அந்நஜாத் பிப்ரவரி – 2004

in 2004 பிப்ரவரி

பிப்ரவரி – 2004  நோக்கம் 18              முஹர்ரம் 1425

ஈத்?  பெருநாள் சிந்தனை !

இரண்டு பெருநாட்கள்:

மனிதனைப் பçடுத்து இவ்வையகத்தில் சோதனைக்காக வாழ அனுமதித்திருக்கும் எல்லாம் வல்ல ஏகன் இறைவன், மனித குலத்திற்கு வருடுத்தில் இரண்டு நாட்களை பெருநாட்களாக ? பண்டிகைகளாக தனது இறுதித்தூதர் மூலம் ஆக்கித் தந்திருக்கிறான். ஆனால் ஆதத்தின் சந்ததிகளில் பெருங்கொண்டு மக்கள், தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் புரோகிதர்களைப் பூரணமாக  விசுவாசம் கொண்டு, அவர்கள் கற்பனை செய்துள்ள நாட்களை பண்டிகை நாட்களாகக் கொண்டுVடி வருகிறார்கள். இறுதி வேதம் அல்குர்ஆனையும், இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் நçடுமுறைகளையும் ஏற்று நடுப்பதாகச் சொல்லும் முஸ்லிம்களும், நபி(ஸல்) அவர்கள நçடுமுறைப்படுத்திச் சென்ற இரண்டு பெருநாட்கள் போக, இவர்கள் நம்பி விசுவாசம் கொண்டுள்ள முஸ்லிம் மதப்புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள வேறு சில நாட்களையும் விசே­தினங்களாகக் கொண்டுVடி வருகிறார்கள். அது மட்டுமல்ல, அந்த இரண்டு பெருநாட்களையும் அவற்றிற்குரிய தினங்களில் கொண்டுVடுVமல், அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள டுவுன் காஜி கூறும் தினங்களில் கொண்டுVடி வருகிறார்கள். நபி நçடுமுறையைப் பின்பற்ற வேண்டியவர்கள். டுவுன் காஜி நçடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.  அது மட்டுமல்ல, அந்த இரு பெருநாட்களைக் கொண்டு முஸ்லிம்கள் பாடும் படிப்பதும் இல்லை.

ஈகைத்திருநாள் :

இறைவன் நோன்புப் பெருநாளை ஈகைத்தினமாக ஆக்கி, ஏழைகளின் துயர்போக்க அறிவுறுத்துகிறான். முஸ்லிம்களில் பெரும் பெரும் செல்வந்தர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய ஏழைகளின் பங்கான ஜகாத்தை முறையாக செலுத்தாதது ஒரு புறம் இருக்க, அவர்களின் கருமித்தனமான கரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அவர்கள் ஈட்டிச் சேமிக்கும் பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும், வருடுV வருடும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று தவ்ஹீத் புரோகித மவ்லவிகள் புதிதாகச் சட்டும் சொல்லி வருகிறார்கள். ஆக ஈகைத்திருநாளைக் கொண்டு முஸ்லிம்கள் தங்களின் ஈகைக்குணத்தை வளப்படுத்தும் அசலான நோக்கம் கானல் நீராகிப் போகிறது.

தியாகத்திருநாள் :

இரண்டுVவது பெருநாள் ? தியாகத்திருநாள். தியாகத்தை நினைவு கூறுவதாகவும், அதன் மூலம் முஸ்லிம்கள் படிப்பினை பெறும் விதத்திலும் இறைவன் அமைத்துத் தந்துள்ளான். ஆனால் முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதாக இல்லை. அப்படிப் படிப்பினை பெறுவதாக இருந்தால், முஸ்லிம்கள் பிரிவுகளை தெளபா (பாவமன்னிப்பு) செய்து விட்டு ஓரணியில் ஒன்று பட்டுவிடுவார்கள். முஸ்லிம் சமுதாயம் மீண்டும் அதன் உன்னத நிலையையும் உலகிற்கு வழிகாட்டும் சீரிய பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும். அந்தப் படிப்பினை என்ன என்று ஆழ்ந்து சிந்தித்து விளங்குவோம்.

நபி இப்ராஹீம் (அலை)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கலீல் ? தோழர் என்ற மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற இறைத்தூதர் ஆவார். அந்த உயர் பதவியை அவர்கள் எளிதாக அçடுந்து கொள்ளவில்லை. மனித உள்ளமே ஏற்றுக் கொள்ளாத  அவ்வளவு  கடுமையான  சோதனைகளால் இறைவன் அவர்களைச்  சோதித்தான்.

அவர்களுக்கு விபரம் தெரிய ஆரம்பித்தவுடுன் சத்தியத்தை நிலைநாட்டு தமது பெற்ற தகப்பனையே எதிர்த்துப் போராடு நேரிட்டுது. தந்தை என்பதால் சத்தியத்தை வளைக்கவோ, திரிக்கவோ, மறைக்கவோ அவர்கள் முற்படுவில்லை. அதனால் பெற்ற தந்தையின் கடுமையான கோபத்திற்கு ஆளாகி வீட்çடு விட்¼டு வெளியேற்றப்பட்டுVர். கல்லால் அடித்துத் துரத்தப்பட்டுVர். (பார்க்க 19:46) அத்தனைக் கொடுமைக்கு ஆளாகியும் அல்லாஹ் இறக்கியருளியதையே மக்களிடும் மறைக்காமல் சொன்னார் . சொல்லிக் கொண்¼டு இருந்தார். அதன் காரணமாக ஆட்சி அதிகாரத்தையுçடுய மன்னனின் கோபத்திற்கு ஆளாகி , கொழுந்து விட்டு எரிந்த பெரும் நெருப்புக் குண்டுத்தில் தூக்கி எறிப்பட்டுVர். இறைவன் அவரை அதி அற்புதமாகக் காப்பாற்றினான். (பார்க்க 21;68, 69) திருமண முடித்து பல்லாண்டுகளாக அவர்களது விருத்தாப்பிய வயது வரை குழந்தைப் பாக்கியத்தைக் கொடுக்காமல் கடுமையாகச் சேதித்தான் இறைவன். (பார்க்க 15:53,54) ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனை விட்டும் தனது முகத்தை வேறு எங்கும் திருப்பவில்லை. இறந்து போன தமது மூதாதையரிடும் முறையிடுவில்லை. இறைவனிடும் சிபாரிசு  செய்ய அவர்களை அழைக்கவில்லை. இறைவனிடுமே மீண்டும், மீண்டும் மனம் தளராது முறையிட்டுக் கொண்டிருந்தார்கள். நீண்டு காலம் ஏங்க விட்டு கிளடு தட்டியபின் ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தான் அல்லாஹ். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். ஏங்கித் தவமிருந்து பெற்ற மகனிடும் பாசம் மிகுந்து காணப்படுகிறதா? என்பதை சோதிக்க அந்தப் பச்சிளம் பால் குடிக்கும் பாலகனையும், அக்குழந்தையைப் பெற்றுக் கொடுத்த அருமை மனைவியையும், மனித சஞ்சாரமே அற்ற பொட்டுல் காட்டில்?வனாந்தரத்தில் தன்னிந்தனியாக எவ்வித துணையோ பாதுகாப்போ இன்றி கொண்டு போய் விட்டு வருமாறு கட்டுளையிட்டுVன் இறைவன்.

இறைக்கட்டளையை புறக்கணித்தார்களா?

பின்வாங்கினார்களா இப்ராஹீம்(அலை) அவர்கள்? இறைக்கட்டுளைக்கு சுய விளக்கம் கொடுக்க முற்பட்டுVர்களா? இறைக்கட்டுளையை விடு காலங்கடுந்து பெற்றெடுத்த அன்பு மகனின்மீது பாசம் மிகுந்ததா? அது தான் இல்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு இறை ஆணைக்கு அடிபணிந்தார்கள். அன்பு மனைவியையும் ஆசை மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பொட்டுத் தண்ணீர் இல்லாத வனாந்தரத்தில் இறைவனின் கட்டுளைப்படி கொண்டு போய் அங்கு கொண்டுபோய் விடுச்சொன்ன இறைவன் தனது அருமை மனைவியையும், பாச மகனையும்

பாதுகாப்பான் என்ற உறுதியான நம்பிக்கையுடுன் விட்டு திரும்பி விட்டுVர்கள். இந்தத் தியாகச் செயலை செய்யத் துணியும் மனிதர்கள் யாராவது இன்று உண்டுV?

இறைவனுக்கு இதனால் என்ன இலாபம். மனிதர்கள் என்ன? எந்த உயிரினமும் உயிரோடு இருக்க முடியும். என்ற நம்பிக்கை கடுகளவும் இல்லாத பொட்டுல் காட்டில் ? வனாந்தரத்தில் ஒரு பெண்ணையும் பால்குடிக்கும் பச்சிளம் பாலகனையும்  கொண்டு விடுவதா? இது  சாத்தியமா? இது என்ன அநியாயம்?  என்று பற்பல சுய விளக்கங்கள் கூறி இறைக்கட்டுளையைப் புறக்கணிக்கத் துணியும் மனிதர்களே இன்று இப்புவியில் வாழ்கிறார்கள். இங்கும் இப்ராஹீம் (அலை) சொந்த விருப்பு வெறுப்பை தியாகம் செய்து, இறைவனின கட்டுளைக்கு முற்றிலும் அடிபணிந்து செயல்பட்டுதால், தாயையும்  சேயையும் அதி அற்புதமாகக் கப்பாற்றியதுமல்லாமல், அப்பொட்டுல் காட்çடு தண்ணீரே இல்லாத வனாந்தரத்தை, அனைத்தும் கிçடுக்கும் ஒரு பெரும் நகரமாக மாற்றி அமைத்து விட்டுVன் வல்லோன் இறைவன். இத்துடுன் சோதனைகள் முடிந்து விட்டுனவா?  அதுதான் இல்லை. இறுதியாக ஏற்பட்டு சோதனை இருக்கிறதே ஈரமுள்ள எந்த நெஞ்சமும் ஏற்றுக் கொள்ளாத அவ்வளவு கடுமையான சோதனை. தான் பெற்ற மகனை தன் கையாலேயே துள்ளித்திரியும் பருவத்தில் அறுத்தப் பலியிடும்படி, இறைவன் நேரடியாக வஹி மூலம் கட்டுளையிடுவில்லை;  கனவில் கட்டுளையிடுகிறான்.

சோதனையின் உச்ச கட்டம் :

இன்றைய மவ்லவிகளாக இருக்கட்டும், அறிவு ஜீவிகளாக இருக்கட்டும், சாதாரண மனிதர்களாக இருக்கட்டும் என்ன சொல்வார்கள்? கனவுக்கு சுய விளக்கம் கொடுப்பார்கள். மகனை அறுப்பதால் இறைவனுக்கு என்ன இலாபம்?  அநியாயமாக ஓர் உயிரைப் பலியிடு வேண்டுமா? வஹி மூலம் இறைவன் அறிவக்கவில்லையே? கனவில்தான் அவ்வாறு காட்டுப்பட்டுள்ளது. அதை ஏன் நிறைவேற்ற வேண்டும்? என்றெல்லாம் வியாக்யானம் செய்து, இறைக்கட்டுளையைப் புறக்கணித்து விடுவார்கள். ஒருபோதும் நிறைவேற்றத் துணிய மாட்டுVர்கள். இதுதான் இன்றைய மனிதர்களின் நிலை.

