன்,  சந்திரன்,  பூமி  மற்றும்  கோள்கள் அனைத்தும் அதனது வட்டு வரைக்குள் சென்று கொண்டிருக்கின்றன.

2. உருண்çடு வடிவமான பூமி தனது வட்டுவரைக்குள் தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வருவதற்கு 24 மணி நேரங்கள் ஆகிறது.

( பூமியின் ஒரு பாதியிலுள்ள நாடுகள் 12 மணி நேரம் பகலில் இருக்கின்றன. அதே சமயம் அதே 12 மணி நேரத்தில் மறுபாதியிலுள்ள நாடுகள் இரவில் இருக்கின்றன. பூமி வட்டுவரைக்குள் சுற்றிக் கொண்டிருப்பதால் மீதமுள்ள அடுத்த 12 மணி நேரத்திற்குள் பகலில் இருக்கின்ற நாடுகள் இரவையும், இரவில் இருக்கின்ற நாடுகள் பகலையும் அçடுந்து கொள்கின்றன. இவ்வாறாக பூமி தன்னைத்தானே அதாவது தன்னிலுள்ள (பூமியிலுள்ள) அத்தனை நாடுகளையும் ஒரு முறை சுற்றி வருவதற்குள் ஒவ்வொரு நாடும் பகல், இரவு இரண்çடுயும் 24 மணி நேரங்களுக்குள் பெற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளிலிருந்து சில மணி நேர வித்தியசத்தில் மட்டுமே இருக்கின்றன).

3. இவ்வாறாக பூமி 365 1/4 நாட்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது. (சூரிய கணக்கின் படியே உலகெங்கும் ஆங்கில தேதிகள், கிழமைகள் கணிக்கப்பட்டுள்ளன).

4. சந்திரன் பூமியின் துணைக் கோளாக இருக்கிறது. பூமியின் சுற்சிக்கேற்பவும், தனது சுய சுழற்சிக்கேற்பவும் சந்திரன் வட்டுவரைக்குள் தனது பாதையை அமைத்துக்கொண்டு பூமியைச் சுற்றி வருகிறது.

சூரிய, சந்திர ஒளி (வெளிச்சம்) பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் :

“அல்லாஹ்வாகிய அவன் தான் சூரியனைப் பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்…..”  அல்குர்ஆன்10:5

குர்ஆன் கூறும் உண்மைகள் அன்றாடும் வானவியல் மூலம் நçடுபெறுகின்றன

1.  சூரியன் சுயமாக  தன்னிலிருந்து வெளிச்சத்தை (ஒளியை) ஏற்படுத்துகிறது.   இந்த  வெளிச்சம்  பூமியை  அçடுகிறது.

2. சந்திரனுக்கு சுயமாக வெளிச்சம் இல்லாததால், சூரியனிலிருந்து சந்திரனுக்கும் வெளிச்சம்  பாய்கிறது. அதிலிருந்து எதிரொளிக்கும் வெளிச்சம்  பூமியை  அçடுகிறது.

இவ்வாறாக, சூரிய வெளிச்சத்தையும், சந்திர வெளிச்சத்தையும் அன்றாடும் அனுபவித்து வருகின்றோம்.

சந்திரனுக்குள்ள பல படித்தரங்கள் (வளர்ச்சி, தேய்வு) மூலமாக பிறையைக் கணக்கிட்டு கணிப்பால் அறியச் சொல்லும் குர்ஆனின்  உண்மை:

….ஆண்டுகளின் எண்ணிக்கையும் காலத்தின் கணக்கையும் நீங்கள் தெரிந்து கொள்வதற்காக, சந்திரனுக்குப் பல படித்தரங்களை (அல்லாஹ்) உண்டுVக்கினான்  அல்குர்ஆன் 10:5

எனவே சந்திரனுக்குப் பல படித்தரங்களை ஏற்படுத்திருப்பது கணக்கிட்டு கணிப்பால் அறிந்து கொள்வதற்கு என அல்லாஹ் கட்டுளையிடுகிறான்.

பிறையைக் கணக்கிட்டு கணிப்பால் அறியச் சொல்கிறது ஹதீஸ் :

ரேடியோ, தொலைபேசி, டி.வி., ஈ மெயில், இண்டுர்நெட் வெப்சைட் என்றெல்லாம் நவீன தகவல் தொடுர்பு சாதனங்கள் எதுவுமே இல்லாத அன்றைய காலக்கட்டுத்தில் பிறையை பார்ப்பது ஒன்றை மட்டுமே அளவு கோலாக வைத்து நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டுக்

கொண்டிருந்திருப்பார்கள் என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் 10:5 இறைவசனத்தின்படி பார்த்தும், கேட்டும், கணிப்பால் அறிந்தும் செயல்பட்டுள்ளதை ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகிறது. விவரங்கள் சுருக்கமாக :

நபி (ஸல்) அவர்கள் பிறையைக் கண்ணால் பார்த்து மட்டுமே ரமழான் நோன்பை துவக்கியதும் நோன்பாளியாக ரமழான் மாத இறுதியில் இருக்கும் சமயத்தில் பக்கத்து ஊரிலிருந்து வந்தவர்கள் கூறிய முதல் நாள் பிறை பார்த்த  செய்தியைக் கேட்டு நோன்பை விட்டுவிட்டுதும், பிறை பார்த்தல்,  பார்த்த  செய்தியை  கேட்டுல் இரண்டின்படி செயல்பட்டுதை  விளக்குகிறது.

மேற்கூறிய குர்ஆன் 10:5 வசனத்தின் பிரகாரம், சந்திரனின் பல படித்தரங்களை அதாவது அதன் தோற்றம், வளர்ச்சி, தேய்வு ஆகியவைகளைக் கொண்டு, முதல் பிறையைக் கணக்கிட்டு கணிப்பால் அறிந்ததால்தான், மாதத்திற்கு 29 நாட்களும் உண்டு; (சமயங்களில்) 30 நாட்களும் உண்டு  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை இந்த ஹதீஸின் வாசகத்திலிருந்தே அறிய முடிகிறது.

குர்ஆனும்,  ஹதீ ம்  கூறும்  உண்மைகளை  அன்றாடும்  வானவியல்  மூலமாக  அல்லாஹ்  நிஜமாக்கிக்  கொண்டிருக்கிறான்:

குர்ஆனும், ஹதீ ம் கூறும் உண்மைகளை முதல் பிறையின் தோற்றம், அதன் வளர்ச்சி, தேய்வு, மறைவு என்று சந்திரனுக்குள்ள பல படித்தரங்களை தினமும் நாம் வானத்தில் பார்த்து அனுபவித்து வருகின்றோம். அவைகளை வானவியல் விளக்குவதைப் பாருங்கள்.

1. சந்திரனிலிருந்து பூமியை அçடுயும் வெளிச்சத்தின் ஒரு கீற்று மட்டுமே முதல் ( புதுப் ) பிறைçயாக பூமியை  அçடுகிறது.

2. முதல் பிறையின் வெளிச்சம் சந்திரனின் ஓடுபாதை அமைந்திருக்கும் விதத்தால் எல்லா நாட்களிலும் பூமியை அçடுயத் தçடுயாக இருக்கிறது. எனவே ஒரே ஒரு தடுவை மட்டுமே தோன்றும் முதல் பிறை சந்திரனின் ஓடுபாதை அமைந்துள்ள விதத்தால் ஏதேனும் ஒரு நாட்டில் தென்படுகிறது. முதல் பிறை தோன்றும் நாடு எப்போதுமே குறிப்பிட்டு ஒரு நாடுVக இருக்காது. மாதா மாதம் மாறி வரும்.

3. சூரிய வெளிச்சம் முற்றிலுமே மறையாத நிலையில் தோன்றும் முதல் பிறை பார்வையில் தென்படுவதில்லை. (இதானல்தான் தமிழ்நாட்டில் தென்படுVத முதல் பிறை, சூரிய வெளிச்சம் மறைந்து விட்டு சமயங்களில் கேரளாவில் தென்படுகிறது. எனவே கேரளாவிலுள்ள முஸ்லிம்கள் நோன்பைத் துவக்கி விடுகின்றனர். இந்த உண்மையை அறிந்திராத தமிழ்நாட்டிலுள்ள பிறை அறிவிப்பாளர்கள் (ஹிலால் கமிட்டியினர்) திருச்சியில் முதல் பிறை பிறக்கவில்லை என்ற தவறான முடிவிற்கு வந்து, பிறை பிறக்கவில்லை என்று தவறாக அறிவித்து விடுகின்றனர். நோன்பு வைக்க வேண்டிய முஸ்லிம்கள் தமிழ்நாட்டில் நோன்பு வைக்காமல் இருந்து விடுகின்றனர்.

சூரிய வெளிச்சம் முற்றிலும் மறையாத நிலையில் கேரளாவில் முதல் பிறை தோன்றி பார்வையில் தென்படுVத சமயங்களில், கேரளாவில் தொலை நோக்குக் கருவி (வீeயிeவிஉலிஸ்ரீe) மூலம் வானில் முதல் பிறையைப் பார்த்து அறிவித்து விடுகின்றனர். நோன்பையும் துவக்க விடுகின்றனர். வானியல் உண்மையை அறிந்ததனால், பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கும் முன்னாளிலே நோன்பை துவக்கி விடுகின்றனர். இந்த முறை வேறு பல வெளிநாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த ஞானம் தமிழ்நாட்டிலுள்ள ஹிலால் கமிட்டியினருக்கு இல்லாததால், ரமழான் நோன்பை ஆரம்பிக்க வேண்டிய முதல் நாளில் நோன்பை ஆரம்பிப்பதில்லை.

4. பிறையின் வெளிச்சம் 2 வது பிறையிலிருந்து அதிகரித்துக் கொண்டிருக்கும். எனவேதான் பார்வைக்குத் தென்படுக்கூடிய 2 வது பிறையையோ 3வது பிறையையோ பார்த்து விட்டு முதல் பிறை என்று நினைத்து முதல் நோன்பை துவக்குகின்றனர். இதே நிலையைத்தான் நோன்பை விட்டு பெருநாள் கொண்டுVடுவதற்கும் மேற்கொள்கின்றனர்.

இதனால் பெருநாள் கொண்டுVடு வேண்டிய முஸ்லிம்கள், பெருநாள் தினத்தில் நோன்பிலிருக்கின்றனர். நோன்பை பின்னாளில் ஆரம்பித்து பின்னாளில் விட்டு விடுவதால்தான் பல ஜமாஅத்தினர் 29 அல்லது 30 நோன்புகளை அçடுந்து கொண்டுதாக திருப்தி அçடுந்து கொள்கின்றனர். உண்மையில் இவர்களெல்லாம் நோன்பை ஆரம்பிக்க வேண்டிய நாளில் ஆரம்பிப்பதும் இல்லை; முடிக்க வேண்டிய நாளில் முடிப்பதும் இல்லை.

5. இவ்வாறாக பிறையின் வெளிச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் பூமியின் ஒட்டுமும், சந்திரனின் ஒட்டுமும் அமைந்திருக்கின்றன. நாளுக்கு நாள் வெளிச்சத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும் பிறை வளர் பிறை  ஆகும்.

6. பிறை முற்றிலுமாக வளர்ந்து முழுமை பெற்று விட்டு நிலையில், இதன் வெளிச்சம் முழுவதுமாக பூமியை அçடுகிறது. இதுவே பெளர்ணமி (பூரண சந்திரன் பூரண நிலவு) என்கின்றோம். இது சரியாக மாதத்தின் நடுப்பகுதியில் அதாவது 14¾ நாட்களில் ஏற்படுகிறது.

7. பெளர்ணமி நிலவு வானில் ஏற்பட்டு பிறகு முழுமையாக மறைவதற்கு 12 மணி நேரங்கள் ஆகும். இந்த  நிலவின் வெளிச்சம் பரி பூரணமாக இருப்பதால்தான், சூரிய வெளிச்சம் லேசாக ஏற்பட்டுவிட்டு காலை வேளைகளில் கூடு சில சமயங்களில் வானில் இந்த நிலவைப் பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் வானம் மேகமூட்டுமாக உள்ள நிலையில் இரவில் பெளர்ணமி நிலவைப் பார்க்க முடியாமலும் போய் விடுகிறது. பெளர்ணமி நிலவின் வெளிச்சத்திற்கே இந்த கதி என்றால், சூரிய வெளிச்சம் முற்றிலும் மறையாத நிலையில் ஏற்படும், முதல் பிறையின் ஒரு கீற்றின் மிகச்சிறிய வெளிச்சத்தை எவ்வாறு பார்க்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

8. பூரண சந்திரனின் வெளிச்சம் இதன் பிறகு பூமிக்கு வருவது படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும் போது, இதை தேய் பிறை என்கிறோம்.

9. பூமியில் படும் இந்த வெளிச்சம் இறுதியாக தçடுப்பட்டு விடுகிறது. இதனை அமாவாசை என்கிறோம். புதிய பிறை (ஹிeழ னிலிலிஐ) என்றும் சொல்வர். (அமாவாசை என்று சொல்லி விட்டுVலே, அமாவாசை விரதம்  இருக்கச் சொல்வது போல சில தவ்ஹீது மவ்லவிகள் அறியாமையால் அமாவாசை என்று  கூடு தாமும் சொல்வதில்லை. பிறை விவாதங்களில் பிறரையும் செல்ல அனுமதிப்பது இல்லை. தமிழ்நாட்டில் மக்களிடும் பழக்கத்திலிருக்கும் சொற்களைக்கூடு  உச்சரிக்கக்கூடுVது என்ற அறியாமையில் இருக்கின்றனர். ஆனால் சூரிய கணக்கின்படி  ஜனவரி, பிப்ரவரி என்றெல்லாம்  சொல்வதற்கும்  எழுதுவதற்கும்  தயங்க  மாட்டுVர்கள்).

10. இவ்வாறாக சந்திரனிலிருந்து எதிரொளிக்கும் வெளிச்சத்தின் 1. முதல் பிறை பூமியில் விழுந்து. 2. அந்த வெளிச்சம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலை வளர்பிறை. 3. வளர்ச்சியின் இறுதி பெளர்ணமி. 4. இதன் பிறகு வெளிச்சமும் குறைந்து பிறையும் குறுகிக் கொண்டிருப்பது. தேய்பிறை. 5. முற்றலும் குறுகி மறைவது (அமாவாசை). இத்தனை நிகழ்வுகளும் நçடுபெறுவதற்கு 29 1/2  நாட்கள் ஆகின்றன. 6. பிறைக்கணக்கில் ஒரு மாதம் என்கின்றோம். குர்ஆன் கூறுவது போல சந்திரனுக்குள்ள இத்தனைப் படித்தரங்களையும் கணக்கிட்டு கணிப்பால் அறிந்ததனால் தான், மாதத்திற்கு 29 நாட்களும் உண்டு; சமயங்களில் 30 நாட்களும் உண்டு  என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு  செய்துள்ளனர்.

எனவே நாம் பார்க்கும் பிறைதான் முதல் பிறை என்று தவறாக வாதம் செய்யாமல், முதல் பிறை பிறப்பதை கணிப்பால் அறிந்து கணக்கிடுவதுதான் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகும்.

வானவியல்  புரியவில்லையா?

பல முஸ்லிம் ஜமாஅத்தார்களின் நçடுமுறையிலிருந்தே உண்மையை அறிவோம்!

1. ஒரு பூமி, ஒரு சூரியன், ஒரு சந்திரனைத்தான் அல்லாஹ் பçடுத்திருக்கிறான். ஏழு வானங்களைப் பçடுத்து போல பல பூமிகளையும், பல சூரியன்களையும், பல சந்திரன்களையும் அல்லாஹ் பçடுக்ககவில்லை. ஒரே ஒரு பூமி ஒரே ஒரு முறைதான் தன்னைத்தானே (பூமியிலுள்ள அத்தனை நாடுகளையும்) ஒரே ஒரு நாளுக்குள் (24 மணி நேரத்திற்குள்) சுற்றி வருகிறது. அந்த ஒரு நாளிலே ஒரே ஒரே சூரியன் ஒரு முறைதான் உலகெல்லாம் உதயமாகிறது; ஒரு தடுவைதான் உலகெல்லாம் அஸ்தமனமும் ஆகிறது. இதைக் கொண்¼டு காலை, மாலை, நேரம், தேதி, கிழமை இவைகளை தினமும் அறிய முடிகிறது. ஒரே ஒரு சந்திரன் ஒரே ஒரு தடுவைதான் முதல் பிறையை மாதம் ஒரு முறை வெளிப்படுத்தும் என்பதே வானவியல் உண்மை. பல சந்திரன்கள் இருந்தால்தான் வெவ்வேறு  தினங்களில்  முதல்  பிறை  வெளியாகும்.

2. பிரிவே இல்லாத இஸ்லாத்தில், முஸ்லிம்களிடும் பல பிரிவுகளை ஏற்படுத்தி ஹனஃபீ பள்ளிவாசல், ஷாஃபீ பள்ளி வாசல், Uஆ பள்ளிவாசல், மாலிகி பள்ளி, ஹன்பலீ பள்ளி, முஜாஹித் பள்ளி மூபுஞக்ஷி பள்ளி, தவ்ஹீது பள்ளி என்றெல்லாம் தனித்தனி பள்ளிவாசல்கள் கட்டிக்கொண்டு பல ஜமாஅத்தினர்கள், தங்கள் பள்ளிவாசலின் கூரை மீதேறி வானத்தைப் பார்த்து நேரத்தை அறிந்து சஹர் செய்கிறார்கள்? ஃபஜ்ர் நேரத்தை வானத்தில் பார்த்துவிட்டுV பாங்கு சொல்லி தொழுகிறார்கள்? சூரியன் நடு உச்சியிலிருந்து பனைமர அளவு உயரத்தில் சாய்வதைப் பார்த்து விட்டுV ளுஹருçடுய பாங்கு சொல்லி தொழுகிறார்கள்? சூரியன் சாயும் நேரத்தை அறிந்தா அஸர் தொழுகிறார்கள்? வானத்தில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துவிட்டுV நோன்பு துறக்கிறார்கள்? மஃரிபு தொழுகிறார்கள்? செவ்வானம் மறைவதைப் பார்த்துத் தெரிந்து கொண்டு பிறகா, இஷா தொழுகிறார்கள்? எதையுமே கண்ணால் பார்க்காமல், சூரியக் கணக்கின்படி என்றைக்கோ கணிப்பால் கணித்து வைத்துள்ள அவ்கா(த்)துஸ் ஸலாத் என்ற தொழுகை நேர அட்டுவணை யில் குறித்து வைத்துள்ள நேரங்களின்படிதானே தொழுகிறார்கள்? சஹர் செய்கிறார்கள் இஃப்தார் செய்கிறார்கள்! ஆனால் பிறை வி­யத்தில் மட்டும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த வழிமுறைகளை விட்டு, பிறையைக் கண்ணால் பார்த்து விட்டுத்தான் நோன்பு நோற்கவேண்டும். நோன்பை விட்டுவிடு ¼ண்டும் என அடும் பிடித்து, கணிப்பால் அறிவதை ஏன் நிராகரிக்கிறார்கள்?

3. சூரிய கணக்கின்படி ஆங்கில தேதி, கிழமைகள் உலகம் முழுவதும் ஒரே நாளில்  சில மணிநேர வித்தியாசத்திற்குள் இருக்கும் போது உலகின் ஏதேனும் ஒரு நாட்டில் தோன்றும் முதல் (பிறையை மட்டும் மறுப்பது ஏன்? அவரவர் ஊர்களில் முதல் பிறையைப் பார்த்தாக வேண்டும்  என்றால், அவரவர்  ஊருக்கு அல்லாஹ் தனித்தனி சந்திரன்களையா பçடுத்திருக்கிறான்?

4. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் சவுதியில் உள்ள முஸ்லிம்களும் 2.30 மணி நேர வித்தியாசத்தில் ஜூம்ஆ தொழுகையை ஒரே நாளில் தொழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரமழான் நோன்பை ஆரம்பிப்பதையும்,  விட்டு  விடுவதையும்  ஏன்  ஒரு  நாள்,  இரண்டு  நாட்கள்  வித்தியாசத்தில்  செயல்படுத்துகின்றனர்?

5. சந்திரக் கணக்கை கணிப்பால் அறிவதை ஏற்றுக் கொள்ளாத மத்ஹபுகளிலும் மூபுஞக்ஷி த.மு.மு.க போன்ற பிரிவுகளும் ஒவ்வொரு மாத பிறையை தங்களது காலண்டுர்களில் எந்த அடிப்பçடுயில் பிரசுரித்திருக்கிறார்கள்? கணிப்பால் அறிய முடியும் என்பதை  காலண்டுர்களில் பிரசுரித்தவர்கள், நோன்பு நோற்பதிலும், பெருநாள் கொண்டுVடுவதிலும் மட்டும் கணிப்பை ஏற்காமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது ஏன்? அதுவும் மீதி 11 மாதங்களில் அவரவர்களின் காலண்டுரிலுள்ள பிறையை பின்பற்றும் இந்த ஜமாஅத்தினர்,  ரமழான்  மாதத்திற்கு  மட்டும்  மக்களை  குழப்புவது  ஏனோ?

6. தங்களுக்கு முழுமையாக 30 நோன்புகள் கிçடுத்துவிட்டுதாகவும், பிற ஜமாஅத்தினருக்கு 29 நோன்புகள் மட்டுமே கிçடுத்தாகவும்  கூறக்கூடிய முஸ்லிம்கள் ஷாஃபீ, ஹனஃபீ மத்ஹபுகளில் இருக்கின்றனர். 29 நாட்கள் கொண்டு மாதங்களும் உண்டு என்பதை அறியாத முஸ்லிம்கள் இவர்கள்? நபி (ஸல்) அவர்கள், 29 நாட்கள் கொண்டு மாதங்களும் உண்டு; சமயங்களில் 30நாட்களைக் கொண்டுள்ள மாதங்களும் உண்டு  என்று கூறியிருப்பதால், இந்த 2003ஆம் ஆண்டு ரமழான் 30 நாட்களைக் கொண்டு மாதம்  என்று ஹனஃபீ, ஷாஃபீ மத்ஹபினரும்,  மற்ற ஜமாஅத்தினர்  நபி (ஸல்) அவர்கள் கூறியபடி இந்த 2003ஆம் ஆண்டு ரமழான் 29 நாட்களைக் கொண்டு மாதம் என்றும் கூறி மகிழ்ச்சி அçடுகின்றனரேயயாழிய,ஒரு மாதம் எவ்வாறு இரு வேறு நாட்களைக் கொண்டிருக்க முடியும் என்ற சிந்துப்பதுமில்லை;  கவலை  கொள்வதுமில்லை.

7. த.மு.மு.கவினர் தமிழ்நாட்டில் 28.10.03 செவ்வாய் அன்று நோன்பை ஆரம்பித்து 29 நாட்களுடுன் நோன்பை முடித்துக் கொண்டு 26.11.03 புதன் அன்று பண்டிகைக் கொண்டுVடினர். ஆனால் 28.10.03 அன்று நோன்பை ஆரம்பித்த கோவை, நெல்லை, தூத்துக்குடியிலுள்ள த.மு.மு.கவினர் அந்த ஊர்களில் 24.1.03 திங்கள் மஃரிபல் பிறைபார்க்கப்பட்டுதால் 24.11.03ல் நோன்பை முடித்திருக்க வேண்டும். 25.11.03 செவ்வாய் அன்று பண்டிகைக் கொண்டுVடியிருக்க வேண்டும். இதன்படி பார்த்தால் பிற ஊர்களிலுள்ள த.மு.மு.கவினருக்கு ஒரு நாளைக்கும் முன்பாகவே நோன்பை முடித்து 28 நோன்புகள் மட்டுமே வைத்திருக்கக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தவ்ஹீத் மவ்லவிகள், பிறை சம்பந்தப்பட்டு விவதாங்களிலும், ஆக்கங்களிலும் பிறைத் தகவலை ஏற்றுச் செயல்பட்டுVல் ¼ நோன்பு, டி  நோன்பு என்றெல்லாம் ஏற்படுவதோடு, மாதம் 28 நாட்களில் முடியும் அவலமும் ஏற்படும் என்ற தவறான வாதத்தை வைத்ததை நாமெல்லாம் அறிவோம். அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம், பிறைத் தகவலை ஏற்பதால் அப்படி ஒரு அவலம் ஏற்படுVது. ஆனால் தத்தம் பகுதியில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பிப்பதால் மட்டுமே ரமழான் 28ல் முடியும் அவலம் ஏற்படும் என்று அவர்களுக்குப் பதில் அளிக்கப்பட்டுதையும் அறிவோம். ஆனால் அன்று அந்த உண்மையை ஏற்காத தவ்ஹீத் மவ்லவிகளும், அவர்களின் ஆதரவாளர்களும், தத்தம் பகுதியில் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்ததின் விளைவாக, ரமழான் 28ல் முடியும் அவலத்தை தங்களின் சொந்த அனுபவத்திலேயே கண்டு கொண்டுVர்கள் ஆயினும்  தங்களின் சொந்த அனுபவத்தில் தங்களின் தத்தம் பகுதி பிறைக்கொள்கை தவறானது, அபத்தமானது என்பதை உணர்ந்து ஒப்புக் கொள்வார்களா? என்றால் அதுதான் இல்லை. அதற்கும்  ஒரு  விளக்கம்,  வியாக்கானம்,  யூகம்  என்று  கதை  அளக்கவே  முற்படுவார்கள்.  இது தான்  த.மு.மு.க வின்  நிலைபாடு.