ஆனால் இப்ராஹீம் (அலை) என்ன செய்தார்கள்? இறைக்கனவைப் புறக்கணித்தார்களா? அதுதான் இல்லை. அன்பு மகன்மீது?ஆசையாக தவம் கிடுந்து பல்லாண்டுகள் கழித்து ஏங்கி, ஏங்கி பெற்றெடுத்து மகன் மீதுள்ள பாசத்தைவிடு, இறைவன் கனவில் சொன்னதைப் பெரிதாக மதித்தார்கள். எஜமானனின் உத்திரவு எவ்வளவு கடுமையாக இருந்தாலும், மனது வெறுத்தாலும் அதனால் பேரிழப்புகளே ஏற்பட்டுVலும் அடிமையாகிய தான் அதை மீற முடியாது. இறைக் கட்டுளையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று முடிவு செய்து, மனதைக் கல்லாக்கிக் கொண்டு காரியத்தில் இறங்கி விட்டுர்கள். இதை அதி அற்புதமாக அல்லாஹ் விவரிப்பதைப் பாருங்கள் :

என்னுçடுய இறைவா! நீ எனக்கு நற்குணமுள்ள ஒரு நன்மகனைத் தந்தருள் வாயாக (என்று பிரார்த்தித்தார்) அல்குர்ஆன் 37:100

எனவே, நாம் அவருக்குப்  பொறுமை,  நற்குணமுள்ள ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடுன் நடுமாடுக் கூடிய (வயதை அçடுந்த) போது அவர் கூறினார்: என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்¼டுன். இதைப்பற்றி உமது கருத்து என்ன என்பதை அறியத் தருவீராக! (மகன்) கூறினார் : என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டு படியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்று முள்ளவனாகவே காண்பீர்கள்

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டுளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்ராஹீம்) மகனைப் பலியிடு முகம் குப்புறக் கிடுத்திய போது:

நாம் அவரை யா இப்ராஹீம்! என்றழைத்தோம்.

திடுமாக நீர் (கண்டு) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.

நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும் . ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.

இப்ராஹீம்மீது  சாந்தி  உண்டுVவதாக.  இவ்வாறே  நன்மை  செய்வோருக்கு  நாம்  கூலி  கொடுக்கிறோம்.

நிச்சயமாக அவர் விசுவாசிகளான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர். அல்குர்ஆன் 37:101-111

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்) : இப்ராஹீமை அவருçடுய இறைவன் சில கட்டுளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார், நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (தலைவர்? வழிகாட்டி) ஆக்குகிறேன் என்று அவன் கூறினான். அதற்கு இப்ராஹீம் : என் சந்ததியினரிலுமா? எனக்கேட்டுVர்.  என் வாக்குறுதி அநியாயக்காரர்களுக்கு சேராது  என்று கூறினான். அல்குர்ஆன் 2:124

உணர்வு பெறுவோமா?

இறைவனது இத்திருவாக்கியங்களிலுள்ள சாரமும் சத்தும். நமது உள்ளங்களில் ஆழமாக இறங்கும்வரை மீண்டும்,  மீண்டும், மீண்டும்  படித்துப்  படித்துப்  படித்து உணர்வு  பெறுவோமாக.

அப்படி உணர்வு பெற்றுவிட்டுVல், பெருநாள் தினத்தில் அல்லாஹ் பகரமாக்கிய ஒரு ஆட்çடு அறுப்பதுடுன் நமது கடுமை முடிந்து விட்டுதாக எண்ணமாட்¼டுVம். அதன் பின்னர்தான் அசலான கடுமை தொடுர்கிறது என்பதை உணர்வோம்.

இப்ராஹீம் (அலை) தாம் பெற்ற மகனை அறுக்கத் துணிந்ததன் மூலம் தமது ஆசை, விருப்பு, வெறுப்பு, பாசம், பந்தம், உலக வாழ்விலுள்ள மோகம் அனைத்தையும் இறைவனது கட்டுளைக்கு முன்னால் தியாகம் செய்ய முன் வந்தார்கள். அதன் ஞாபகார்த்தமாகத்தான் நமது ஆசை விருப்பு, வெறுப்பு பாசம், பந்தம் உலக வாழ்வி லுள்ள மோகம் அனைத்தையும் இறைவனது கட்டுளைக்கு முன் தியாகம் செய்யும் உண்மை நோக்கத்துடுன் ஆட்çடு அறுக்க வேண்டும். அதில் நாம் உண்மையாளர்களாக இருந்தால், இறைவனது எந்தக் கட்டுளைக்கும் சுய விளக்கம் கொடுத்து, அதைப் புறக்கணிக்கத் துணிய மாட்¼டுVம். அல்லாஹ்வை அஞ்சுவோம். அவனுக்கு மட்டுமே வழிபடுவோம். 18: 102-106, 10:18, 39:3 இக்கட்டுளைக்களைப் புறக்கணித்து விட்டு, சுய விளக்கம் கொடுத்து நம்மை ஏமாற்றும் புரோகிதர்களுக்கு வழிபட்டு அவுலியாக்களின் கபுருகளுக்குப் போய் மண்டி இடுமாட்¼டுVம். கபுருகளில் போய் நமது தேவைகளுக்காக முறையிடு மாட்¼டுVம். தர்கா சடுங்குகள் எதையும் செய்ய மாட்¼டுVம். 7:3, 33:21,36,66,67,68 இறைக்கட்டுடுளைகளைப் புறக்கணித்து விட்டு, சுய விளக்கம் கொடுத்து நம்மை ஏமாற்றும் புரோகிதர்களுக்கு வழிபட்டு தக்லீதை? மத்ஹபுகளை நியாயப்படுத்தி, முன் சென்றவர்களின் பெயரால் அளந்து விடுப்படும் கட்டுக் கதைகளுக்குக் காது கொடுக்க மாட்¼டுVம். இமாம்களின் பெயரால் சொல்லப்படும் பொய்களை ஏற்க மாட்¼டுVம். 7:55, 7:205 இறைக்கட்டுளைகளைப் புறக்கணித்து விட்டு, சுய விளக்கங்கள் கொடுத்து நம்மை ஏமாற்றும் புரோகிதர்களுக்கு வழிபட்டு, சப்தமிட்டு ஆமீன் சொல்லி கூட் டு துஆ செய்ய மாட்¼டுVம்; சப்தமிட்டு கூட்டுVகவே தனியாகவோ திகர் ? இறை தியானம் செய்ய மாட்¼டுVம்.

2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 26:73, 31:21, 43:22,23, 37:69, 7:71, 12:40, 21:54, 26:76, 34:43, 53:23, 7:70, 11:62,87, 14:10, 37:17, 56:48, 11:109 இத்தனை இறைக்கட்டுளைப் புறக்கணித்து விட்டு, சுய விளக்கங்கள் கொடுத்து நம்மை ஏமாற்றும் புரோகிதர்களுக்கு வழிபட்டு, குறை´ காஃபிர்களைக் போல் நமது முன்னோர்களை  மூதாதையர்களை இமாம்களை,  மகான்களை கண் மூடிப்பின்பற்றத் துணிய மாட்¼டுVம்.

பிரிவுகள் கூடவே கூடாது!

3:103,105, 6:153,159, 12:108, 30:32, 43:13,14 இறைக்கட்டுளைகளைப் புறக்கணித்துவிட்டு பதவி சுகங்களுக்கு அடிமைப்பட்டு சுய விளக்கம் கொடுத்து நம்மை ஏமாற்றும் புரோகிதர்களுக்கு வழிபட்டு சமுதாயத்தில் பிளவுகளை, பிரிவுகளை உண்டுVக்க மாட்¼டுVம். போட்டிப் பள்ளிகள் கட்டு மாட்¼டுVம்.

22:78, 41:33 இறைக்கட்டுனைகளைப் புறக்கணித்து, நம்மை ஏமாற்றும் புரோகிதர்களுக்கு வழிபட்டு அல்லாஹ் நமக்கு இட்டுள்ள மிக அழகிய பெயரான முஸ்லிம் என்பதை விடு நாம் கற்பனை செய்யும் பெயர்களைப் பெரிதாகி நினைத்து அவற்றை திக்ர்? சுலோகங்களாக்கி கோசங்களாக்கி சமுதாயத்தைக் கூறுபோடு மாட்¼டுVம்.

19:97, 44:58, 43:13, 54:17, 22, 32, 40, 12:104, 38:87, 81:27, 38:49, 13:19, 3:138, 10:57, 68:52, 21:10 இத்தனை இறைக்கட்டுளைகளைப் புறக்கணித்து விட்டு, நம்மை ஏமாற்றிப் பிழைப்பு நடுத்துவதையே தங்களின் குறிக்கோளாகக் கொண்டு புரோகிதர்களுக்கு வழிபட்டு நம்மைப் பçடுத்த இறைவன் அல்குர்ஆனில் நமக்காக தெள்ளத்தெளிவாக விளக்கிய பின்னரும், அவற்றை மறைத்து திரித்து, வளைத்து மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டிருக்கும் மவ்லவிகள் கொடுக்கும் கோணல் விளக்கங்களை ஒரு போதும் ஏற்கமாட்¼டுVம். இறைவன் அல்குர் ஆனில் நேரடியாக தெளிவாக சொல்லியுள்ள படியே செயல்படுவோம். 6:153ல் இறைவன் சொல்லியுள்ள படி, அதுவே நேர்வழியாகும். புரோகிதர்கள் காட்டும் இதர வழிகளைப் புறக்கணிப்போம். அவை அனைத்தும் வழிகேடுகளேயாகும்.

புரோகிதர்களைப் புறக்கணிப்போம்!

6:90, 10:72, 11:29, 51, 25:57 26:109,127, 145, 164, 180, 34:47, 38:86, 42:23 ஆக இத்தனை இறைக் கட்டுளைகளையும் புறக்கணித்து விட்டு சுய விளக்கம், கோணல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவதையே தங்களின் அசல் குறிக்கோளாக கொண்டு, ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான புரோகிதர்களுக்கு வழிபட்டு, கூலி வாங்குவது கொண்டு மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிவர்க்கத்தை? புரோகித வர்க்கத்தை ஒரு போதும் நேர்வழி காட்டிகளாக ஏற்க மாட்¼டுVம். அவர்கள் தங்களின் பிழைப்பைத் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு கொடூரமான, ´ர்க்கான, பித்அத்தான செயல்களையும்  நியாயப்படுத்துவார்கள் என்பதை விளங்கி அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து விடுவோம்.

ஷைத்தானின் சூழ்ச்சி !