அல்லாஹ் இறக்கியருளிய வேதத்தைப் பின்பற்ற வேண்டியவர்கள், தலைவர்களின் சொற்களை வேதவாக்காக அதாவது குர்ஆனின் சொல்லாக எடுத்துக் கொண்டு செயல்பட்டுதன் விளைவு, மாதத்திற்கு 29 நாட்களும்  உண்டு;  30 நாட்களும் உண்டு  என்று கூறிய இறைத்தூதரின் சொல் நிராகரிக்கப்பட்டு, தலைவர்களின் ஆதாரமற்ற சொற்களை ஹதீஸாக எண்ணும் படியாக 28 நாட்களைக் கொண்டு மாதமும் உண்டு  என்று புதிய ஹதீஸ் (?) உருவாக வழி  வகுக்கப்பட்டுவிட்டுது.

இறுதியாக……

அட்டுவணையில் காட்டுப்பட்டுள்ள அத்தனை ஜமாஅத்தினரும், சந்திரனுக்குள்ள பல படித்தரங்களைக் கொண்டு காலத்தின் கணக்கை அறிந்து கொள்ள முடியும்  என்ற குர்ஆனின் 10:5 வசனத்தையும், பிறையை கணக்கிட்டு கணிப்பால் அறிய முடியும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸையும் நிராகரித்து விட்டுதை அவர்களின் செயல்களிலிருந்து சுலபமாக அறிய முடிகிறது. ஆனால் அட்டுவணையில் காட்டுப்பட்டுள்ள ஜமாஅத் அல் முஸ்லிமீன்  என்ற ஜமாஅத்தினர் மட்டுமே, 26 நாட்களுக்கும் முன்பாக அவர்களது  அந்நஜாத்  அக்கேடுVபர்  2003  மாத  இதழில் பிறை ஆய்வு மையம், ஏர்வாடி அவர்களின் கட்டுரை மூலமாக, முதல்

பிறையை கணக்கிட்டு கணிப்பால் அறிந்து  26.10.03  ஞாயிறு  அன்று  ரமழான்  நோன்பை  துவக்குமாறு  பிரசுரித்தனர்.

இந்த ஜமாஅத்தினர் சரியாக செயல்பட்டுள்ளனர் என்பதை சன் டி.வியின் செய்தியிலிருந்து அறிய முடிந்தது. சன் டி.வி. நிறுவனத்தினர் உலகிலுள்ள பல நாடுகள் நோன்பை துவக்கிய நாட்களை 27.10.03 திங்கள் கிழமை இரவு 8 மணி செய்தியில் அறிவித்தனர்; துருக்கி, லெபனான், பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் 25.10.03 சனிக்கிழமை இரவு பிறை பார்க்கப்பட்டு 26.10.03 ஞாயிறு அன்று நோன்பு துவக்கப்பட்டுதாக அறிவிக்கப்பட்டுது ஜமாஅத் அல் முஸ்லிமீன் முதல் நோன்பின் தேதி 26.10.03 என்று 1.10.03லேயே வெளியிட்டு விட்டுது. கணக்கிட்டு கணிப்பால் முதல் பிறையை அறியமுடியும் என்பதை துருக்கி, லெபனான், பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் தோன்றிய முதல் பிறை ஊர்ஜிதம் செய்து விட்டுது. மேலும் இந்த ஜமாஅத்தினர் கணிப்பால் கணக்கிட்டு ஏற்கனவே அறிவித்த நாளில் தான் சந்திர கிரகணமும், சூரிய கிரகணமும் ஏற்பட்டுதையும் காண நேர்ந்ததல்லவா? எனவே சரியான இஸ்லாமிய காலண்டுரும் வெளியிடு முடியும் என்பதும் தெளிவாகிறது.

இக்கட்டுரையை இதுவரை ஆவலாய் படித்துக் கொண்டிருந்தவர்கள், ஜமாஅத் அல்முஸ்லிமீன் ஜமாஅத்தை சார்ந்தவர் இக்கட்டுறையை எழுதியிருப்பதாக எண்ணி உதாசீனப்படுத்தி விடுVதீர்கள். குர்ஆன், ஹதீஸைக் கொண்டு மட்டுமே முதல் பிறை அறிவதை எழுதியுள்ளோம். எனவே, உண்மை முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸை  உதாசீனப்படுத்தி  விடுVதீர்கள்.

இக்கட்டுரையிலுள்ள பெரும்பாலான வி­யங்கள், அந்நஜாத்தில் சில ஆண்டுகளாக எழுதப்பட்டு வருகின்ற உண்மைகளைக் கொண்¼டு தரப்பட்டுள்ளன. ஒரு ஜமாஅத்தினர் பிற ஜமா அத்தினரின் பத்திரிக்கைகளைப் படிப்பதை தவிர்த்து வருவதால், தாம் சார்ந்துள்ள பத்திரிக்கை தெரிவிப்பது மட்டுமே உண்மை என்ற நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாகியுள்ளனர். எனவே சொல்லைக் கேட்டு அதிலுள்ள நல்லதைப் பின்பற்றுவார்கள் என அல்லாஹ் நல்லவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதால், அனைத்து பத்திரிக்கையையும் படித்து குர்ஆன், ஹதீஸ் கூற்றிற்கு ஏற்புçடுயதை மட்டும் தேர்வு செய்து அமல் செய்வோமாக! இல்லையேல், எவர்கள் தங்கள் மார்க்கத்தில பிரிவிவனைகளை உண்டுVக்கிப் பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டுனரோ, ஒவ்வொரு கூட்டுத்தாரும் தங்களிடும் இருப்பதைக் கொண்¼டு மகிழ்வçடுகிறார்கள் என்ற (அல்குர்ஆன் 30:32) அல்லாஹ்வின் சொல்லுக்குப்  பழியாகி  விடுவேண்டுVம்  என்று  தாழ்மையுடுன்  கேட்டுக் கொள்கிறேன்.

நஷ்டங்கள்

குர்ஆன்,  ஹதீஸின்  கூற்றை  பிறை  வி­யத்தில்  ஏற்றுக்  கொள்ளாததால் :

1. 1000 மாதங்களை (83 வருடுங்களை) விடு சிறந்த லைலத்துல் கத்ரை ரமழானின் கçடுசி பத்தில் ஒற்றைப்பçடு நாட்களில் அçடுய வேண்டி முஸ்லிம்களில் பலர், இரட்çடுப் பçடு நாட்களை ஒற்றைப்பçடு நாட்களாக எண்ணி அமல் செய்யும்படியாகி விட்டுது. அது மட்டுமல்ல! ஹதீஸின் சரியான அர்த்தத்தை மன முரண்டுVக நிராகரித்து விட்டு குற்றம் அந்த நன்னாளில் எழுதப்பட்டு மறுமையில்  தண்டுனைக்குள்ளாகும்  நிலைக்கு  தள்ளப்பட்டு  விடுலாம்  என  அஞ்சுங்கள்.

2. முதல் பிறையை மறுப்பதில், ரமழான் நோன்பை துவக்காமல், நோன்பிருக்கக்கூடிய நாளில் உண்டு மகிழும் இழிநிலையும் ஏற்பட்டு விட்டுது.

3. பெருநாள் அன்று நோன்பு நோற்கக்கூடுVது; ஹராம். நோன்பை முடித்து விட்டு பிறகே, நபி (ஸல்) அவர்கள் பெருநாள் கொண்டுVடியுள்ளார்கள். ஹதீஸை தவறாக அர்த்தம் செய்துள்ளதால், பெருநாள் அன்று நோன்பு நோற்றிருக்கும் குற்றத்திற்கு முஸ்லிம்கள்  உள்ளாக்கப்படும்  விட்டுனர்.

எனவே, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸிற்கு ஏற்புçடுய சொற்களை மட்டுமே பின்பற்றி வெற்றி பெறுவோமாக.  அல்லாஹ்  நம்  அனைவரையும்  நேர்வழியில்  செலுத்துவானாக.

பல வழிகள் இல்லை

நிச்சயமாக இதுவே என்னுçடுய நேரான வழியாகும். ஆகவே  இதனையே பின்பற்றுங்கள்;  இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டுVம். அவை உங்களை அவனுçடுய (அல்லாஹ்வுçடுய) வழியை விட்டும் பிரித்து விடும். நீங்கள் நேர்வழியைப் பின்பற்றி பயபக்தி உçடுயவர்களாக  இருப்பதற்கு  இவ்வறு  அவன்  உங்களுக்குப்  போதிக்கின்றான்.   அல்குர்ஆன் 6:153

ஏன் இந்த ஏமாற்றுத் தந்திரம்?

அபூ அப்தில்லாஹ்

14.09.03 ல்  நெல்லை  ஏர்வாடியில் நடுந்து முடிந்த குர்ஆன்,  ஹதீஸ் மட்டுமே மார்க்கத்தின் அடிப்பçடுகள் என்ற கொள்கையை ஏற்றும், பல பிரிவுகளாகப்பிரிந்து செயல்படும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் ஒரு கன்னி முயற்சியை விமர்சித்து 2003 அக்¼டுVபர்  ஏகத்துவம் தலையங்கத்தில் ஒற்றுமைக்கு வழி என்ன? என்றதொரு தலைப்பில் தவ்ஹீத் மவ்லவிகள் அறை கூவல் விட்டிருந்தனர்.

அதில் ஒவ்வொரு தரப்பினரும் மற்ற தரப்பினர்மீது சுமத்திய  குற்றச்சாட்டுகள்  பகிரங்கமாக மக்கள் மத்தியில் அல்லது ஒவ்வொரு தரப்பும் ஏற்கக்கூடிய நடுவர்கள் மத்தியில் விசாரிக்கப்படு வேண்டும்.

குற்றம் சுமத்தியிருப்பவர்கள் தமது குற்றச்சாட்çடு நிரூபிக்கத் தவறினால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். அதற்காக நடுவர்கள் அறிவிக்கும்  தண்டுனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னரே ஒரு மேçடுயில் மட்டுமில்லை, ஒரே தலைமையில் கூடு ஒன்றுபடு முடியும் என்று தங்களின் ஆதரவாளர்களைக் கவரும் விதத்தில் தலையங்கங்கள் தீட்டி இருந்தனர்.

இதைப் படித்த அவர்களின் ஆதரவாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? தாங்கள் ஏற்றுள்ள தலைவர்கள் பத்தரைமாற்றுத் தங்கங்கள். அப்பழுக்கில்லாத பரமயோக்கியர்கள் என்றுதான் நினைத்திருப்பார்கள்.  ஆனால் உண்மை என்ன?

அவர்களின் இந்த அறை கூவலை ஏற்று, நாம் அந்நஜாத் நவம்பர் 2003 தலையங்கத்தில், அவர்கள் அறை கூவல் விட்டுவாறு அப்படியயாரு பகிரங்க விசாரணைக்கு ஒப்புக்கொண்டு அடுத்த கட்டு ஏற்பாட்çடுச் செய்யுமாறு கேட்டிருந்தோம். அவர்களின் ஏகத்துவம் டிசம்பர் 2003 இதழில் இது பற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தை வெகு ஆவலுடுன் எதிர்பார்த்திருந்தோம்.  ஆனால் பெருத்த ஏமாற்றமே  எஞ்சியது.

அவர்கள் ஏகத்துவம் அக்¼டுVபர் 2003 தலையங்கத்தில் உண்மையுடுன் மனசாட்சியுடுன், சமுதாய ஒற்றுமையில் உண்மையிலேயே அக்கறையுடுன், ஆவலுடுன் அந்த அறைகூவலை விட்டிருந்தால், நிச்சயமாக நமது ஒப்புதலை ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டு முயற்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்று டிசம்பர் இதழில்  விவரித்திருப்பார்கள். அவ்வாறு செய்யவில்லை. அதற்கு மாறாக என்ன செய்தார்கள்? இதுவரை அனுப்பிக் கொண்டிருந்த ஏகத்துவம் மாற்றுப் பிரதியையும் நிறுத்தி விட்டுVர்கள். விமர்சனத்திற்கு அஞ்சி ஒற்றுமை மாற்று இதழை அனுப்புவதே இல்லை. உணர்வு வார இதழை இதே போல் ஒரு விமர்சனத்திற்குப் பின்னர் நிறுத்தினார்கள். இப்போது அவர்களின் ஏகத்துவம் அக்¼டுVபர் தலையங்க அறை கூவலை ஏற்று அந்நஜாத் நவம்பர் இதழில் அறிவிப்பு வெளியிட்டுவுடுன் அல்முபீனிலிருந்து தொடுர்ந்து வந்து கொண்டிருந்து, ஏகத்துவமாகிய பின்னரும் வந்த மாற்றுப் பிரதியும் நிறுத்தப்பட்டு விட்டுது. இதுதான் தவ்ஹீத் மவ்லவிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மன உறமும், அவர்கள் கçடுபிடிக்கும் பத்திரிக்கை  தர்மமும்(?)

இப்போது சொல்லுங்கள்! அவர்களின் ஏகத்துவம் அக்¼டுVபர் 2003 இதழ் தலையங்கம் ஒற்றுமைக்கு வழி என்ன? என்று எழுதி இருந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சுய சிந்தனையை அவர்களிடும் அடுகு வைத்துவிட்டு அவர்களை அப்படியே நம்பிப் பின்பற்றும் அப்பாவி முஸ்லிம் சகோதர,  சகோதரிகளை  ஏமாற்றும்  ஒரு  நரித்தந்திரமா?  இல்லையா?

அந்தத் தலையங்கத்தைப் பார்த்தவுடுன் அவர்களின் ஆதரவாளர்கள் ஆகா! ஓகோ!! எங்களின் தானைத் தலைவரைப் போல் தலைவர் உண்டுமா! சமுதாய ஒற்றுமையிலும், மேன்மையிலும் எங்களின் தலைவரைப் போல் அக்கறை உள்ளவர்கள் வேறு யாரும் இருக்க முடியுமா? என்று மார்தட்டி இருப்பார்கள். பரபரப்பாகப் பேசி இருப்பார்கள். பெரிய விளம்பரமாக விளம்பரம் செய்து தங்களின் தலைவரின் மதிப்பை மேலும் உயர்த்த, மெருகூட்டு பெரும் பாடுபட்டிருப்பார்கள்.

தவ்ஹீத் மவ்லவிகளின் எதிர்பார்ப்பும் இதுதான். தங்களின் இமேஜை உயர்த்திக் கொள்ளத் திட்டுமிட்டு அவர்கள் செய்யும் நரித்தந்திரமே இது. பாவம் அவர்களின் அப்பாவி ஆதரவாளர்கள்! அவர்களுக்குச் சுய சிந்தனை இருந்தால் அல்லவா அவர்கள் சிந்திக்கப் போகிறார்கள். அக்¼டுVபரில் அந்த அளவு வீராப்புடுன் அறைகூவல் விட்டுவர்கள், ஒற்றுமைக்கு வழிகாண துணை நிற்பதாக வாக்குறுதி அளித்தவர்கள், வழி சொன்னவர்கள் தங்களின் அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டு விட்டு ஏன் பின்வாங்கி  ஓடுகிறார்கள்  என்று  சிந்தித்திருப்பார்கள்.

ஆம்! பகிரங்க மேçடுயில், மக்கள் மன்றத்தில் அவர்கள் நம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில்  அவதூறகளில்,

பழிபாவங்களில் ஒன்றைக்கூடு அவர்களால் உரிய ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்க முடியாது. அவர்கள் அக்¼டுVபர் ஏகத்துவம் தலையங்கத்தில் எழுதி இருப்பது போல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாமல் தோற்றுப் போய், முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு அசடு வழிய பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்படும் .  நடுவர்கள் அளிக்கும் தண்டுனை ஏற்று அவமானத்தால் தலைகுனியும் நிலை கண்டிப்பாக ஏற்படும். இதற்கு அஞ்சியே அவர்கள்  பின்வாங்குகிறார்கள்.  விரண்¼டுVடுகிறார்கள்.

தங்களை நம்பி தங்கள் பின்னால் வரும் முஸ்லிம் சகோதர,  சகோதரிகளை  ஏமாற்றி  வஞ்சிக்கும்  இந்த நரித்தந்திரத்தை இன்று மட்டுமல்ல, 1987லிலிருந்து பலமுறை வீராப்புடுன் அரங்கேற்றி இருக்கிறார்கள். அவற்றைப் பட்டியலிட்டுத் தருகிறோம். பார்வையிடுங்கள்.  சிந்தித்துத்  தெளிவு  பெறுங்கள்.

1. 1986 ஏப்ரலில் அந்நஜாத்தில் ஆசிரியராக வந்து சேர்ந்ததிலிருந்தே தீய எண்ணத்துடுன் அந்நஜாத்தை அபகரிக்கும் கெட்டு நோக்கத்துடுன் மார்க்கப் பிரச்சாரம் செய்யச் செல்லும் பகுதிகளிலெல்லாம் எம்மைப் பற்றி பல அவதூறுகளைப் பரப்பி வந்தார். அவை அனைத்தையும் 1993 மே அந்நஜாத் இதழில் புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்ற இலவச இணைப்பில் அம்பலப்படுத்தி இருந்தோம். அவர்கள் திட்டுமிட்டுத் தீய நோக்கத்துடுன், அவர்களையே பெரும்பான்மையினராகக் கொண்டு அமைக்கப்பட்டு அட்ஹாக்  கமிட்டிக் கூட்டுத்தில் கூடு, அவர்கள் பரப்பிய அவதூறுகள் அனைத்தும் பச்சைப் பொய் என நிரூபிக்கப்பட்டு, அவர்களும் ஒப்புக்கொண்டு 08.03.1987 அட்ஹாட் கமிட்டிக் கூட்டுத்தில் கையயழுத்திட்டுள்ளனர். அந்நஜாத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வியைத் தழுவினர். பொறாமை உணர்வினால் அதன் பின்னரும் அவதூறுகளைப் பரப்புவதை நிறுத்தவில்லை. இதுதான் அவர்களின் லட்சணம். இந்த நிலையில் மீண்டும் அந்நஜாத் நிர்வாகக்குழு, ஆசிரியர் குழு கூட்டுக் கூட்டுத்தில் கலந்து கொண்டு உண்மையை நிலையை அறியலாம், யார் அயோக்கியன் என்பதை நிலைநாட்டுலாம் என்று நாம் 28.07.1987 அன்று அவருக்கு எழுதிய கடிதத்தில், எது எப்படி இருப்பினும் முதன் முதலில் ஆரம்பித்திலிருந்து அவிழ்த்து விடுப்பட்டு அவதூறுகள் பற்றிப் பேசித் தீர்த்து ஆக வேண்டும். அதன்பின் கொள்கை வி­யமாகப் பேசி ஒரு முடிவு கண்¼டு ஆகவேண்டும். இறுதியாக நிர்வக வி­யமகப் பேசி முடிவு எடுக்க வேண்டும். நான் கொடுத்துள்ளது போல் என் மீதுள்ள உங்கள் குற்றச்சாட்டுக்களை எழுத்து வடிவில் தருவீர்கள் என்று நம்புகிறேன்  என்று எழுதியிருந்தோம்.

அவர் சமுதாய ஒற்றுமையில் அக்கறையும், தனது கூற்றுகளில் உண்மையாளராகவுவம் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ஆசிரியர் குழு, நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டுத்தில் பேசி முடிவெடுக்க முன் வந்திருப்பார். ஆனால் தனது பொய்க் கூற்றுக்களை நிரூபிக்க  முடியாது  என்பதால்  தந்திரமாக அதைத் தவிர்த்து  31.07.1987?ல் ஆசிரியர் பொறுப்பை விட்டு  விலகி  பயந்து  ஓடினார்.

2. அப்படி ஓடியவர் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவில்லை என்று வீராப்புப் பேசுவது போல் 01.08.1987ல் எமக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் எனினும் உங்கள் காற்றçடுத்த பலூனில் உள்ள சமாச்சாரங்களுக்கு விளக்கம் தர நான் எப்போதுமே தயார். செயலாளரிடும் சொல்லி ஆசிரியர்குழு நிர்வாகக்குழு இரண்çடுயும் கூட்டுவதோடு, உங்கள் பலூனில் யாரையயல்லாம் சம்பந்தப்படுத்தியுள்ளீர்களோ அவர்கள் அனைவரையும் அழைக்கப்பட்டுVல் ஒரு வார அவகாசம் தந்து எனக்குத் தெரிவிக்கப்பட்டுVல் நான் வந்து எல்லா வாதங்களுக்கும் விளக்கம் தருகிறேன். உங்கள் பலூனை உçடுக்க ஒரு குண்டூசி போதும் என்று அகம்பாவத்துடுன் எழுதினார். இன்று 17 வருடுங்கள் கடுந்து விட்டுன. வெளிநாட்டிலிருக்கும் பல சகோதரர்கள் எம்மிருவரையும் உட்கார வைத்து பேசி உண்மையைக் கண்டுறிய பல முயற்சிகள் செய்தனர். அனைத்திற்கும் புடி கொடுக்காமல் இதுவரை நழுவிக் கொண்டிருக்கிறார். பயந்து ஓடுகிறார் பாவம்! ஒரு குண்டூசி கிçடுக்காமல் தடுமாறுகிறார். அவருக்கு ஒரு குண்டூசி கொடுத்து உதவும் ஆதரவாளர்களும்  அவருக்கு  இல்லை  போலும்.

3. 26.12.1987 தேதியிட்டு புரட்சி மின்னல் மாத இதழில் உள்ளதைச் சொல்கிறேன் என்ற தலைப்பில் P.மூ. வெளியிட்டு கடிதத்தில் தன்மீது  குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால் எந்தத் தண்டுனைக்கும் தயார் என்று அவர்கள் பகிரங்கமாகவே கூறிவிட்டுதால் நான் அதை பகிரங்கமாகவே ஏற்றுக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்து எல்லாப் பிரச்சினைகளையும் பகிரங்கமாகவே அலசுவோம். அதற்கு நான் தயார் என்று வீராப்புடுன் எழுதியிருந்தார் P.மூ. 1987ல் குற்றம் நிரூபிக்கப்பட்டுVல் எவ்வளவு பெரிய தண்டுனைக்கும் ஆளாக நாம் தயார் என்று நாம் பகிரங்கமாக அறிவித்திருந்தும் அதை அவர் ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கெண்டு அவரது ஆதரவாளர்களை ஏமாற்றியிருந்தும், இதுவரை பகிரங்க விசாரணைக்கு முன்வரவில்லை. இது அவர்களின் ஆதரவாளர்களை ஏமாற்றும்  வஞ்சக  அறிவிப்பு  இல்லையா?

4. இதற்குப் பின்னரும் புரட்சி மின்னல் பிப்வரி 1988 இதழ் பக்கம் 120ல் மனம் திறந்த மடுல் என்ற தலைப்பில் அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுçடுயதாக்கிக் கொண்டுதும் அமானித மோசடியும்தான் பிளவு ஏற்படு முக்கியக் காரணம்.

இதை எங்கேயும் நான் நிரூபிக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன் என்று சவால் விட்டுவருக்கு இன்று வரை அவரது பொய்கூற்றை நிலைநாட்டு அவகாசம் கிçடுக்கவில்லை. இதுவும் அவரது ஆதரவாளர்களை ஏமாற்றும் நரித்தந்திரம்  தானே.

அவரது அதிசய குணங்களை ஒரு சிலரே உணர்ந்துள்ளனர். அவர் மற்றவர்கள் மீது என்னென்ன பழிகளைச் சுமத்துகிறாரோ, அவதூறுகளைக் கூறுகிறாரோ, அமானித மோசடி என்று அபாண்டுங்களை அள்ளித் தெளிக்கிறாரோ இவை அத்தனைக்கும் சொந்தக்காரர் அவராகத்தான்  இருப்பார்.  இதோ பாருங்கள்.