இன்றைய சூழ்நிலையில் இவையயல்லாம் சாத்தியமா? கை கூடுமா? ஒரு போதும் சாத்தியமில்லை. நமது முயற்சி தோல்வியுறும் என்று ஷைத்தான் காட்டும் அச்சுறுத்ததை அல்லாஹ்வின் 2:168,169, 3:175, 7:27,200, 4:120, 8:48, 1422 16:63,99,100, 17:64, 22:3, 31:33, 35:6,60, 36:60, 58:19 கட்டுளைப்படி முற்றிலுமாகப் புறக்கணிப்போம். நம்முçடுய சத்திய முயற்சியால் ஒரு நபர் நேர்வழி பெறாவிட்டுVலும் அது நமக்கு நஷ்டுத்தை ஏற்படுத்தாது. நாம் அல்லாஹ்வின் கட்டுளைக்கு அடிபணிந்து அப்படியே செய்து விட்டுVல் அதுதான் நமக்கு வெற்றியைத் தரும். நிச்சயம் சுவர்க்கம் புகுவோம். ஆனால்  இந்த சத்திய முயற்சியை மக்கள் ஏற்பதாக இல்லை; பெருங்கொண்டு மக்கள் புறக்கணிக்கிறார்கள். எனவே அவர்களை நம் பக்கம் ஈர்க்க நமது பேச்சைக் கேட்க சில தந்திரங்களை?ஹீலாக்களை கையாள்வோம் என்று சுயமாக எண்ணி, அதன்படி செயல்பட்டுVல் அதுவே வழிகேடு; நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை உறுதியாக விளங்குவோம். அல்லாஹ்வின் கட்டுளைக்கு முரணாகச் செயல்பட்டு முழு உலகையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டுVலும், அது இவ்வுலகில் பேரையும் புகழையும், செழிப்பான வாழ்வையும் தருமேயல்லமால், அது பெரும் நஷ்டும்; மீளா நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை அறிந்து நடுப்போம்.

இந்த  உண்மைகளை எல்லா  முஸ்லிம்களும் ஏற்காவிட்டுVலும், முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் ஏற்று

செயல்படு முன் வந்து விட்டுVலும் அது உலகில் பெரும் மாறுதலை உண்டுVக்கிவிடும். முஸ்லிம்கள் இழந்துள்ள பெருமைகளையும், உன்னத நிலைகளையும் மீண்டும் அçடுவார்கள். உலகிற்கு வழி காட்டிகளாகத் திகழும் வாய்ப்பு ஏற்படும். இன்ஷா அல்லாஹ்.

தவ்ஹீத் புரோகிதர்களிடம் கடுமை ஏன்?

இந்த எமது சத்திய அழைப்பை முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்பதை உள்ளத்தளவில் உணர்ந்து ஒப்புக் கொள்ளாவிட்டுVலும், உதட்டுளவிலாவது ஒப்புக் கொண்டு கோ­மிடுகிறவர்களை, சத்தியத்தை உணர்ந்து, தவ்ஹீது புரோகிதர்களின் மாய்மாலங்களை அறிந்து, அவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, உதட்டுளவில் மட்டும் குர்ஆன், ஹதீஸ் என்று சொல்லாமல் உள்ளத்தால் உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் மட்டுமே நேர்வழி காட்டும், தவ்ஹீத் மவ்லவிகள் நேர்வழி காட்டுமாட்டுVர்கள் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்யும் ஆவலினால்தான்  தவ்ஹீத் புரோகிதர்களையும், அவர்களின் தலைவர்களையும் நேரடியாக தோலூரித்துக்காட்டி, அப்பட்டுமாக அவர்களை விடுVமல் தொடுர்ந்து அçடுயாளம் காட்டி வருகிறோம். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே நேர்வழி என்று சொல்கிறவர்கள். இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்மீது நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையுடுன் நேரடியாக குர்ஆன், ஹதீஸை சிந்திக்க ஆரம்பித்து விட்டுVல், முஸ்லிம் சமுதாயத்தில் பிரம்மிக்கத்தக்க மிகப்பெரும் மாற்றம் ஏற்படும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. அதனாலேயே முகல்லிது மவ்லவிகளைவிடு, தவ்ஹீத் மவ்லவிகளிடும் மிகக்கடுமை காட்டுகிறோம். அவர்கள் முகத்திரையைக் கிழிக்கிறோம்.

சப்தம் ஏற்போம் :

எதிர் வரும் தியாகத் திருநாளில் இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகங்களை முறையாக நினைவு கூர்ந்து எப்படிப்பட்டு இக்கட்டுVன, ஆபத்தான மனம் சிறிதும் இடும் கொடுக்காத மிகக் கடுமையான இறைக் கட்டுளைகளையும், தான் இறைவனின் அடிமை, இறைவன் தனது எஜமான் என்ற பேருண்மையை உணர்ந்து செயல்பட்டுதால் எவ்வளவு பெரிய உயரிய பதவியை அçடுந்தார்கள்; இறைவனின் நேசராக ஆனார்கள் என்பதை மனதில் நிறுத்தி, நாமும் அது போல் இறைக்கட்டுளைகளுக்கு முற்றிலுமாக அடிபணிந்து நடுக்கவேண்டும்; மனோ இச்சைககோ, புரோகிதர்களின் சுய நல, கோணல் விளக்கங்களுக்கோ அடிமையாகக் கூடுVது; நமது ஆசை, விருப்பு, வெறுப்பு, பாசம், பந்தம், உலக வாழ்விலுள்ள மோகம் அனைத்தையும் இறைவனது கட்டுளைக்கு முன்னால் தியாகம் செய்யும் உயர் நோக்கத்துடுன் உள்ள உறுதியுடுன் தியாகத்திருநாள் தினத்தில் அறுத்துப் பலியிடுவோமாக; சபதம் ஏற்போமாக அல்லாஹ் ஏற்றருள்வானாக.

************************************************

அறிவு ஜீவிகளின் சிந்தனைக்கு!  

 அபூ ஃபாத்திமா

ஏனிந்த முயற்சி :

முஸ்லிம்கள் தங்களின் சகல நடுவடிக்கைகளையும் அல்குர்ஆனின் கட்டுளைப்படி நபிவழியில் மாற்றிக் கொள்ளவேண்டும். அதுவே அவர்களுக்கு அவர்கள் இழந்துவிட்டு பழம் பெருமையையும், உயரிய அந்தஸ்தையும் இவ்வுலகில் பெற்றுத்தருவதோடு, நாளை மறுமையிலும் வெற்றியையும், ஈ¼டுற்றத்தையும் பெற்றுத் தரும் என்கிறோம். அந்த அடிப்பçடுயில் தொப்பி போட்டும் தொழலாம், போடுVமலும் தொழலாம் இரண்டிற்கும் ஒரே நன்மைதான் என்றும், தொழுகை இருப்பில் விரலை கிபுலாவை நோக்கி நீட்டி வைப்பதே நபிவழி; ஆட்டுவது நபிவழியல்ல; கூடுVது என்றும், ரமழான் இரவுத் தொழுகை 20+3 அல்ல 8+3 மட்டுமே என்றும், இன்னும் இவைபோல் சிறிய சிறிய வி­யங்களிலும்  நபிவழியை ஆதாரங்களுடுன் எடுத்து வைக்கிறோம். அத்துடுன் அல்லாஹ் ஒரே சமுதாயம் (உம்மத்தன் வாஹிதா) என்று சிறப்பித்துக் கூறும் முஸ்லிம் சமுதாயத்தை மத்ஹபுகளின் பெயராலும், இயக்கம்? அமைப்பு ? கழகம்? கூட்டுமைப்பு போன்ற பெயர்களாலும் பிளந்து, பிரிவுகளை உண்டுVக்கி சமுதாயத்தை அதலபாதாளத்தில் வீழ்த்தி இருப்பதையும் மிக்கடுமையாக  எச்சரித்து  வருகிறோம்.

தொண்çடுத் தொழிலாக்கி, மார்க்கத்தைப் பிழைப்பாக்கி, தவறான வழிகளில் வயிற்றை நிரப்பும் மவ்லவி புரோகிதர்கள், மக்களுக்கு நேர்வழி என்ற பெயரால், குர்ஆன் ஹதீஸ் பெயரால் வழிகேடுகளைப் போதித்து வருவதையும் தோலுரித்துக் காட்டி வருகிறோம். மக்களை அவர்களின் பிடியிலிருந்து  விடுவிக்கும்  நன்நோக்கத்துடுன்.

ஆனால் முஸ்லிம் சமுதாயத்திலுள்ள அறிவு ஜீவிகள், கவிஞர்கள்,   எதிரிகள் முஸ்லிம்களின் தலையை வெட்டுத் திட்டும் தீட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் தலைக்குக் தொப்பி போடுவதா? இல்லையா? என்றும், விரலையே வெட்டி வீழ்த்த சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் போது விரலை நீட்டுவதா? ஆட்டுவதா? என்றும், ரமழான் இரவுத் தொழுகை 8+3 ரகா அத்துகளா? 20+3 ரகா அத்துக்களா? என்றும், மத்ஹபுகள் கூடுமா? கூடுVதா? என்றும், இயக்கம், கழகம், கூட்டுமைப்பு கூடுமா? கூடுVதா? என்றும், தேவையில்லாத வீண் சர்ச்கைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் குழப்பத்தை உண்டுVக்குவது பெரும் தீங்கு விளைவிப்பதாகும் என்று மேçடுதோறும் பேசி வருகின்றனர்; இதழ்களில் எழுதி வருகின்றனர். சமுதாயம் ஏற்கெனவே காலங் காலமாக மத்ஹபுகளாலும், இயக்கங்களாலும் பிளவுபட்டு, குழப்பங்களில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதை, இந்த அறிவு ஜீவிகள் சிந்தித்து உணராதது தான் நமக்கு வேதனையைத்  தருகிறது.

நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை :

நாம் அவர்களுக்கு அறிவுரைக் கூறுவதை விடு, நபி(ஸல்) அவர்கள் தமது விçடு பெறும் ஹஜ்ஜில் செய்த, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இறுதிப் பேருரையில் மிகக்கடுமையாக எச்சரித்துச் சொன்ன அறிவுரையையே இந்த அறிவு

ஜீவிகளின் சமூகத்தில் சமர்ப்பிக்கிறோம் அது வருமாறு :

ஷைத்தானைப்பற்றி  மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்; உங்கள் மார்க்கத்தின் பாதுகாப்பைக் கருதி. பெரும் வி­யங்களில் உங்களை வழி கெடுத்து விடுலாம் என்ற எண்ணத்தில் அவன் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டுVன். எனினும் நீங்கள் சின்ன வி­யம் எனக்கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிபடுவீர்கள் அதனால் அவன் மகிழ்ச்சி அçடுகிறான் .  இதுவே அந்த இறுதிப் பேருரையின் ஒரு பகுதியாகும்.