அந்நஜாத்தை நாம் சொந்தப்படுத்தி அமானித மோசடி செய்வதும், அதன் மூலம் லட்சம், லட்சமாக திரட்டுவதும் எமது நேக்கம் என்றும் அதற்காகவே ஸலஃபி என்று திசை திருப்புவதாகவும் அவதூறை 1987ல் பரப்பினார். ஆனால் இன்று வரை அந்நஜாத்தை எமக்குச் சொந்தப்படுத்திக் கொள்ளவுமில்லை. உரிமை கொண்டுVடுவுமில்லை. அந்நஜாத் இன்றும் பொது உடுமையாகத்தான் இருக்கிறது. ஆனால் எம்மீது இவ்வாறு அவதூறு பரப்பியவர் இன்று என்ன செய்துள்ளார் தெரியுமா?

அந்நஜாத்தை விட்டு வெளியேறி தத்து எடுத்து நடுத்திய புரட்சி மின்னலை முதலில் அல் முபீன் என்று பெயர் மாற்றி ணூ.பு.ளீ  வெளியீடுVக வெளிட்டுனர். இப்போது அந்த அல்முபீனையும் ஏகத்துவம் என்று பெயர் மாற்றியதோடு ணூ.பு.ளீ.க்குக் கடுக்கா கொடுத்துவிட்டு ஏகத்துவத்தைத் தனக்குச் சொந்தப்படுத்திக் கொண்டுVர். தன் பெயரைப் போட்டுVல் எளிதாக அçடுயாளம் தெரிந்து விடும் என்று, உரிமையாளர் மற்றும் வெளியிடுபவர் (நுழeஐd ழிஐd Pற்ணுயிஷ்விஜுed) மூ. முஹம்மது என்று தனது மகனின் பெயரால் தந்திரமாக உரிமைப்படுத்தி இருக்கிறார். ணூ.பு.ளீ. கொடுக்க வேண்டிய கடுன்களை கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார். அந்நஜாத்திற்கு ணூ.பு.ளீ. கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையும் இதுவரை  கொடுக்கப்படுவில்லை.

இப்படி அமானித மோசடி, பொது சொத்தை அபகரித்தல், பெண் விவகாரம், ஊழல் என்று பிறர் மீது அவதூறாகச் சொல்லிய அத்தனைக் குற்றங்களுக்கும் இவரே ஆளாகி நிற்பதையே காண்கிறோம். இவருடுன் பல ஆண்டுகள் நகமும், சதையுமாகப் பழகி, பிரயாணம் செய்து, கொடுக்கல், வாங்கல்  செய்து இவரது அந்தரங்கங்கள் அனைத்தையும் அப்பட்டுமாக அறிந்துள்ள சகோதரர் பழ்லுல் இலாஹி அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கும் பிரசுரங்கள் இவரை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

5. ஊட்டி கானின் பெயரால் இவர் வெளியிட்டு தேதி இல்லாத பிரசுரத்தில் பல குற்றங்களை எம்மீது சுமத்தி பகரங்க விசாரணையில் நிரூபிக்கத் தயாரா? என்று சவால் விட்டுVர். நாம் தயார் என்று அவர்களின் சவாலை ஏற்றோம். இன்று வரை குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முன்வரவில்லை. இதுவும் அவரின் கண்மூடி ஆதரவாளர்களை ஏமாற்றுத்தானே!

6. ஊட்டி கானின் பெயரால் இவர் வெளியிட்டு தேதி இல்லாத இரண்டுVவது பிரசுரத்திலும் பல அவதூறுகளை அள்ளித் தெளித்திருந்தார்.  அவற்றை  நிரூபிக்கவும்  அவர்  இதுவரை  முன்வரவில்லை.  ஒளிந்து  ஒடுகிறார்.

7. 24.03.1999ல் கோவை வெடிகுண்டு சம்பந்தப்பட்டு வழக்கில் அரசுக்கு ஆதரவாக சாட்சியமளித்த P.மூ. அந்த வழக்கிற்கு எந்த வகையிலும்  சம்பந்தமில்லாத  நம்மைப் பற்றிக்  கூறிய  குற்றச்சாட்டு.

அந்நஜாத் பத்திரிக்கைக்காக வாங்கப்பட்டு சொத்தை பொருளாளர் (அபூ அப்தில்லாஹ்) தன் பெயரிலேயே பதிவு செய்து கொண்டுதால், அந்த துரோகத்தைப் பொறுக்க முடியாமல் நான் நஜாத் பத்திரிக்கையிலிருந்து ஒரு வருடுத்திலேயே வெளியேறி விட்¼டுன்.

இதையும் நிரூபிக்க முன்வராமல் ஓடி ஒளிகிறார், இப்படி சவாலுக்கு மேல் சவால், தயார், தயார் என்ற எண்ணற்ற அறை கூவல், இப்படித்தன்னை நம்பியுள்ள அப்பாவி ஆதரவாளர்களைத் தொடுர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் சவால் விட்டு, ஒப்புக் கொண்டு பல பகிரங்க விசாரணைகளில் ஒன்றுக்குக் கூடு அவர் மேçடு ஏறியதில்லை வெருண்¼டுVடுகிறார்.

அதே வரிசையில்தான் அக்¼டுVபர் ஏகத்துவ தலையங்க அறைகூவலும் ஒடும் தண்ணீரில் எழுதப்பட்டு வாக்குறுதியே அன்று! தன்னை நம்பியுள்ள அப்பாவி சகோதரர்களை, சகோதரிகளை ஏமாற்றும் தந்திரமே அன்றி, சமுதாய நலனிலோ, ஒற்றுமையிலோ உண்மையிலேயே அக்கறையுடுன், ஆர்வமுடுன், அல்லாஹ்வின் அச்சத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு வெளியிட்டு அறை கூவல் இல்லை.

ஆம்! அவர் கடுந்த 17 ஆண்டுகளாகக் தொடுர்ந்து தயார், தயார் என்றும் பகிரங்க மேçடுயில், மக்கள் மன்றத்தில், வழக்கு மன்றத்தில் சந்திப்பேன், சந்திப்பேன் என்றும் வாய் ஜம்பம் பேசிக் கொண்டிருப்பவர், அவர் தமது வாக்குறுதிகளை நிறை வேற்றாதவரை, மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்காதவரை அவரைவிடு அண்டுப்புளுகன், ஆகாசப் பொய்யன், அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய்ச்சித்தியம் செய்பவன், பழி பாவங்களுக்கு அணுவளவும் அஞ்சாதவன், பஞ்சமா பாவங்களையும் செய்யும் துணிச்சல் பெற்றவன். அவதூறுகளை வாரி இறைப்பவன், அமானித மோசடியாளன், பிறர் சொத்தை அபகரிப்பவன், ஊழல் பெருச்சாளி, லஞ்சம் கொடுத்து அநியாயங்களை சாதிப்பவன் வேறு ஒருவன் இருக்கமுடியாது என்றே சத்தியத்தை நேசிப்பவர்கள், உண்மையை நிலைநாட்டு ஆர்வமுள்ளவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

*************************

இதுதான் இயக்க ஆலிம்களின் த.மு.மு.க.

தமிழ்நாடு முஃதஸீலாக்கள் முன்னேற்ற கழகம்  
ஹழரத் அலி, ஜித்தா

ஒற்றுமையில்  ஒரு  கேள்வி

ஒற்றுமை யில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. மாற்றுமத நண்பர்கள் இருவர் கலிமா சொல்லவில்லை. ஆனால் நோன்பு வைத்தும்,  தொழுதும்  வந்தார்கள். அவர்கள்  நோன்பு  வைக்கலாமா?  தொழுகலாமா? விளக்கம்  தரவும்.

P.மூ. யின் பதில் :

முஸ்லிமுக்குப் பிறந்துவிட்டு சமாதிகளை வணங்குவோரை விடு இவர்கள் மேலானவர்கள் எனலாம். இஸ்லாமிய கொள்கை முழக்கமான வணக்கத்திற்குரியவன் என்பதை நம்பிக்கை கொண்டு வாயில் மொழிவது அவசியம்தான். அவர் நம்பிக்கை கொண்டுவரா? இல்லையா? என்பதற்கு நாம் யாரும் சான்றிதழ் கொடுக்க முடியாது ஆனால் அவரது தொழுகை, நோன்பு மூலம் நம்பிக்கை  இருப்பதை  வெளிப்படுத்துகிறார்.

யார் நமது தொழுகையைத் தொழுது நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்ததை உண்கிறாரோ அவர முஸ்லிம். முஸ்லிமுக்கு உள்ள எல்லா உரிமையும் அவருக்கு உண்டு  என்பது நபி மொழி.

எனவே இத்தகையோரை தடுக்கக்கூடுVது தடுப்பது பாவம்.  (ஒற்றுமை – 16.08.2002, பக்.40)

முஸ்லிமை  காஃபிராக்கும்,  காஃபிரை  முஸ்லிமாக்கும்  அதிசயம்  பாரீர்!

ஒருவர் அல் ­ஹாதா கலிமா கூறுவதன் மூலம் இஸ்லாத்தில் நுழைகிறார்.  நிராகிரிப்பவரான ஒருவர் லாயிலஹ இல்லாலாஹு முஹம்மதுர் ர லுல்லாஹு ? ஒரே இறைவன் அல்லாத வேறு இறைவன் இல்லை; முஹம்மது அவனது தூதர் என்று சாட்சி கூறுவராயின, தொழுகை, நோன்பு, ஜக்காத்து முதலான வணக்கங்கள் செய்யுமுன்னரே முஸ்லிமாகி விடுகிறார். ஏனெனில் இந்த வணக்கங்கள் ஒரு முஸ்லிமிடுமிருந்தே ஏற்கப்படுகிறது. கலிமாவை மொழியாத ஒருவரின் தொழுகை, நோன்பிற்கு எந்த மதிப்பும் இஸ்லாத்தில் இல்லை.  ஆயினும் அவரது அச்செயல்களைத் தடுக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு இல்லை தான்.

கலிமாவை மொழிந்து ஈமான் கொள்ளாது வெறும் தொழுகை நோன்பு வைக்கும் மாற்றுமத மக்களை முஸ்லிம் என நியாயப்படுத்தும் P.மூ. அதேசமயம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏற்றுக் கொண்டு நம் கிப்லாவை முன்னோக்கி தொழுதும்  நாம் அறுத்ததை சாப்பிடும் முஸ்லிமை காஃபிர் என்கிறார். ஏனெனில் அவர்  தர்ஹா  சென்று  விட்டுVராம் !

மாற்று மத மக்களின் தொழுகை, நோன்பை நியாயப்படுத்த, கலிமா மொழிந்த முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட்டு ஹதீஸை இணை வைப்பவர்களோடு இணைக்கிறார். தம் அறிவு போகும் போக்கிற்கேற்ப ஹதீஸை வளைப்பதும் திரிப்பதும் இவருக்கு கை வந்த கலை; முஸ்லிமை காஃபிராக்குவது, காஃபிரை முஸ்லிமாக்குவது யாருçடுய கொள்கை? தனி இயக்கம் கண்டு காரிஜ்கள் கொள்கை. இந்த வழி கெட்டு கூட்டுத்தாரின் கொள்கைகளை அடிபிரளாமல் அப்படியே பின்பற்றுவதில் இயக்க ஆலிம்கள் வெற்றி பெற்று விட்டுனர்

முஸ்லிமை காஃபிராக்கும் காரிஜிகள்

காரிஜியாக்கள் தான் முஸ்லிம்களை காஃபிர்கள் என தீர்ப்பளித்தனர். நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்குப்பின் ஒட்டுமொத்த நபிதோழர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டுVர்களாம். மூவரைத் தவிர; அவர்கள் மிக்தாத்(ரழி), அபூதர்(ரழி) ஸல்மான் இப்னு பார்ஸி (ரழி) இதுதான் இவர்கள் கொள்கை. அதே சமயம் காஃபிர்களை கண்ணியப்படுத்துவார்கள். எப்படி? வரலாற்றை புரட்டுவோம்.