நஜாத் ? ஈடேற்றத்திற்குரிய  ஒரே வழி  :

மார்க்கத்தில் சின்னஞ்சிறிய வி­யங்கள் என்று அறிவு ஜீவிகள் புறக்கணிக்கும் சிறிய வி­யங்கள் பற்றி நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கை எப்படி இருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்தித்து உணர்வு பெற வேண்டுகிறோம். இதற்குப் பிறகும் அவர்கள் தங்களின் அறிவு சரிகண்டுதை  நியாயப்படுத்த முற்பட்டுVல், அவர்களின் இந்த வசீகரப் பேச்சுக்கள் மக்களை ஈர்த்தாலும், ஒரு மயக்கம் ஏற்பட்டுVலும், நிலை தடுமாறச் செய்தாலும், பேச்சில் சிஹ்ர்?சூன்யம் இருக்கிறது என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும், கவிஞர்களை வீணர்களே பின்பற்றுகிறார்கள்; அவர்கள் (வீண்) கற்பனைகளில் மூழ்கி இருப்பவர்களே (பார்க்க அல்குர் ஆன் 26:224-226) என்ற அல்குர்ஆனின் எச்சரிக்கையையும் முஸ்லிம்கள் தங்களின் கவனத்தில் கொண்டு, இந்த அறிவு ஜீவிகளின் இப்படிப்பட்டு வசீகரப் பேச்சுக்களைப் புறக்கணிக்க வேண்டும். தங்களின் செயல்பாடுகளை, அவை மிகச் சின்னச்சிறிய வி­யங்களாக இருந்தாலும், நபிவழியில் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கு இம்மையில் வெற்றியையும், மறுமையில் ஈ¼டுற்றத்தையும் பெற்றுத்தரும் மேலும் மார்க்க வி­யங்களில் சிறிய வி­யம், பெரிய வி­யம் என நாமாகப் பிரித்துக் கொண்டு, இவற்றைச் சொல்லலாம், செய்யலாம், இவற்றைச் சொல்லக்கூடுVது, செய்யக்கூடுVது என்று மக்களிடும் கூறி அவர்களின் மனோ இச்சையைத் தூண்டுவது, மேலே எடுத்து எழுதியுள்ள நபி(ஸல்) அவர்களின் இறுதி எச்சரிக்கையிலுள்ளபடி அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிபட்டு? அதனால் அவனை மகிழ்ச்சி அçடுயச்செய்யும் ஒரு குற்றச்செயல்  என்பதை அறிவு ஜீவிகள் சிந்தித்து உணர வேண்டும்.

மார்க்த்தில் உள்ளவற்றை சிறிது, பெரிதும் என்று பார்க்காமல் உள்ளதை உள்ளபடி, எவ்வித கூடுதல் குறைவும் செய்யாமல், வளைக்காமல், திரிக்காமல், மறைக்காமல் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பது ஒவ்வொரு ஆணின்மீதும் பெண்ணின்மீதும் நீங்காத கடுமையாகும். அது கொண்¼டு அவர்கள் பெரும் நஷ்டுத்திலிருந்து விடுபட்டு வெற்றியçடுய முடியும் என்று அல்குர்ஆன் 103:1-3 வசனங்கள் கூறுவதை முஸ்லிம்கள் குறிப்பாக அறிவு ஜீவிகள் சிந்தித்து உணர வேண்டும்; பாடும் பெறவேண்டும். அவர்களின் அறிவு சொல்வதைவிடு அல்லாஹ்வின் வழிகாட்டுலே மிகமிக மேலானது என்பதை அவர்கள் சிந்தித்து உணர வேண்டும்.

இன்று இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபக்கே¼டு, அல்லாஹ்வின் கட்டுளைகளிலும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுல்களிலும், தாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் என அகம்பாவத்துடுன் பீற்றிக்கொண்டு இந்த இçடுத்தரகர்களான மவ்லவிகள் தங்களின் சொந்த இலாபத்திற்கு ஏற்றவாறு திரித்து, வளைத்து, மறைத்து தூய மார்க்கத்தை வழிகேட்டு மதங்களில் ஒன்றாக ஆக்கி இருப்பதேயாகும். முஸ்லிம்களும் மதவாதிகளாக ஆக்கப் பட்டிருப்பதால்தான், அவர்களுக்கும் மதவெறி ஏற்பட்டு வன்முறை, அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்லுதல், தற்கொலைப்பçடு,  மனித வெடிகுண்டு என வழிகெட்டு  நரகிற்குரியவர்களாக  ஆகிக்  கொண்டிருக்கிறார்கள்.

மதங்கள் வெறியை உண்டாக்குபவையே!

அதனால்தான், நாம் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கு வேண்டிய மதங்கள் நம்மிடும் உள்ளன. ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கான மதங்கள்தான் இல்லை என்று ஜொனார்த்தன ஸ்விப்ட் கூறியது தீர்க்தரிசனமானது! என்று நீதிபதி எம்.என். பட்நாயக், பாதிரியாரை எரித்த வழக்கில், தாரா சிங்கிக்கு தண்டுனை வழங்கித் தீர்ப்பளித்த போது கூறியுள்ளதை, இந்த அறிவு ஜீவிகள் சிந்திக்க வேண்டும். மனிதனால் ? புரோகிதர்களால்  கற்பனை செய்யப்பட்டு உண்டுVக்கப்பட்டு அனைத்து மதங்களும் (முஸ்லிம் மதம் உட்படு) மக்களிçடுயே துவே­த்தையும், வெறுப்பையும் மதவெறியையும் உருவாக்கவே செய்யும். ஆதி மனிதர் ஆதத்திலிருந்து மனிதனைப்பçடுத்த ஏகன் இறைவனால் மனித வர்க்கத்திற்கே கொடுத்தருளப்பட்டு ஒரே மார்க்கமான? நேர்வழியான வாழ்க்கை நெறி மட்டுமே மனிதர்கள் ஒருவரை ஒருவர் விரும்புவம், நேசிக்கவும், மதித்து நடுக்கவும், சகோதரத்துவத்தைப் பேணி நடுக்கவும் மனித நேயம் வளரவும் வழிவகுக்கிறது. அற்ப அறிவுçடுய மனிதர்கள், சர்வ அறிவும் நிறைவாகப் பெற்ற, வல்லோன் ஏகன் இறைவன் வகுத்தளித்த வாழ்க்கை நெறியைப் புறக்கணித்து, இçடுத்தரகர்களான புரோகிதர்கள் சுயநலத்துடுன் கற்பனை செய்து உருவாக்கிய மதங்களை, ஷைத்தானின் தூண்டுதலால் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பதாலேயே, இன்று இந்த பூமி அமைதி இழந்து காணப்படுகிறது. விரோதங்களாலும், குரோதங்களாலும் நிரம்பி வழிகிறது. ஓயாத சண்çடு, தொடுர் போர்கள், யுத்தங்கள் அவற்றால் இலட்சக்கணக்கான மக்கள் அழித்தொழிக்கப்படுல் என உலகவாழ் மக்கள் அமைதி இழந்து பரிதவிக்கின்றனர். நாயடுங்கும் தண்ணீர் ஆறுகள் வறண்டு, மனித இரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இவை அனைத்திற்கும் சுய நலத்துடுன் இறை மார்க்கத்தைத் திரித்து மதங்களைக் கற்பனை செய்து உருவாக்கிய இçடுத்தரகர்களான புரோகிதர்களே மூலகர்த்தாக்கள்.

முன்னைய வேதங்கள் இரத்தாகி விட்டன

இந்த அப்பட்டுமான உண்மையை, இன்றைய  அறிஞர்கள், அறிவு ஜீவிகள், மனித நேயம் வளரவேண்டும் என்று உண்மையிலே ஆசைப்படுவோர் அனைவரும் உணர்ந்து, மனிதர்களால் ? புரோகிதர்களால் கற்பனையுடுன் உருவாக்கப்பட்டு, எல்லா மதங்களையும் புறக்கணித்து விட்டு, அனைத்துலக மக்களையும், புரோகிதர்களையும் பçடுத்து, உணவளித்து, பரிபாலிக்கிற ஏகன் இறைவன் வகுத்தளித்துள்ள ஒரே வாழ்க்கை நெறியை ? நேர்வழியைப்

பற்றிப் பிடிக்கவேண்டும். அந்த இறைவனால் இதற்கு முன்னால் இறக்கியருளப்பட்டு எல்லா வேதங்களும் தற்காலிகமாகக் கொடுக்கப்பட்டுதால் அவை பதிந்து பாதுகாக்கப்படுவில்லை. அந்தப் பொறுப்பை அகில உலக மக்களின் ஒரே இறைவன் ஏற்கவில்லை. இறுதி வேதத்திற்கு முன்னால் உள்ள அனைத்து வேதங்களும், இந்தச் சுயநல இçடுத்தரகர்களான புரோகிதர்களால் திரித்து, வளைத்து, கலப்படுங்கள் செய்து மாசுபட்டு விட்டுன. மேலும் அந்த அனைத்து வேதங்களும் அவற்றை இறக்கியருளிய அதே இறைவனாலேயே செல்லாதவையாக இரத்து செய்யப்பட்டுவிட்டுன. முன்னய வேதங்கள் அனைத்தும், அரசிடும் செல்லாத நோட்டுக்கள் போல்,  இறைவனிடும் செல்லாத வேதங்களாகி விட்டுன. செல்லாத நோட்டுக்களைப் பயன்படுத்த முடியாதது போல், அது அரசால் தண்டிக்கப்படுக்கூடிய குற்றம்போல், இந்த செல்லாத வேதங்களும் நçடுமுறைக்கு உரியவை அல்ல; இறைவன் அவற்றை ஏற்க மாட்டுVன். அவற்றை வேதமாக நம்பி செயல்படுவோரை கண்டிப்பாகத் தண்டிப்பான். இந்தப் பேருண்மையையும்  அறிவு  ஜீவிகள்  சிந்தித்து  உணர  வேண்டும்.

இறுதி வேதம் அல்குர்ஆனே!

ஆனால், இறைவனால் இறக்கியருளப்பட்டு இறுதி வேதம் அல்குர்ஆன், அந்த இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும்வரை பாதுகாக்கப்படும். இந்த உறுதி மொழியை அதை இறக்கியருளிய அந்த இறைவனே தனது இறுதி வேதத்தில் தந்துள்ளான். (பார்க்க 15:9, 75:17) 1425 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நிரூபிக்கப்படும் விஞ்ஞான உண்மைகளை அன்றே அல்குர்ஆன் கூறிக்கொண்டிருப்பதே, அல்குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்டு இறுதிவேதம் என்பதை உண்மைப்படுத்துகிறது. இந்த மறுக்க முடியாத உண்மையை அறிவு ஜீவிகள் சிந்தித்துணர்ந்து, அனைத்து மக்களுக்கும் இறைவன் கொடுத்தருளியுள்ள ஒரே நேர்வழியின்பால் அவர்களும் வந்து, மக்களுக்கும் அந்த சத்திய அழைப்பை விடுவது அவர்கள்மீது கடுமையாக இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்களைப்பற்றி அக்கறைப்படும் முஸ்லிம் அறிவு ஜீவிகளாவது, தங்களின் சொந்த அறிவு கூறும் திட்டுங்களை உதறித்தள்ளி விட்டு, அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும் அறிவார்ந்த திட்டுங்களை மட்டுமே செயல்படுத்த முன்வர வேண்டும். மார்க்க வி­யங்களில் இவர்களாகச் சிறியது, பெரியது என்று பாகுபடுத்திப் பார்க்காமல், மக்களிடும் அனைத்தையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்துக் கூறவேண்டும். அப்படிக் கூறுவதால்  மக்களிçடுயே குழப்பம் ஏற்படுகிறது என்ற கூற்று, ஷைத்தானால் அவனது ஆதரவாளர்களான புரோகிதர்களைக் கொண்டு உருவாக்கப்படுவதேயாகும்.

ஒன்றுபட ஒரே வழி  :

உதாரணமாக, இந்த தொப்பி விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். தொப்பி போடுவதும் ஒன்றுதான், தொப்பி போடுVமல் இருப்பதும் ஒன்றுதான். மார்க்கத்தில் இதற்கு ஏவலும் இல்லை, தçடுயும் இல்லை என்பதை, உள்ளதை உள்ளபடி மக்களிடும் கூறினால் குழப்பம் எப்படி ஏற்படும்? அப்படியானால் குழப்பம் ஏற்படுக் காரணம் யார்?  ஒவ்வொரு புரோகிதப் பிரிவினரும் தங்கள், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அப்பாவி மக்களைத் தங்கள் பிடியிலேயே வைத்துக் கொள்ளும் சுய நல நோக்கத்துடுன் ஒரு புரோகிதப் பிரிவு தொப்பி போட்டுத்தான் ஆகவேண்டும் என்கிறது. அதற்கு எதிரான மற்றொரு புரோகிதப் பிரிவு தொப்பி போடுக்கூடுVது என்கிறது. இப்படி ஒவ்வொரு புரோகிதப் பிரிவும் தங்கள் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களைத் தவறான வழியில் தூண்டி விடுவதாலேயே குழப்பமும், சண்çடு, சச்சரவும் ஏற்படுகிறது. இப்படியே எல்லா வி­யங்களிலும் தங்கள், தங்கள ஆதிக்கத்தை மக்களிçடுயே திணிக்க குர்ஆனுக்கும், ஹதீ க்கும் முரணாகச் சொந்த விளக்கம் கொடுத்து சமுதாயத்தைப் பிளவு படுத்துகின்றனர். இப்படி எல்லா வி­யங்களிலும் குர்ஆனிலும் ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி வளைக்காமல், திரிக்காமல், மறைக்காமல் மக்களிடும் கூறினால் குழப்பம் ஏற்படு வழியே இல்லை. ஒற்றுமை ஏற்பட்டுவிடும்; ஓரணியில் ஒன்று கூடிவிடுவார்கள். இது புரோகிதர்களுக்குப் பொறுக்குமா? அவர்களின் பதவி, அந்நஸ்து, மதிப்பு, மரியாதை, உலக சுகம் என்னாவது? எனவே குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் அவரவர்கள் விருப்பப்படி அவரவர்கள் ஆதாயம் அçடுயும் வகையில் திரித்து வளைத்து மறைத்து சொந்த விளக்கம் கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். மனித  உடும்பில் இரத்தம் ஓடும் இடுமெல்லாம் ஷைத்தானும் ஓடுவதால், மனித வர்க்கத்தை வழிகெடுத்து நரகில் தள்ள கங்கணம் கட்டியுள்ள அவன், இந்தப் புரோகிதர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளை அழகாகக் காட்டுகிறான். எனவே ஒவ்வொரு புரோகிதப் பிரிவுக்குப் பின்னாலும் ஒவ்வொரு கூட்டும், தங்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறு செல்லுகிறது. அதுவே அவர்களுக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படித்தான் இந்தப் புரோகிதர்களால் மக்கள் பல பிரிவுகளில் பிரிந்து இங்கு சீரழிகின்றனர்.  நாளை மறுமையிலும் மீளா நரகை அçடுயத்துடிக்கின்றனர்.

பிளவுகள் ஏற்பட இறைவனோ, வேதங்களோ, இறைத்தூதர்களோ காரணமல்ல!

மக்களிçடுயே பிளவுகளும், பிரிவுகளும் ஏற்படுவதற்கும், அதனால் பல மதங்கள் ஏற்படுவதற்கும் இறைவனோ, கலப்படும் செய்யப்படுVத வேதங்களோ, இறுதி வேதம் அல்குர்ஆனோ, முன்னர் இறைவனால் அனுப்பப்பட்டு இறைத்தூதர்களின் சத்திய போதனைகளோ, இறுதி நபியின் சத்திய போதனைகளோ காரணமே இல்லை. அவற்றைத் திரித்து, வளைத்து, மறைத்து சொந்த யூகங்களையும், கற்பனைகளையும், இறைவன் புறத்திலிருந்து வந்ததாகக் கூறி மக்களை நம்ப வைத்து ஏமாற்றி, சுய ஆதாயம் அçடுயும் புரோகிதர்களே பல பிரிவுகளுக்கும், பல மதங்களுக்கும் காரண கர்த்தாக்கள் என்பதை அறிவு ஜீவிகள் ஆழ்ந்து சிந்தித்து உணர வேண்டும். இந்த பேருண்மைகளை அறிவு ஜீவிகளே நேரடியாக அல்குர்ஆன் வசனங்களான 2:41,78,79, 3:78,79,187,188, 4:44,46, 5:41, 63. 6:21,25, 26, 9:9, 10,34, 11:18,19, 31:6,7 இத்தனை வசனங்களையும், நிதானமாக ஆழ்ந்த சிந்தனையுடுன் படித்து விளங்கினால் அவர்களே உண்மைதான் என்று ஒப்புக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் கூறும்  குற்றச்செயல்கள்  முஸ்லிம்  புரோகிதர்களை  கட்டுப்படுத்தாதா?

ஆயினும் முஸ்லிம் மதப்புரோகிதர்களிடும் இத்தனை வசனங்களையும் படித்துக் காட்டினால், அவர்கள் எவ்வித சலனமும் இன்றி, இவை அனைத்திலும் முன்னைய மதப்புரோகிதர்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எங்களைப் பற்றி அல்ல என்று அப்பட்டுமாகப் பொய் கூறி விடுவார்கள். பெரும்பாலான வசனங்கள் யூத, கிறிஸ்தவர்கள் பற்றிக் கூறுவதால், அப்பாவி முஸ்லிம்களும் அவர்களின் இப்பொய்க்கூற்றை அப்படியே கண்மூடி ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அறிவுஜீவிகள் சிந்திக்கக் கடுமைப்பட்டிருக்கிறார்கள். இறைவன் குற்றச்செயல் என்று ஒரு செயலைப்பற்றிக் கண்டித்தால் அந்தச் செயலை யூத, கிறிஸ்தவ மக்கள் செய்தால்தான் குற்றம்; முஸ்லிம்கள் செய்தால் குற்றமில்லை என்று இந்தப் புரோகிதர்கள் சொல்ல வருகிறார்களா?  யூத, கிறிஸ்தவர்கள் விபச்சாரம் செய்தால் குற்றம்; முஸ்லிம்கள் விபச்சாரம் செய்தால் குற்றம் இல்லை என்பார்களா? அல்குர்ஆன் 29:29ல் லூத்(அலை) அவர்களின் சமூகம் ஆண் புணர்ச்சி என்ற இழி செயலில் ஈடுபட்டுதாக இறைவன் கண்டிக்கிறான். இந்த வசனம் லூத்(அலை) அவர்களின்  சமுதாயத்தைக் குறித்து  இறங்கியது; நாங்கள் ஆண் புணர்ச்சி என்ற இழி செயலில் ஈடுபட்டுVலும் அது குற்றமில்லை; அல்லாஹ் எங்களைத் தண்டிக்கமாட்டுVன் என்று  முஸ்லிம் மதப் புரோகிதர்கள் கூறுவார்களா? அப்படி அவர்கள் கூறினால் அதை முஸ்லிம்கள ஏற்கலாமா? இது போன்றதொரு முட்டுVள்த்தனமான கூற்றை யூத மதப்புரோகிதர்கள் கூறியதை இறைவன் 2:80 வசனத்தில் கண்டித்துக் கூறுகிறான்.

யூத, கிறிஸ்துவ  மதப்புரோகிதர்களின்  அடிச்சுவட்டில்  முஸ்லிம்  மதப்புரோகிதர்கள் :

இப்படி அப்பாவி மக்களை ஏமாற்றிப் பிழைக்க யூத, கிறிஸ்தவ மதப்புரோகிதர்கள் என்னென்ன தந்திரங்களைக் கையாண்டுVர்களோ, இறைவன் இறக்கியருளிய வேதத்தை வளைத்து, திரித்து, மறைத்தார்களோ அதே போல், அதில் அணுவத்தனையும் குறைவில்லாமல், இன்று முஸ்லிம் மதப்புரோகிதர்களும் செய்து மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளி, அவர்கள் அற்ப உலக ஆதாயம் அçடுந்து கொண்டிருக்கிறார்கள். அறிவுஜீவிகள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள்; படிப்பறிவு இல்லா அப்பாவி முஸ்லிம்களைப் போல் முஸ்லிம் மதப்புரோகிதர்களின் பொய்க்கூற்றுக்களை அப்பபடியே கண்மூடி ஏற்கமாட்டுVர்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

சத்தியத்தைச்சொல்ல  தயக்கம் ஏன்?

அறிவுஜீவிகள் இந்த வசனங்களை எல்லாம் நடு நிலையோடு ஆழ்ந்து சிந்தித்து விளங்கினால், முஸ்லிம் மதப் புரோகிதர்களும், மற்ற மதங்களின் புரோகிதர்களைப் போல், இறைக்கட்டுனைகளைத் திரித்து, வளைத்து மறைத்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள் என்ற மறுக்க, மறைக்க முடியாத உண்மையை ஐயம் திரிபற அறிந்து கொள்வார்கள். இந்தப் பேருண்மையை அவர்களின் உள்ளம் ஒப்புக்கொள்ளவே செய்யும். ஆனால் அப்படி உண்மையை ஒப்புக்கொண்டு பின்னரும் அந்த உண்மையை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கத்தான் உள்ளம் தயங்கும்.

காரணம், இன்று அறிவு ஜீவிகளுக்கு அவர்கள் ஈடுபட்டிருக்கும் துறைகள் வாயிலாக, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கும் . மக்கள் பெரிதும் மதித்து நடுப்பார்கள். அவர்களை கூட்டுங்களுக்கு விரும்பி அழைப்பார்கள். மேçடுகளில் பேச சந்தர்ப்பம் அளிப்பார்கள்.  சின்னத்திரைகளில் பேசும் வாய்ப்பும் கிçடுக்கும். பேர் புகழுடுன், உலக வசதி வாய்ப்புகளுடுன் இருப்பார்கள். இந்த நிலையில் அவர்கள் உள்ளம் ஒப்புக்கொண்டு உண்மையை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க ஆரம்பித்ததால், மதப்புரோகிதர்கள் கொதித்து எழுவார்கள். இந்த அறிவு ஜீவிகளைப்பற்றி இல்லாத பொல்லாத அவதூறுகளை எல்லாம் வாரி இறைத்து, தங்களை நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை அவர்களுக்கு எதிராகத் தூண்டி விடுவார்கள். அதன் விளைவு மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கிருக்கும் செல்வாக்கு சரிய ஆரம்பிக்கும். மேçடுகள் குறையும்; சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்புகள் குறையும். காரணம் இவை எல்லாம் மக்கள் கூட்டுத்தையும், அவர்களின் ஆதரவையும் வைத்தே நçடுபெறும் நிகழ்ச்சிகளாகும். முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் பல்வேறு பிரிவுகளில் உள்ள மதப்புரோகிதர்களின் பிடியில் சிக்கி இருப்பதால், அவர்கள் கூறுவதைத்தான் நம்புவார்கள். நல்லதைக் கெட்டுதைச் சிந்தித்து விளங்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. எனவே கண் மூடித்தனமாக அந்தப் புரோகிதர்களை ஆதரித்து, இந்த அறிவு ஜீவிகளை எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். அதன் விளைவாக இந்த அறிவு ஜீவிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு சரியும் இந்த பயத்தின் காரணமாக உண்மையை ? சத்தியத்தை உணரும் அறிவு ஜீவிகளும் தாங்கள் மனப்பூர்வமாக விளங்கிய சத்தியத்தை மக்கள் மன்றத்தில்  எடுத்து  வைக்கத்  தயங்குவார்கள்.