காரிஜியாக்கள் வசித்த பிரதேசத்தின் வழியே முஸ்லிம்களின் சிறு கூட்டும் பயணம் செய்தது. தாங்கள் முஸ்லிம்கள் என்று தெரிந்தால் உடுனே கொன்று விடுவார்கள்,   கூட்டுத்தில் யாரும் பேச வேண்டுVம், நான் மட்டும் பேசுகிறேன் என்று குழுத்தலைவர் வாயில் இப்னு அதா கூறினார். (முஃதஸிலா கொள்கையை (அறிவு சரி காண்பது மார்க்கம்) தோற்றுவித்தவர் இவரே இன்றைய இயக்க ஆலிம் P.மூ. யின்  உஸ்தாத் )

சற்று தொலைவு சென்றதும் காரிஜியாக்கள் சிலர்  வழி மறித்தனர், யார் நீங்கள்? என்று அதட்டினர். பயண குழுத்தலைவர் உடுனே, நாங்களெல்லாம் முஷ்ரிக்கீன்கள்!  உங்களிடும்  பாதுகாப்புக் கோருகிறோம். அல்லாஹ்வுçடுய வார்த்தைகளை எங்களுக்கு உபதேசித்தால் அதை செவிமடுக்கவும் விரும்புகிறோம் என்று கூறினார். நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பு தருகிறோம் என்று கூறி

இஸ்லாத்தை  காரிஜியாக்கள்  போதனை செய்தனர். இறுதியில் வாயில் இப்னு அதா, உங்கள் உபதேசத்தை ஏற்றுக் கொண்¼டுVம் என்று கூறினார். காரிஜியாக்கள் பின்பு கூறினார்கள்   நீங்கள் ஒவ்வொருவரும் சகோதரர்களாக இஸ்லாத்தின் ஈமானுடுன்  செல்லுங்கள் .  உடுனே வாயில் இப்னு அதா மறுத்து,   தாங்கள் இப்படிக் கூறுவது சரியன்று,  ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.

இணை வைத்துக் கொண்டிருப்போரில் எவரொருவர் உம்மிடும் அபயம் தேடினால் அல்லாஹ்வுçடுய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக! பின்னர் அவருக்கு அபயமளிக்கும் (வேறு) இடுத்தில் அவரைச் சேர்த்து வைப்பீராக! என்ற 9:6 வசனத்தை ஓதிக்காட்டினார்.

இதைக்கேட்டு கவாரிஜ்கள் வியப்புடுன் ஒருவரையயாருவர் பார்த்துக் கொண்டுனர். பின்னர் பாதுகாப்பான இடுத்திற்கு அனுப்பி வைத்தனர். தாங்கள் முஸ்லிம்கள் என்ற கூறியிருந்தால் அப்பொழுதே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆதாரம் : அல் முபர்ரித் அல் காமில்ஃபி அல் லுகா வல் அதாப் 2/122 காரிஜியாக்களிடும் காஃபிர்களுக்கு கிçடுக்கும் கண்ணியம் முஸ்லிம்களுக்கு கிçடுக்காது. தான் முஸ்லிம் என்று கூறிய நபிதோழருக்கு நேர்ந்த கொடுமையைப் பார்ப்போம்.

காரிஜிகளிடம்  சிக்கிய  நபிதோழர்

ஆரம்பத்தில் மக்காவில் இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமான கடும் சித்திரவதைக்குள்ளான நபிதோழர் கப்பாப் பின் அர்த் (ரழி), அவரது மகன் அப்துல்லாஹ்(ரழி) இவரும் இவரது நிறைமாத கர்ப்பிணி மனைவியும் விபரம் தெரியாது காரிஜிVக்கள் பகுதியில் பயணம் செய்து மாட்டிக் கொண்டுனர். யார் நீங்கள்?  என்று வினவப்பட்டு பொழுது நான் ஒரு நபிதோழர் என்று அப்துல்லாஹ் (ரழி) கூறியதும் காரிஜியாக்கள் மிகுந்த மகிழ்ச்சி அçடுந்தனர். நபி(ஸல்) அவர்களிடும் என்னென்ன ஹதீஸ்கள் எல்லாம் கேட்டிருக்கிறீர்கள் என்று உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவரைக் கொன்று விட்டுனர். அவரது நிறைமாதக் கர்ப்பிணி மனைவியை ஆற்றங்கரையோரம் அழைத்துச் சென்று வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து இருவரையும் கொலை செய்தனர். ஆதாரம்: இப்னு ஹஜ்ரின் வல்ஃபிதயா வன் நிகாயா. முஸ்லிம்கள் அனைவரும் காஃபிர்கள். ஆகவே அவர்களைக் கொல்வதும் அவர்கள் பொருளை கொள்ளையடிப்பதும் இவர்களுக்கு ஹலால். எனவே தான் நபி(ஸல்) அவர்கள் காரிஜியாக்களைப் பற்றி முன்னறிவித்து  விட்டு  சென்றார்கள்.

இஸ்லாத்தைப் பின்பற்றுவோரை அழித்தலையும், சிலை வணங்கிகளைக் காப்பதையுமே தம் கடுமையாக அவர்கள் செய்வார்கள் நூல்: முஸ்லிம்.

காரிஜியாக்களும், முஃதஸீலாக்களும் குர்ஆன் வசனத்திற்கு தவறான பொருள் கொண்டு தானும் வழிகெட்டு மற்றவர்களையும் கெடுத்தது போலவே,  தமிழகத்து  தனி  இயக்க ஆலிம்களும் செயல்படுகின்றனர். இந்த வகையில் முஃதஸீலா ஆலிம்களை விடு நமது இயக்க ஆலிம்கள் ஆபத்தானவர்கள். ஏனெனில் முஃதஸிலாக்கள் அறிவு சொல்வதை வைத்து குர்ஆனுக்கு விளக்கம் கொடுத்தனர். அதே சமயம் முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பதில்லை. ஆனால் நமது தமிழக இயக்க ஆலிம்கள் வழிகெட்டு காரிஜியாக்களிடுமிருந்து காஃபிர் ஃபத்வாவையும், முஃதஸீலாக்களிடுமிருந்து சொந்த புத்திக்கு முக்கியம் தரும் போக்கையும் கைப்பற்ற கொண்டுனர். இரண்டு வழிகேட்டு பிரிவினரின் ஒட்டுமொத்த கொள்கையை குத்தகைக்கு எடுத்த கூட்டுமே இயக்க ஆலிம்கள்.

முஸ்லிம்களை  காஃபிராக்கும்  நவீன  காரிஜிகள்

உங்கள் தொழுகை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் என்ற ஹதீஸை காட்டி, பள்ளி இமாம்கள் இணை வைக்கிறார்கள். ஆகவே காஃபிர்களை பின்பற்றி தொழக்கூடுVது என்று ஃபத்வா கொடுத்து காரிஜியாக்கள் செய்தது போலவே தனிப்பள்ளி கட்டி சமுதாயத்தை  இரண்டுVகப்  பிளந்தனர்.

நிராகரிப்பவருக்கு ஒருபோதும் ஜனாஸா தொழ நிற்க வேண்டுVம் என்ற வசனத்தைக் காட்டி, தர்ஹா செல்பவர் தந்தையாயினும் அவர் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடுVது என்ற அன்று தீவிர ஃபத்வா கொடுத்து முஸ்லிம் குடும்பங்களில் பிரிவினை செய்தனர்.

முஷ்ரிக்கான பெண்களை திருமணம் செய்யாதீர்கள் (2:221) என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டி, (அறியாமையின் காரணமாக) மெளலூது ஓதும், தர்ஹா செல்லும் பெண்கள் அனைவரும் முஷ்ரிக்கீன்கள். அவர்களை திருமணம் செய்வது ஹராம் என்று  தீர்ப்பளித்து  சமூதாயத்தை  துண்டு துண்டுVக  கூறுபோட்டுனர்.

பார்க்க: ஏகத்துவ மாப்பிள்ளையும் இணை வைக்கும் மனைவியும்  அல் முபீன்,  ஜூலை 2002,  பக்.  28, செப்டும்பர் 2002, பக். 32

கசக்கும் உண்மை  (அல் ஜன்னத்,  ஆகஸ்ட் 2003, பக் 20)

தமிழக முஸ்லிம்களை காஃபிராக இவர்கள் கருத ஒரே காரணம் இவர்கள் இணை வைக்கிறார்கள். இந்த இணை வைப்பை இபாதத்தாக அறிமுகப்படுத்தியது யார்?  உங்கள் புரோகித வர்க்கம் தானே! செளதி போய் வருவதற்கு முன்பு மதனீயும் உலவியும் இணை வைத்தலைத் தானே மார்க்கமாக மக்களுக்குப் போதித்தீர்கள். புரோகித மெளலவிகளால் ஏமாற்றப்பட்டு அப்பாவி முஸ்லிம்கள் திருந்துவதற்கு தொடுர்ந்து உபதேசிப்பதுதான் இஸ்லாம் காட்டும் வழி; அவர்களை காஃபிர் என முத்திரை குத்தி உம்மத்திலிருந்து வெளியேற்றுவது காரிஜியாக்கள் வழி; அதை இன்று இரு இயக்க ஆலிம்களும் கச்சிதமாக செய்து கொண்டு வருகிறார்கள்.

அப்துல் வஹாபின் கொள்கை

செளதி போய்  முஹம்மது பின் அப்துல் வஹாப்(ரஹ்) அவர்களின் கொள்கைகளை அறிந்து இன்று தவ்ஹீது தவ்ஹீது என்று பெருமையடிக்கும் இவர்கள், மற்ற மக்களை இழிவாகக் கருதி காஃபிர் என்கிறார்கள். ஆனால் தவ்ஹீதைச் சொல்லி அரபுலகத்தை விழிப்பçடுயச் செய்த அப்துல் வஹாப் முஸ்லிம்களை காஃபிர் என ஒருபோதும் தீர்ப்பளித்ததில்லை. அவர் காலத்தில் முஸ்லிம்கள் சஹாபாக்கள் கப்ரில் கையேந்தினர். புனிதமான மரம், இடுங்கள் எல்லாம் சென்று வழிபட்டுனர். இப்படிப்பட்டு மக்களிடுமே தமது ஏகத்துவ பிரச்சாரத்தை தொடுங்கினார். ஆனால் எந்த முஸ்லிமையும் காஃபிர் என்று சொல்லவில்லை. தான் ஒரு புதிய   தவ்ஹீம் ஜமாஅத்  என்று எதையும் தொடுங்கி  சமுதாயத்தைப்  பிரிக்கவில்லை.

முஹம்மது பின் அப்துல் வஹாபின் பிரச்சாரத்தால் தங்களது நலன் பாதிக்கும் என்பதை அறிந்த தரீக்கா, தர்ஹாவாதிகள், அன்றிருந்த துருக்கி உத்மானிய பேரரசிடும் பொய் புகார் செய்தனர். உடுனடியாக, தமது இஸ்லாமிய அகீதா என்னவென்று ஒரு பகிரங்க கடிதம் எழுதி அல்காசிம் என்ற ஊரின் மக்களிடும் அதை இமாம் அப்துல் வஹாப் விளக்கினார்கள். அக்கடிதத்தில் தமது கொள்கையை அதாவது இஸ்லாத்தின் கொள்கையை விளக்கியிருந்தார்கள்.

அதில் பிதானமானவை

1. எனது சகோதர முஸ்லிம்கள் செய்யும் எந்தப் பாவத்தையும் பார்த்து அவர்களை காஃபிர் எனத்தீர்ப்பளிக்க மாட்¼டுன் வெளிப்பçடுயான அவர்கள் செயலை வைத்துத்தான் நான் தீர்மானிப்பேன். ஆனால் உள்ளத்தில் உள்ளவைகளை நான் அறிய  மாட்¼டுன். அதை அல்லாஹ்விடுமே ஒப்பçடுத்து விடுவேன்.

2. தலைமைக்குக் கட்டுப்படுவேன்; தொழுகைக்கு இமாமத் செய்பவர் நல்லவரோ? கெட்டுவரோ? ஜமாஅத் தொழுகையில் இமாமை பின் தொடுர்ந்து தொழுவேன்.

இது தான் தவ்ஹீதைச் சொன்ன முஹம்மது பின் அப்துல் வஹாபின் கொள்கைப் பிரகடுனம்.

ஆதாரம்: முகம்மது பின் அப்துல் வஹாபின் வாழ்க்கையும் கொள்கையும், பக். 20 வெளியீடு : இஸ்லாமிய அழைப்பு, வழிகாட்டுல் அமைச்சரகம்  செளதி  அரேபியா

இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப்(ரஹ்) அவர்கள் போதித்த தவ்ஹீத் கொள்கைக்கும் இன்று இயக்க ஆலிம்கள் கூறும் தவ்ஹீது  கொள்கைக்கும்  ஏதேனும்  சம்பந்தம்  உள்ளதா?  ஒன்று  கூடு  இல்லை.