மலேசிய முன்னால் பிரதமரே ஆதாரம்!

எமது  இந்தக்கூற்று உண்மை என்பதை மலேசிய முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது சிந்தித்துள்ள கசப்பான அனுபவம் நிரூபிக்கிறது. அவர் முஸ்லிம் மதப்புரோகிதர்களின் அட்டூழியங்களை? அசத்திய போக்கைக் கடுமையாகச் சாடிப் பேசியது தினகரன், தினமணி ரமழான் மலர்களில் வெளி வந்தது. இத்தனைக்கும் அவர் நம்மைப்போல் மிகமிகக் கடுமையாகச் சாடுவில்லை; இதமாகத்தான் உண்மை நிலைகளைப்படும் பிடித்துக் காட்டியுள்ளார். அதையே இந்த மவ்லவி புரோகிதர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவ்வளவு தான். இந்த  மதப்புரோகிதர்கள் கொதித்துப் போய் விட்டுVர்கள். மஹாதீர் முஹம்மதை கடுமையாக விமர்சித்து மணிச்சுடுரிலும் தொடுர் கட்டுரை வெளிவந்தது, அறிவு ஜீவிகளின் அபாயகரமான சிந்தனைகள்! என்ற தலைப்பில். அது போதாதென்று மனாருல் ஹூதா ஜனவரி 2004 மாத இதழிலும் இதே தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால், அதே மனாருல் ஹூதா, டிசம்பர் 2003 மாத இதழில் துணைத் தலையங்கமாக உலக முஸ்லிம்களின் மனசாட்சி  என்ற  மஹாதீர்  முஹம்மது  ஏற்றிப்  போற்றப்பட்டிருந்ததுதான்.

இந்த முஸ்லிம் மதப்புரோகிதர்களுக்கு ஏற்றவாறு தாளம் போட்டுVல் எப்படி ஏற்றிப் போற்றுவார்கள்; அதற்கு மாறாக அவர்களின் சுய நலப்போக்கை ? மக்களை வழிகெடுப்பதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்தால் எந்த அளவு  இழித்துப் பழித்துப் பேசுவார்கள். மக்களிçடுயே அவதூறுகளைப் பரப்புவார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு. அதனால்தான் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும், அவர்களுக்கு ஒட்டுப் பொறுக்கும் தலையாய குறிக்கோள் இருப்பதால், அப்பாவி மக்களின் ஆதரவை வேண்டி, இந்த மதப்புரோகிதர்களுக்கு ஏற்றவாறு தாளம் போடும் கட்டுVயத்தில் இருக்கிறார்கள். முஸ்லிம் லீக்கின் தமிழக தலைவரின் சமீபத்திய அனுபவமும் இதற்குத்தக்க சான்றாகும்.

எமது சொந்த அனுபவம் !

எமது சொந்த அனுபவத்திலும் இந்த எதார்த்த நிலையை அனுபவித்துள்ளோம். எமது 21 வது வயதுலிருந்து 42 வயதுவரை, இந்த முஸ்லிம் புரோகிதர்களை எமது தலையில் தூக்கி வைத்துக் கொண்டுVடிக் கொண்டு. தப்லீக் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த கால கட்டுத்தில் இந்தப் புரோகிதர்கள் நமக்கு அளித்து வந்த கண்ணியம் மரியாதை, அதனால் மக்களிçடுயே நமக்கு ஏற்பட்டிருந்த வயதுக்கு மீறிய மதிப்பு மரியாதை, இவை அனைத்தும் எமது அனுபவத்தில் கண்டு உண்மை. அந்தச் சின்னஞ் சிறுவயதில் எம்மைவிடு மூன்று மடுங்கு வயதுçடுயவர் பள்ளி முத்தவல்லியாக இருந்தவர், எமது கையைக் பிடித்துக்கொண்டு, தாம் செய்த தவறுகளை எல்லாம் கண்ணீருடுன் எடுத்துச் சொல்லி, அல்லாஹ்விடும் அவரது பிழைகளைப் பொறுக்க துஆ செய்யுமாறு கேட்டு சம்பவமும் உண்டு . பல ஊர்களுக்கு பேச்சாளராக அழைத்துப் போய் பெரும் மரியாதைகள் செய்த நிகழ்ச்சிகள் உண்டு. திருச்சி மாநகரில் தப்லீக் ஜமா அத்தை அனுமதிக்கும் பள்ளிகளில் நாம் உரையாற்றாத பள்ளிகளே இருக்க முடியாது. அந்த தப்லீக் பணியிலேயே  நாம் நீடித்திருந்தால், இன்று எம்மை தென்னாட்டு ஹஜ்ரத்ஜீ என்றும், நடுமாடும் அவுலியா என்றெல்லாம் பட்டும் சூட்டி, அளவு கடுந்த, எல்லை மீறிய மரியாதை, கண்ணியம் அளித்துக் கொண்டிருப்பார்கள் மக்கள், இந்த புரோகிதர்களின் நல்லாசியோடு. ஆனால் இன்று அதற்கு மாறாக, எம்மைக் காணக்கூடுVத ஒரு பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். மக்கள், நஜாத் என்றால் அது நஜீஸ்; அதைத் தொடுவது கூடு பாவம் என்று நம்பி ஒதுங்கும் வகையில் அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது திருச்சி மாநகரில் எந்தப்பள்ளியிலும் நாம் உரையாற்ற முடியாது. முன்பு அன்புடுன், ஆர்வமுடுன் தங்கள் தங்கள் ஊருக்கு பயான் செய்ய அழைத்து வற்புறுத்தியவர்கள், கண்டும் காணாததுபோல், நம்முடுன் பேசுவது கூடு பாவம் என்ற எண்ணத்தில் ஒதுங்கிச் செல்கிறார்கள். இவை அனைத்தும் இந்தப் புரோகிதர்கள் அப்பாவி முஸ்லிம்களிடும் ஏற்படுத்தியுள்ள தாக்கமேயாகும். எம்மைத்தேடி வந்து எம்முடுன் மணிக்கணக்கில் உட்காந்து பேசிக்கொண்டிருந்த இந்த மவ்லவிகள் இன்று நம்மைப் பார்த்தாலும் பார்க்காதது போல் விலகிச் செல்லும் காட்சியையே பார்க்கிறோம்.

இது போதாதென்று 1986ல் புரோகிதத்தை ஒழிக்க நாங்களும் ஒத்துழைப்புத் தருகிறோம் என்று நயவஞ்சகமாகக் கூறிக்கொண்டு, எம்முடுன் இணைந்து பணியாற்ற முன் வந்தவர்கள், அதன் மூலம் மக்களிçடுயே அறிமுகமாகி சிறிது  செல்வாக்கு ஏற்பட்டுவுடுன் புரோகிதத்தை விடு மனமில்லாமல் அந்நஜாத்தையும் புரோகிதமயமாக்கப் பெரும் சதிகள் செய்து, அவதூறுகள் பரப்பி அவை அனைத்திலும் தோல்வியுற்று அந்நஜாத்தைக் கைப்பற்ற முடியாமல் ஏமாந்து போய் வெளியேறி தவ்ஹீத் என்ற பெயரால் குர்ஆன், ஹதீஸ் என்று கூறி அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி வஞ்சித்துக் கொண்டிருக்கும் தவ்ஹீக் மவ்லவிகள் பரப்பிக் கொண்டிருக்கும் அவதூறுகளுக்கும், அதனால் அவர்களின் பக்த கோடிகள் நம்மீது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்புகளுக்கும் அளவே இல்லை. 1987லிருந்து உங்களது குற்றச்சாட்டுக்களை நான்கு நடுநிலையாளர்களுக்கு மத்தியில் நிரூபியுங்கள். எவ்வளவு கடுமையான தண்டுனைகளையும் ஏற்கத் தயாராகவே இருக்கிறோம் என்று பலமுறை அழைத்தும் அவர்கள் முன்வராததே, அவர்கள் கçடுந்தெடுத்த பொய்யர்கள், அயோக்கியர்கள் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும். ஏகத்துவம் அக்¼டுVபர் 2003 இதழில் தங்களின் பக்த கோடிகளை ஏமாற்றும் நோக்கத்துடுன் தலையங்கமாகவே பகிரங்க விசாரணைக்குத் தயார் என்று அறிவித்திருந்தார்கள் நாமும் அதை ஒப்புக்கொண்டு நவம்பர் அந்நஜாத் 2003 இதழில் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம். ஆனால் அவர்கள் பயந்து தலைதெறிக்க ஓடுகிறார்கள். இதுவே  அவர்களின்   புரோகித  புத்தியை  வெளிச்சம்  போட்டுக் காட்டுகிறது.

இவற்றை ஏன் சகித்துக்கொண்டிருக்கிறோம்?

இவை அனைத்தையும் சகித்துக் கொண்டு, இவற்றால் சிறிதும் மனம் தளராமல், இந்த சத்திய முயற்சியை நாம் செய்து வருகிறோம் என்றால், அது அல்லாஹ்வின் மிகப் பெரும் கருணையாகும். அல்குர்ஆன் 17:73, 74,75 எமக்குக் கற்றுத்தந்த பாடுமும், அவை கூறும் மிகக்கடுமையான எச்சரிக்கையுமாகும். கேவலம் இந்த அப்பாவி மக்களதும் மக்களை மயக்கி ஏமாற்றி நரகில் தள்ளும் புரோகிதர்களதும் ஆதரவுக்காக, அதனால் கிçடுக்கும் உலகியல் இலாபத்திற்காக, எம்மைப் பçடுத்து, உணவளித்து, பரிபாலித்து வரும் இறைவனுக்கு மாறு செய்து, அவனது கோபத்தையும் வெறுப்பையும், சாபத்தையும் பெற வேண்டுமா? மீளா நரகில் புக வேண்டுமா? என்று அச்சமே இந்த உலக மக்களின் புரோகிதர்களின் புறக்கணிப்பைச் சகித்துக் கொள்ளச் செய்கிறது. இன்று ஒரு ரூபாயை நீ செலவழித்துவிடு, தியாகம் செய்துவிடு; அதற்குப்  பகரமாக சரியாக ஒரு ஆண்டு கழித்து உனக்கு ஒரு இலட்சம் தருகிறேன்  என்றும்  ஒருவர்  உறுதி கூறுகிறார். அவர் மிகமிக நம்பகமானவர். அப்படியானால் அந்த ஒரு ரூபாயை இன்று  தியாகம்  செய்ய  முன்வராத  ஒருவனை   அறிவாளி  என்று  சொல்ல  முடியுமா?

ஆனால் மறுமையோடு இம்மையை ஒப்பிடும் போது ஒரு இலட்சம் ஒரு ரூபாய் என்று சொல்ல முடியாது. மறுமை  ஒரு  கோடி ரூபாய், இம்மை ஒரு பைசா என்று கூடு ஒப்பிடு முடியாது. மறுமை கோடி, கோடி, கோடி….  ரூபாயை விடு பெரிது. இம்மை ஒரு பைசா என்ன? அந்த ஒரு பைசாவை கோடி, கோடி, கோடி துண்டுVக்கினாலும், அந்தத் துண்டுகளில் ஒரு துண்டுக்குக் கூடு சமமாகாது. இந்த நிலையில் அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக கணக்கிடு முடியாத மறுமை வாழ்க்கையைப் பாழ்படுத்துகிறவன் அறிவாளியாக இருக்க முடியுமா? இந்தத் தெளிவே எம்மை மக்களின், இந்த முஸ்லிம் புரோகிதர்களின் அவதூறுகளையும், வீண் பழிகளையும், பொல்லாங்குகளையும் துச்சமாக தூக்கி எறியச் செய்கிறது. மறுமை வாழ்க்கையில் மிக உறுதியான நம்பிக்கை உçடுய உண்மையான விசுவாசிகள் மட்டுமே இதை உணர முடியும். இலட்சக்கணக்கான ரூபாய்க்கு அதிபதியாக இருப்பவன்தான் ஒரு ரூபாயின் அற்பத்தனத்தை விளங்க  முடியும் கையில் பைசா இல்லாமல், பல நாள் பட்டினி கிடுக்கும் ஒருவனுக்கு அந்த ஒரு ரூபாய்தான் ஒரு கோடி ரூபாயாகத் தெரியும். எனவே இம்மைக்காக மறுமையைப் பாழ்படுத்துகிறவன் பெருத்த ஏமாளியாகத்தான் இருக்க முடியும்.

அறிவு ஜீவிகளே உஷார் !

அறிவு ஜீவிகளே! நீங்கள் சத்தியத்தை உணர்ந்த பின்னரும், உள்ளம் உண்மையை ஒப்புக்கொண்டு  பின்னரும், இவ்வுலக அற்பப் பதவி, பட்டும், அந்தஸ்து, மக்களிçடுயேயுள்ள செல்வாக்கு, ஆடும்பர வாழ்வு இவற்றில் மயங்கி, உணர்ந்து கொண்டு அந்த சத்தியத்தை மூடி மறைக்க முற்படுVதீர்கள். அது உங்களுக்கு மறுமையில் பெரும் நஷ்டுமாகவே முடியும்.  நீங்கள் உண்மையிலேயே அறிவு ஜீவிகளாக இருந்தால், மறுமையை இழந்து இம்மையை அçடுய  ஒரு  போதும்  முற்படுமாட்டீர்கள்  என்று  உறுதியாக  நம்புகிறோம்.  அல்லாஹ்  நேர்வழி காட்டியருள்வானாக.

அல்குர்ஆனில் ஒரே பொருள், ஒன்றுக்கு மேல் பொருள்கள் வசனங்கள் !      லு.னி.க்ஷி

முஹ்க்கமாத் முத்தஷாபிஹாத் வசனங்கள் :

அல்குர்ஆன் ஆல இம்ரான் மூன்றாவது அத்தியாயம் ஏழாம் வசனம் (3:7) அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் ? குறிப்பாக ஒரே பொருளைத்தரும் வசனங்கள் மற்றும் முத்தஷாபிஹாத் ? ஒன்றுக்குமேல் பொருள்கள் தரும் வசனங்கள் பற்றி விளக்குகிறது. முஹ்க்கமாத் ? குறிப்பாக ஒரே பொருளைத்தரும் வசனங்கள்தான் இவ்வேதத்தின் ? அல்குர்ஆனின் அடிப்பçடு என்பதையும் இதே 3:7 வசனம் உறுதிப் படுத்துகிறது. ஆயினும் இரவும் பகலைப் போன்ற தெள்ளத்தெளிவான இந்த 3:7 வசனத்தில் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி மக்களை வழி கெடுப்பவர்களாகவே அரபி கற்ற ஆலிம்கள் என்று ஆணவம் பேசும் மவ்லவிகள் இருந்து  வருகின்றனர்.

இந்த 3:7 வசனத்தை ஒழுங்காக ? சரியாக விளங்கி நடுப்பவர்களே அல்குர்ஆனை ஒழுங்காக ? சரியாக விளங்கி அதன் படி நடுக்கமுடியும். இந்த அடிப்பçடு வசனமான 3:7 வசனத்தில் அர்த்தத்தையே அனர்த்தமாக்கும் மவ்லவிகள் முழு குர்ஆனின் அர்த்தங்களையும் அனர்த்தமாக்குவார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா? குறிப்பாக ஒரே பொருளுள்ள வசனங்கள், ஒன்றுக்கு மேற்பட்டு பொருளுள்களுள்ள வசனங்கள், பற்றிச் சொல்லும் 3:7 வசனத்தை, விளக்கமான வசனங்கள், விளக்கமில்லாத வசனங்கள் என்று கூறி அவற்றை விளக்குகிறோம் பேர்வழிகள் என்று  அல்குர்ஆனில் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில் மூக்கை நுழைக்கும் மவ்லவிகள் ஏமாற்றுப்  பேர்வளிகளாக  இல்லாமல்  வேறு  யாராக  இருக்கமுடியும்?

இரு பெரும்  இணை வைக்கும் குற்றங்கள் :

ஆயாத்தும் முஹ்க்கமாத் என்றால் குறிப்பாக ஒரே பொருளையுçடுய வசனம் என்றும் ஆயாத்தும் முத்தஷாபிஹாத் என்றால் ஒன்றுக்குமேல் பொருள்களுçடுய வசனம் என்றும் அந்த 3:7 வசனமே தெளிவு படுத்துகிறது. ஆனால் குறிப்பாக ஒரே பொருள்களைத்தரும் முஹ்க்கம் வசனங்களை தெளிவான ? விளக்கமான வசனங்கள என்றும் ஒன்றுக்குமேல் பொருளைத்தரும் முத்தஷாபிஹாத் வசனங்களை தெளிவற்ற ? விளக்கமற்ற வசனங்கள் என்றும் இவர்களாகக் கற்பித்துக் கொண்டு விளக்கமற்ற  வசனங்களையும்  இறைவன் அல்குர்ஆனில் கூறி இருக்க முடியுமா? விளக்க மற்ற வசனங்களை ஏன் இறக்க வேண்டும்? என்று இவர்களாக சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டு, முத்தஷாபிஹாத் ? ஒன்றுக்குமேல் பொருள்கள் தரும் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும், அறிஞர்களும் அறிய முடியும் என பிதற்றுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறுவதன் மூலம் இரண்டு விதமான இணை வைக்கும் மிகக் கடுமையான குற்றங்களை அவர்கள் செய்கிறார்கள். ஒன்று இறைவனால் பçடுக்கப்பட்டு மனிதர்களைப் போல், இறைவனும் விளங்க வேண்டிய நிலையில் இருக்கிறான். என்று இறைவனை மனித நிலைக்கு தாழ்த்தி அதன் மூலம் இணை வைப்பது ? இரண்டுVவது ஒன்றுக்குமேல் பொருள்கள் தரும் வசனங்களை ஒரே பொருள் தரும் வசனமாக ஆக்கும் ? அதாவது முத்தஷாபிஹாத் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்களாக ஆக்கும் வல்லமை இறைவனுக்கு மட்டுமே  உண்டு  என்று 3:7 வசனம் கூறுவதை மறுத்து, அந்த வல்லமை அறிஞர்களுக்கும் உண்டு என்று அபத்தமாகக் கூறி, அறிஞர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கும் மாபெரும் கடுமையான குற்றத்தைச் செய்வது ஆகும்.

வழிகேட்டில் இட்டுச் செல்லும் மவ்லவிகள்

இப்படித் தெள்ளத் தெளிவான முஹ்க்கமான ? ஒரே பொருளைத்தரும் 3:7 வசனத்தை, அதிலுள்ள முத்தஷாபிஹாத் வசனங்களின் இறுதி முடிவான ஒரே பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்றும், இல்லை அல்லாஹ்வும், அறிஞர்களும் அறிவார்கள் என்றும் இரு பொருளுçடுய முத்தஷாபிஹாத் வசனமாக்கி, மக்களை இணை  வைக்கும்  வழிகேட்டில்  இட்டுச்  செல்லக்கூடியவர்களாக  இந்த  மவ்லவிகள்  இருக்கிறார்கள்.

முஹ்க்கமான வசனங்கள் ? அதாவது குறிப்பாக ஒரே பொருளைத்தரும் வசனங்கள் என்றிருப்பதை தெளிவான வசனங்கள், விளக்கங்கள், வசனங்கள் என்று இந்த அரபி மொழி கற்ற மவ்லவிகள் கூறுவதிலும் சூழ்ச்சி இருக்கவே செய்கிறது. சோலியன் குடுமி சும்மா ஆடுVது என்பார்கள். விளக்கமான தெளிவான வசனங்கள் என்று கூறினால்

மட்டுமே அவற்றிற்கு அவர்கள் இஷ்டுப்பட்டுபடி, நோக்கப்படி, சுய நல எண்ணத்துடுன் விதவிதமான விளக்கங்களைக் கொடுத்து, மக்களை வழி கெடுக்க முடியும். உலக ஆதாயம் அçடுய முடியும். முஹ்க்கமாத் வசனங்கள் ? குறிப்பாக ஒரே பொருளைத்தரும் வசனங்கள் என்று ஒப்புக் கொண்டு விட்டுVல், அதன் பிறகு அவர்கள் இஷ்டுப்பட்டுவாறு வித விதமான விளக்கங்களைக் கொடுத்து மக்களை  வழி  கெடுத்து  ஆதாயங்களை  அçடுய  முடியாதல்லவா?

எனவேதான் குறிப்பாக ஒரே பொருளைத்தரும் முஹ்க்கம் வசனங்களை, தெளிவான வசனங்கள்? விளக்கமான வசனங்கள் என்று மொழி பெயர்க்கிறார்கள், எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். அத்தோடு விட்டுVர்களா? அதுதான் இல்லை!