இமாம் அவர்கள் தவ்ஹீதின் பெயரை வைத்து தனி இயக்கம் ? ஜமாஅத் ஏற்படுத்தவில்லை. ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களுக்கு உரிய ஒரே ஜமா அத்திலேயே இமாம் இருந்தார்கள். தனி அமைப்பு எதுவும் ஏற்படுத்தி அதற்கு அவர் அமீராக இருக்கவில்லை.

இன்று இயக்க ஆலிம்கள் இருவரும் இரண்டு ஜமாஅத் ஏற்படுத்தி இரண்டு தலைவர்கள்; இரண்டு கூட்டும்; இரண்டு பள்ளி; அதிலும் அடிதடி. இமாம் அன்றைய மக்கள் செய்த இணை வைக்கும் பாவச் செயல்களை பார்த்து யாரையும் காஃபிர் என தீர்ப்பளிக்கவில்லை. விளங்காமல் தவறு செய்யும் முஸ்லிம் என்றே கருதினார்கள். அவர் நேர்வழி பெற தொடுர்ந்து உபதேசித்தார்கள்.

இணை வைக்கும் செயல்கள் சமுதாயம் முழுவதும் அன்று அரபுலக முஸ்லிம்களிடும் இருந்தாலும் தொழுகையில் அந்த இமாமை பின் பற்றியே முஹம்மது பின் அப்துல் வஹாப் தொழுதுள்ளார்கள். தனிப்பள்ளி கட்டி சமுதாயத்தைக் கூறு போடுவில்லை. ஆனால் இன்று தவ்ஹீது பேசும் இயக்க ஆலிம்கள் முஸ்லிம்களை முஷ்ரிக்கீன்களாக மாற்றி விட்டுனர்.

இயக்க  ஆலிம்களின் முரண்பாடு

சில வருடுங்களுக்கு முன்பு மேலப்பாளையம் தனிப்பள்ளி வசூலுக்கு ஒரு அரசியல் ஆலிம் வந்தார். அவரிடும் நாம் உரையாடும் போது   தற்போது உள்ள பள்ளிகளுக்கு தொழுவதற்கு ஆட்கள் வருவதில்லை. ஒரு ஸஃப்பு ? வரிசை கூடு நிரம்புவதில்லை.

இந்நிலையை நீங்கள் புதிதாக பள்ளி கட்டி சமுதாயத்தை ஏன் பிளக்கிறீர்கள் என்று கேட்¼டுVம். அப்போது அவர், நீங்கள் நினைக்கிற மாதிரி நாங்கள் சமுதாயத்தைப் பிரிக்கவில்லை. அல்லாஹ்வுçடுய தூதர் சொன்ன முறையில் தொழுவதற்கு பள்ளியில் தடுக்கிறார்கள், அடிக்கிறார்கள். ஆகவே சுன்னத்தை பேணுவதற்காகவே தனிப்பள்ளி கட்டுகிறோம். மற்றபடி சமுதாயத்தை பிளக்கவில்லை. இன்னும் கொடுக்கல் வாங்கல் திருமணம் போன்ற எல்லா வற்றிலும் ஒன்றாகவே செயல்படுகிறோம். எந்த பிரிவினையும்  இல்லை  என்று கூறியவர் தான், இன்று ஏகத்துவ மாப்பிள்ளையும் இணை வைக்கும் மனைவியும் என்று கட்டுரை எழுதுகிறார். இன்றைய இயக்க ஆலிம்களின் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும், குர்ஆனிலோ, ஹதீஸிலோ, சஹாபா பெருமக்கள் நçடுமுறையிலோ அல்லது தாபீயின்கள், இமாம்கள் வழியிலோ எந்த ஒரு ஆதாரமும் காண முடியாது. ஆனால் வழிகெட்டு  காரிஜிகள்,  முஃதஸீலாக்களிடும்  மட்டுமே ஆதாரம் காண முடியும்.

அற்ப அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து குர்ஆன் விளக்கம்

திருகுர்ஆன் விளக்கம் என்ற பெயரில் தம் மனம் போன போக்கில் விளக்கம் சொல்லி முன்பு புத்தகம் போட்டு காசாக்கினார். அவரது தவறான விளக்கத்தை, கூடு இருக்கும் ஒரு ஆலிம்கூடு தட்டிக் கேட்காமல் ஜால்ரா அடிப்பதிலேயே காலத்தை ஒட்டி வயிற்றைக் கழுவினர். ஆட்çடுக்கடித்து, மாட்çடுக்கடித்து மனு­னைக் கடித்தது போல், இறுதியில் திருகுர்ஆனை தமிழாக்கம் செய்தனர். இதற்கும் வரலாறு காணா டி.வி விளம்பரம், கூடுதல் பக்கம் விளக்கம் என்று நாவல் விற்பனை போன்று களம் கண்டு கல்லாக் கட்டினர்.

ஆனால் செளதி அரேபியா, வளைகுடுV நாடுகளில் வந்து விற்க முயற்சிக்கும் போது தான் மாட்டிக் கொண்டுVர். குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த ஆலிம்களும், முஸ்லிம்களும் P.மூ. யின் திருகுர்ஆன் தமிழாக்கத்தைக் கவனமாக ஆராய்ந்த பொழுது ஏராளமான கொள்கைப் பிழைகளைக்கண்டு திடுக்கிட்டுனர். எந்த ஒரு ஆதாரமுமில்லாது. தன் அறிவு சரி கண்டுதை வைத்து அல்குர்ஆனை விளக்கயதை அறிந்து அதிர்ந்தார்கள்.

P.மூ. யின் தஃப்ஸீர் முஃதஸிலாக்களின் தஃப்ஸீராக உள்ளது என்பதை பலர் எடுத்துரைத்ததும் இங்கு எடுத்து வருவதற்கு தçடு செய்யப்பட்டுது. இங்குள்ள இயக்க ஏஜெண்டு (ஆலிம்)களும் தங்கள் முகத்திரை கிழிந்த பின்பு வேறு வழியின்றி P.மூ. குர்ஆனை படிக்காதீர்கள் என்று மறைமுகமாக வேண்டுகேள் விட்டு தங்கள் பிழைப்பை தக்க வைத்துக் கொண்டுனர்.

அப்படியயன்ன முஃதஸிலா கொள்கையை P.மூ. சொல்லி விட்டுVர்? என்ற கேள்வி எழுகிறதல்லவா?

P.J. யின் முஃதஸிலா கொள்கை

அல்குர்ஆன் வசனங்கள் ஒவ்வொன்றையும் அறிவுப் பூர்வமாக பார்த், அறிவுக்கு பொருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வார்கள். அறிவுக்கு பொருந்தி வரவில்லையயன்றால் ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டுVர்கள். இதுதான் முஃதஸிலாக்கள் கொள்கை அப்பாய் கலீஃபாக்கள் காலத்தில் இவர்கள் கையே மேலோங்கியிருந்தது, அறிவுக்குப் பொருந்தி வராத வசனங்களுக்கு  தங்கள்  விருப்பம்  போல் சுய விளக்கம் கொடுப்பார்கள்.

உதாரணமாக 2:260 வசனம்

இன்னும் இப்ராஹீம், என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய்? என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக  எனக்கூறிய போது அவன் நீர் நம்பவில்லையா? என்று கேட்டுVன். அதற்கவர் ஏன் இல்லை! என்னுçடுய இதயம் அமைதியçடுவதற்காக என அவர் கூறினார்.

முஃதஸிலாக்கள் சிந்தனையில் இப்பதில் தகுந்ததாக அமையவில்லை. ஒரு நபி எப்படி அல்லாஹ்வுçடுய ஆற்றலை சந்தேகம் கொள்ளமுடியும். அப்படி சந்தேகம் கொண்டு இறைவனிடுமே அதை கண்முன் நிரூபிக்கச் சொல்வது ஒரு நபிக்கு தகுதியில்லாத செயல். இறைவன் சொல்வதைக் கேட்பது தான் ஒரு நபியின் வேலையே தவிர ஒவ்வொன்றையும் நிரூபித்துக் கொண்டிருந்தால் தான் நம்புவேன் என்பது ஒரு நபியின் தகுதிக்கு பொருத்தமன்று என்று அவர்கள் சிந்தனையில் தோன்றியது. எனவே முஃதஸிலாக்கள் இவ்வசனத்தில் இடும் பெறும் கல்ப் (இதயம்) என்ற வார்த்தைக்கு என் நண்பன் என்று பொருள் கொள்கின்றனர். அதாவது இப்ராஹீம் (அலை) அவர்கள்  நம்புகிறதாகவும் ஆனால் அவரது நண்பர் ஒருவரின் திருப்திக்காக இவ்வாறு கேட்டுதாக மாற்றி எழுதியுள்ளனர். ஆதாரம்: மபாஹித்ஃபீ உலூம், அல்குர்ஆன் பக். 358

வழிகெட்டுப் போன அனேகர் தங்கள் தேவைக்கு தகுந்தவாறு குர்ஆனை வளைத்து திரித்து விளக்கம் கொடுக்கின்றனர். சமீபத்தில் அமெரிக்காவில் வாழ்ந்த எலிஜா முஹம்மது என்ற கருப்பின் முஸ்லிம் தலைவன் தன் இனத்தை ஒன்று சேர்ப்பதற்காக திருகுர் ஆனுக்கு புதிய விளக்கங்கள் கொடுத்து,  இறுதியில்  நான்  ஒரு  நபி  என்று  வாதிட்டுதை  உலகம்  அறியும்.

எலிஜா முகம்மதின் விளக்கம், கருப்பின மக்கள் அனைவரும் இறைவானது மக்கள். ஏனென்றால் (கருப்பு) களிமண்ணிலிருந்து

தான் அல்லாஹ் மனிதனைப் பçடுத்தான். ஆனால் வெள்ளையர்கள் அனைவரும் சபிக்கப்பட்டுவர்கள். நரகம் செல்பவர்கள்  என்று கூறி அதற்கு ஆதாரமாக,

ர் ஊதப்படும் நாளை (நினைவு கூறுவீராக!) குற்றவாளிகளை அந்நாளில் நீலம் பூத்த கண்களுçடுயவர்களாக (இழுத்துக் கொண்டு வந்து) ஒன்று திரட்டுவோம் அல்குர் ஆன் 20:102.

வெள்ளையர்கள் கண்கள் நீல நிறத்தில் இருப்பதால் மேனாட்டுவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று வாதித்தார். எலிஜா முஹம்மதுவின் னிeவிவிழிஆe மிலி மிஜுd ணுயிழிஉவதுeஐ ஷ்ஐ புதுerஷ்உழி ப.14

நாலாம் கிளாய் மட்டுமே படித்துள்ள ஆலிமின் அறிவுத் தடுமாற்றம்

தமது அற்ப அறிவு கூறியதை ஏற்று அதன்படி குர்ஆனுக்கு சுயவிளக்கம் கொடுக்கக் கூடிய முஃதஸிலா கொள்கைவாதிகள் ஒவ்வொரு காலகட்டுத்திலும் வருவார்கள். நம்ம ஊர் இயக்க ஆலிமும் தமது நாலாம் கிளாஸ் பேரறிவிற்கு சரி காண முடியாத வசனங்களை  மாற்றி விடுவார் எப்படி? இதோ அண்ணன் P.மூ. கூறுகிறார்.

113, 114 ஆகிய அத்தியாயங்கள் நபிகள் நாயகம் அவர்களுக்கும் சூனியம் வைக்கப்பட்டுபோது அருளப்பட்டுதாக சில அறிவிப்புகளில் காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர்கள்தாம் செய்யாதவற்றை செய்ததாகக் கூறினார்கள் என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பது புகாரி உட்படு பல நூல்களில் காணப்படுகிறது.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுதாக எதிரிகள் விமர்சனம் செய்த பொழுது அதை அல்லாஹ் மறுத்து இவ்வாறு கூறுவோர் அநியாயக் காரர்கள் என்று குறிப்பிடுகிறான்.  பார்க்க(17:47)

மொட்çடுத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதில் வல்லவர் அண்ணன் P.மூ.ஆரம்ப கட்டுத்தில் இறங்கிய வசனம் நபி(ஸல்) அவர்கள் மேல் பொய் பழி சுமத்திய குறை´களுக்கு அல்லாஹ் பதிலளிக்கின்றான். இதற்கும் இறுதியில் இறங்கிய 113, 114 வசனங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. மேலும் 17:47 மற்றும் 5:62 வசனங்கள் எந்த நபிதோழர்களுக்கு மத்தியில் இறங்கியதோ, அந்த வசனங்களின் பொருளை விளங்கிய அதே நபிதோழர்கள் தான் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு செய்தியையும் கூறுகின்றனர்.