இன்னும்  பெரிய  வழிகேடு :

முஹ்க்கமான வசனங்களை தெளிவான ? விளக்கமான வசனங்கள் என்று மொழி பெயர்த்தவர்கள் ? கூறி வருகிறவர்கள் முத்தஷாபிஹாத் வசனங்கள் அதற்கு நேர்மாறானவை; விளக்கமற்றவை; தெளிவற்றவை என்று கற்பனை  செய்துள்ளார்கள். அத்தோடு சாதாரண  மக்கள் அனைவரும் அந்த  முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்க முடியாது; கல்வி அறிவில் மேம்பட்டுவர்களே ? அறிஞர்களே ? ஆலிம்களே அவற்றின் பொருளை விளங்க முடியும் என்று ரீல் விட்டு, மக்களை மçடுயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை முகல்லிதுகளாக? கண்மூடி  நடுப்பவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். மவ்லவிகள் மட்டுமே குர்ஆனை விளங்க முடியும் என்ற மூடு நம்பிக்கையில் சுய சிந்தனையை இந்த மவ்லவிகளிடும் அடுகு வைத்துள்ள முஸ்லிம்களும் அவர்களின் இந்தக் கற்பளை கூற்றுக்களைச் சரிகண்டு தலை ஆட்டுகிறார்கள். என்னே! வேதனைப்படு வேண்டிய வி­யம். ஆக ஷைத்தானுக்குத்துணை நின்று மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளுவதுடுன், இவர்கள் உலக ஆதாயம் அçடுவதே இவர்களின் அசலான குறிக்கோளாக இருக்கிறது.

திருந்தாத  ஜன்மங்கள் :

எல்லாம் வல்ல இறைவன், அல்குர்ஆன் 2:159 முதல் 162 வரை,  குறிப்பிட்டுக் கூறியுள்ளபடி,  புரோகிதத்தை விடுVத வரை இவர்கள் இவ்வாறு தெளிவான வசனங்களை வளைத்துத் திரித்து மறைத்தவற்றை உணரப்போவது மில்லை. இறைவனிடும் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை, திருந்தப் போவதுமில்லை. மக்களிடும் சத்தியத்தைச் சொல்லப் போவதுமில்லை. என்றென்றும் இறைவனது மலக்குகளது, மனிதர்களது சாபத்திலேயே நிலைத் திருக்கப் போகிறார்கள். மீளா நரகை அçடுயப் போகிறார்கள்.

எவர்கள் அல்லாஹ் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகையை பெற்றுக் கொள்கிறார்களோ,  நிச்சயமாக  அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறு எதையும் நிரப்பவில்லை. மறுமை நாளில் இறைவன் அவர்களிடும் பேசவும் மாட்டுVன், அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டுVன்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று  இறைவன் அல்குர்ஆன் 2:174ல் கடுமையாக எச்சரித்திருப்பது அவர்களுக்கு உணர்வைத்தராது. மோசம் போனவர்கள். இப்படிப் பட்டுவர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்çடுயும், மன்னிப்பிற்குப் பதிலாக  வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டுவர்கள். இவர்களை நரக நெருப்பை சகித்துக் கொள்ளச் செய்தது  எது?  என்றும் இறைவனின்  இறுதி  வேதம்  அல்குர்ஆன்  2:175 வசனம்  கேட்கிறது.

அதற்குரிய காரணத்தையும் அல்லாஹ் 2:176 வசனத்தில் விவரித்துள்ளான் காரணம் அல்லாஹ் அல்குர்ஆனை உண்மையுடுன் ? சத்தியத்துடுன் ? விளக்கத்துடுன் அருள் செய்திருந்தும், இவர்கள் பல பல சுய விளக்கங்களைக் கொடுத்து கருத்து வேறுபாடு கொண்டு சத்தியத்தைப் புறக்கணித்து, நேர்வழியை விட்டு விலகி வழிகேட்டில்  பல  பிரிவுகளில் ? பிளவுகளில்  பிரிந்து  கிடுப்பதே  என்பதையும்  2:176 வசனம் விவரிக்கிறது.

புரோகிதர்களைப்  புறக்கணியுங்கள்!

எனவே அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். முஹ்க்கமாத் வசனங்கள் என்றால் தெளிவான விளக்கமான வசனங்கள் மட்டுமல்ல; ஒரேயயாரு பொருளை மட்டுமே தரும் வசனங்கள்தான். அவற்றில் இரண்டுVவது பொருளுக்கு இடுமே இல்லை. அவற்றிற்கு பாத்தினான ? உள் அர்த்தங்கள், ழாகிரான ? வெளி அர்த்தங்கள் உண்டு என்று  இந்த மவ்லவிகள் பிதற்றுவதெல்லாம் ஷைத்தானின் வழிகேட்டுப் பிதற்றலேயாகும். முஹ்க்கமான வசனங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்று செயல்படுவதே நேர்வழி. அவர்களே உண்மையான விசுவாசிகள். அவற்றில் வேறு பொருள். கொண்டு செயல்படுவது தெளிவான வழிகேடு.  உதாரணமாக துஆ? பிரார்த்தனை அந்தரங்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும் என்று 7:55 வசனம் கூறுவதால் அதன்படி மட்டுமே துஆ செய்யவேண்டும். வழிகெடுக்கும் மவ்லவிகளின் வேறு விளக்கங்களை  ஏற்று  சப்தமிட்டு  கூட்டு  துஆ  செய்வது  பகிரங்மான  வழிகே¼டு  அன்றி வேறில்லை.

அல்லாஹ்வால் இறக்கப்பட்டுதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று 7:3 குர்ஆன் வசனம் கூறுவதை அப்படியே ஏற்று அல்குர்ஆனையும், இறைவனின் கண்காணிப்பில் வழிகாட்டுலில் செயல்பட்டு நபி (ஸல்) அவர்களின் நçடுமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதுவே நேர்வழி வழிகெட்டு மவ்லவிகளின் வேறுவகையான சுய விளக்கங்களை ஏற்று இமாம்களை, அவுலியாக்களை, முன்னோர்களை, மூதாதையர்களைப் பின்பற்றுவது தெளிவான வழிகே¼டு  என்பதை  உணர  வேண்டும்.

அல்குர்ஆனின் 18:120-106, 10:18, 39:3, 49:16 வசனங்கள் கூறுவது போல் தர்காக்களில் போய் நின்று கொண்டு அவர்களிடும் முறையிடுவது, அவர்களை பரிந்துரைக்கும்படி கேட்பது, அவர்கள் இறைவனை நெருங்கச் செய்வதாக நம்பி முறையிடுவது, அவர்களின் பொருட்டுVல் இறைவனிடும் கேட்பது, இவை அனைத்தும்  தெள்ளத்தெளிவான வழிகேடுகள் என விளங்கி அந்தச் சமாதிச் சடுங்குகளிலிருந்து தெளபா செய்து மீண்டு விடு

வேண்டும். அதற்கு மாறாக இந்த வழிகேட்டு மவ்லவிகளின் சுய விளக்கங்களை, சொந்த அபிப்பிராயங்களை ஏற்று சமாதிச் சடுங்குகளில் ஈடுபடுவது நரகத்தில் கொண்டு சேர்க்கும், அவை வழிபாடுல்ல என்பதை விளங்கி இந்த வழிகேட்டு மவ்லவிகளைப் புறக்கணிக்க வேண்டும்.

3:103, 105, 6:153, 159 ,  12:108,  30:32, 42:13,14 அல்குர்ஆன் வசனங்கள் தெள்ளத்தெளிவாக நேரடியாக சமுதாயத்தில் எப்படிப்பட்டு பிரிவுகளுக்கும், பிளவுகளுக்கும் அனுமதியே இல்லை என்று கூறுவதை அப்படியே ஏற்று சகல மத்ஹபு, இயக்க, கழக, கூட்டுமைப்பு அனைத்திலிருந்து மீண்டு தெளபா செய்து முஸ்லிம் என்று அல்லாஹ் பெயரிட்டுள்ளபடி (பார்க்க: 22:78, 41:33) முஸ்லிமாக ஒரே ஜமா அத்தில் ஒன்றிணைந்து விடு வேண்டும். அதற்கு மாறாக மத்ஹபு வழிகேட்டு மவ்லவிகள் மத்ஹபுகளுக்குக் கூறும் சுய விளக்கங்களையும், கற்பனைகளையும் ஏற்று மத்ஹபுகளிலோ, இயக்க, கழக, கூட்டுமைப்பு வழிகேட்டு மவ்லவிகள் கூறும் சுய விளக்கங்களையும், கற்பனைகளையும் ஏற்று இயக்க, கழக, கூட்டுமைப்புப் பிரிவுகளையோ சரிகண்டு அவற்றில் இணைந்திருப்பது தெளிவான வழிகேடு என்பதை விளங்கி தெளபா (பாவமன்னிப்பு) செய்ய வேண்டும்.

விளக்கும்  உரிமை  நபி (ஸல்)க்கு  மட்டுமே !

இப்படி முஹ்க்கம் வசனங்களில் அல்லாஹ் கூறியிருக்கும் ஒரே பொருளே ஏற்கத்தக்கது. அவற்றில் இந்த வழிகேட்டு மவ்லவிகள் கூறும் சுய விளக்கங்கள், கற்பனைகள் அனைத்து தெளிவான வழிகேடுகளே. முஹ்க்கம் வசனங்களில் விளக்கம் தேவைப்பட்டுVல் அந்த விளக்கத்தை அல்லாஹ்வின் அனுமதியோடு, அவனது கண்காணிப்பில் (பார்க்க: 52:48). நபி(ஸல்) அவர்கள் கொடுத்து ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் காணப்படும் அவற்றை ஏற்றுச் செயல்படு வேண்டும்.

உதாரணமாக அல்குர்ஆன் 2:154 வசனம் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்¼டுVரை இறந்து விட்டுவர்கள் என்று கூறாதீர்கள்; அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள் அல்குர்ஆன் 2:154 என்று கூறுகிறது. ஆனால் அவர்கள் கபுரில் உயிருடுன் இல்லை. சுவர்க்கலோகத்தில் அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் உடுலில் புகுத்தப்பட்டு, அங்கு சஞ்சரிக்கிறார்கள். சுவர்க்கலோகக் கனிகளைப் புசித்து மகிழ்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கம் கொடுத்து முஸ்லிமில் பதிவாகியுள்ளது. இதை இந்த 2:154 வசனத்தின் பிற்பகுதி எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள் என்று விளக்குகிறது. இதற்கு மாறாக வழகேட்டு மவ்லவிகள் இந்த 2:154 வசனத்தை ஓதிக்காட்டி ­ஹீதுகள், அவுலியாக்கள் கபுருகளில் உயிருடுன் இருக்கிறார்கள் என்று ரீல் விட்டு, சமாதிச் சடுங்குகளை நியாயப்படுத்திப் பேசுவதை ஏற்று வழிகேட்டில் சென்று நரகை அçடுயக்கூடுVது.

மவ்லவிகளின்  விளக்கம்  வழிகேடுகள் !

இப்படி முஹ்க்கமாத் குறிப்பான ஒரே பொருள் வசனங்களுக்கு அல்லாஹ் கூறியுள்ள ஒரேயயாரு பொருளே அன்றி, வேறு விளக்கம் வியாக்யானம் என்ற பேரால் இந்த வழிகேட்டு மவ்லவிகள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகள், கற்பனைகள், யூகங்கள் எதற்குமே அணுவளவும் இடும் இல்லை. அத்தனையும் தெள்ளத் தெளிவான வழிகேடுகளே; நரகில் கொண்டு சேர்ப்பவைகளே. இதை ஒவ்வொரு ஆணும், பெண்ணும் விளங்கி சுயமாகச் சிந்தித்துச் செயல்படு முன்வர வேண்டும். அதுவே நேர்வழியாகும்.

முத்தஷாபிஹாத் வசனங்கள் :

இதற்கு