இயக்க ஆலிமின் குறுக்குப் புத்தி சிந்தனையைவிடு கோடி மடுங்கு சிந்தித்து விளங்கியவர்கள் நபிதோழர்கள் என்பதற்கு அல்லாஹ்வின்  சான்றிதழ் (ரழியல்லாஹூ அன்ஹூம்) உள்ளது. எனவே P.மூ. யின் கோணல் சிந்தனையைக் குப்பையில்தான் எறிய வேண்டும்.

மேலும் அண்ணன் P.மூ. கூறுகிறார்:   நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டு செய்யாததை செய்ததாக கூறினார்கள் என்றால் அவர்களுக்கு அருளப்பட்டு இறைச்செய்தியே  பாதுகாப்பற்றதாகிவிடும் .

அண்ணன் P.மூ. பயங்காட்டுகிற அளவிற்கு அல்லாஹ் மார்க்கத்தை விட்டு விடுவில்லை. குர்ஆனை நாமே இறக்கினோம்; நாமே பாதுகாப்போம்  என்று  அல்லாஹ்  தெளிவாக  கூறிவிட்டுVன்.  ஆகவே  அண்ணன்  அதிகம்  அலட்டிக்  கொள்ளத்தேவையில்லை.

மேலும் கூறுகிறார் : இது நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டு போது அவர்கள் கூறியதாக இருக்குமோ? என்ற சந்கேத்தை ஏற்படுத்தி மொத்த குர்ஆனும் சந்தேகத்திற்குரியதாகி விடும்”

ருஷ்டிகளுக்கும், நஷ்ரீன்களுக்கும்  வழிகாட்டி

இப்படி  எழுதுவதன்  மூலம்  புதிய  சல்மான்  ருஷ்டிகளும்,  தஸ்லீமா  நஷ்ரீனும்  உருவாவதற்கு பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறார்.

தொடுர்ந்து அவர் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுவர்களை அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு அற்றுப் போகும் அளவுக்கு  ஆக்கி  விட்டுVர்கள் எனும்  போது  நபிகள்  நாயகத்தின்  ஆன்மீக  பலத்தை  விடு  எதிரிகளின்  ஆன்மீக  பலம் அதிகம் என்ற எண்ணம்  ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தçடுப்பட்டிருக்கும்

அண்ணன் P.மூ.  யின் அர்த்தமற்ற  உளரல்களைக்  கண்டு அனுதாபப்படுகிறோம்.

நபி (ஸல்)  அவர்களைக்  கொண்டு  மார்க்கம்  நிறைவாகி  விட்டது

இறுதி உம்மத்திற்கு நபியாக அனுப்பப்பட்டு நபி(ஸல்) அவர்களைக் கொண்¼டு இந்த உலகத்தில் ஏற்படும் அத்துணை பிரச்சினைகளுக்கும் இறுதி நாள் வரை வரக்கூடிய தீர்வுகளை கொடுக்க வேண்டும். இது அல்லாஹ்வுçடுய ஏற்பாடு. இதில் எவரது புத்திக்கும் வேலை இல்லை. மனித சமூகத்தில் ஏற்படும் அனைத்து நல்லது கெட்டுதுகளை நபி(ஸல்) அவர்கள் மூலமே அல்லாஹ்

யளிவாக விளக்கி விட்டுVன். அதனால் தான்   நான் உங்களç வெள்ளை வெளேர் என்ற வெளிச்சத்தில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகல் போன்றது. அதில் நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவற முடியாது  என்று நபி(ஸல்) அவரகள் கூறினார்கள். (ரஜீன்)

சூனியம் என்னும் கலை பல நபிமார்கள் காலத்தில் இருந்துள்ளது. அனால் அதற்குரிய தீர்வு தெளிவில்லாமல் இருந்தது. இறுதி உம்மத்தில் முழுமையçடுந்த மார்க்கத்தில் இதற்குரிய தீர்வாக நபி(ஸல்) அவர்கள் மூலமே 112, 113,114 வசனங்கள் அல்லாஹ் இறக்கினான். ஒரு நபி அனுப்பப்படுவதே அந்த மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர் மூலம் தெளிவு படுத்துவதற்கே தவிர வேறில்லை.

இந்த அடிப்பçடுயில் லபீத் என்ற யூதனும் அவனுçடுய சகோதரிகளும் சில முடிகளைக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்தனர். ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு கூறி, கçடுசி மூன்று அத்தியாயங்கள் பரிகாரமாக்கினான்.  இதுதான் உண்மை நிலை.

முதஃஸிலா ஆலிம் P.மூ. அவர்களின் அறிவுக்கு இங்கு வேலை இல்லை. 1400 ஆண்டுகாலமாக மார்க்க அறிஞர்கள் அனைவரும் குர்ஆனுக்கு முதலிடும்; பின்பு ஆதாரப்பூர்வமான ஹதீஸாக இருந்தாலும் அறிவு காணாததை ஏற்கமாட்டுVர்கள். இதைத்தான் தமிழக முஃதஸிலா இயக்க ஆலிம் கூறுகிறார்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டுதாக அறிவிப்பாளர்களைப் பொறுத்த வரை ஆதாரப்பூர்வமான செய்திகள் இருந்தாலும் அதைவிடு திருகுர்ஆன் போதனைகளுக்கு முரணாக இருப்பதால், திருகுர்ஆனுக்கே முதலிடும் கொடுக்க வேண்டும்.

அஹ்லுல் குர்ஆன்காரர்களுக்கு வழிகாட்டி

குர்ஆன் மட்டும் போதும் என்ற அஹ்லுல் குர்ஆன் ஆதரவாளர்களுக்கு ஆதாரம் கொடுக்கிறார். திருகுர் ஆன் போதனைகளில் எந்த முரண்பாடும் இல்லை. இவரது முஃதஸிலா பேரறிவில் முரண்பாடு உள்ளது. இவரது அறிவை விடு சஹாபாக்கள் விளங்கிய அறிவே அல்லாஹ்விடும் அங்கீகாரம் பெற்றது என்பதை கூறிக்கொள்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடுக்க வில்லை என்பதுதான் சரியான கருத்தாகும்  P.மூ. யின் திருகுர்ஆன்  தர்ஜூமா, குறிப்பு 357, பக் 1096

ஸஹாபா பெருமக்கள், தாபீயீன்கள், இமாம்கள் கூற்றிற்கு எதிராக P.மூ. யின் மூளையில் வந்த கருத்து உள்ளது. தமிழக முஸ்லிம்களிடும் விற்பனை செய்ய முடிக்கிறார். அல்லாஹ் பாதுகாப்பானாக! முஃதஸிலாக்கள் கொள்கையை ஏற்காதவர்களை அரசிடும் காட்டிக் கொடுத்து சிறையிலçடுந்து சித்திரவதை செய்வார்கள்.

அன்றிருந்த கலீஃபா, முஸ்லிம்கள் முஃதஸிலாக்களின்  வலையில் வீழ்ந்தனர். குர்ஆன் பçடுக்கப்பட்டுது என்ற முஃதஸிலாக் கொள்கையை அனைத்து ஆலிம்களும் ஏற்றுக் கொள்ள வற்புறுத்தினார்கள். ஆனால் இமாம் அஹமதுபின் ஹம்பல்(ரஹ்) அவர்கள் மட்டும் ஏற்க மறுத்தனர். குர்ஆன் இறககப்பட்டுது என்று உறுதியாக கூறினார்கள். விளைவு சிறை சித்திரவதை.

இன்றைய முஃதஸிலா ஆலிம்கள் கருத்தை  அப்படியே கண் மூடி ஏற்பவர்கள் மட்டுமே அவர்கள் இயக்க கூடுVரங்களில் இருக்க முடியும். மாற்றுக் கருத்து கூறுபவர்கள் காட்டிக் கொடுத்து சிறையிலçடுக்கப் படுவார்கள். அதற்கு இன்றைய சரியான உதாரணம் மெளலவி ஹாமித் பக்ரீ.

த.மு.மு.க. (?) உண்மை விளக்கம்

இந்த இயக்கவாதிகள் அரசியல் செயல்பாடுகளுக்கு த.மு.மு.க என பெயர் வைத்துக் கொள்வார்கள். அவர்களின் ஆன்மீக கொள்கைக்கு தமிழ்நாடு முஃதஸிலாக்கள் முன்னேற்ற கழகம் என மறைமுகப் பெயரில் செயல்படுவார்கள். மக்களுக்காக ஒரு பினாமி பெயர் அனைத்து தவ்ஹீது கூட்டுமைப்பு வளைகுடுV நாடுகளுக்கு வேறொரு பினாமி பெயர் தமிழ் தஃவா கமிட்டி. இந்த இயக்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரே நோக்கம் அமீரின், ஆடியோ, வீடியோ, புத்தகங்களை பரப்புவது; கூட்டுத்தை சேர்ப்பது, மாமூலாக வசூலிப்பது கூலி, ஆலிம்கள் உருவாக மத்ரஸா அமைப்பது , மாற்றுக் கருத்துக்களை தடுப்பது. இதுதான் நடுந்து கொண்டு வருகிறது.

முஸ்லிம்களே எச்சரிக்கை

அன்பு முஸ்லிம் சகோதரர்களே! சகோதரிகளே ஒரே உம்மத்தான இந்த முஸ்லிம் சமுதாயத்தை பலவாறு கூறுபோட்டு இயக்கவாதிகளிடும் உங்கள் ஈமானை இழந்து விடுVதீர்கள். த.மு.மு.க. தவ்ஹீது ஜமாஅத், ஜாக்ஹ் எல்லாம் ஒரு குட்çடுயில் ஊறிய மட்çடுகளே. இஸ்லாம் முஸ்லிம இதற்கப்பால் எந்த தனிப்பிரிவிலும் சேர்வதற்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுçடுய தூதரும் நமக்கு அனுமதி தரவில்லை. ஆனால் கடுமையாக கண்டித்துள்ளார்கள் என்பதை மறந்து விடு வேண்டுVம்.

சஹாபாக்கள் காலத்தில் கிலாஃபத்திற்காக நடுந்த போட்டியில் கூடு எவர் பக்கமும் சேர்த்து விடு வேண்டுVம் மக்களோடு மட்டும். இருக்கச் சொன்னார்கள் உம்மூல் முஃமினின் அன்னை ஹஃப்ஸா (ரழி) அவர்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.

நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களிடும் சென்று (இப்பொழுது) மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இதில் எவ்விதப் பொறுப்பும் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள், நீ எந்தப் பிரிவினருடுனும் சேராமல் மக்களுடுன் சேர்த்து கொள்ளும் அவர்கள் உம்மை எதிரிப்பார்த்திருக்கின்றனர். மேலும் நீர் அவர்களை விட்டும் தனித்திருப்பதினால் பிளவு ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறி நான் புறப்படும் வரை அவர்கள் தாங்கள் கூறிய இதனையே மீண்டும் மீண்டும் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி), நூல் :  புகாரி

எந்தப் பிரிவினை கூட்டுத்திலும் சிக்காமல் நேரான பாதையில் செல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!

சகோதர, சகோதரிகள் கவனித்திற்கு

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு வழிபட்டு) முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறகிறாரோ அவரை விடு அழகிய சொல் சொல்லுபவர் யார்? என அல்லாஹ் அறிவிக்கிறான். அல்குர்ஆன் 41:33

சந்தாக்கள் முடிந்து விட்டு சகோதர, சகோதரிகள் தங்கள் சந்தாக்களைப் புதுப்பித்தும், புதிய சந்தாதாரர்களை உருவாக்கவும், தூய இஸ்லாத்தை கலப்படுமற்ற, புரோகிதமற்ற நிலையில் நிலைநிறுத்த உதவிடும்படியும், அந்நாஜத்தை மென்மேலும் வளர்த்து அதன்மூலம் மக்களை நேர்வழிபடுத்திடு செய்யுமாறு அன்புடுன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: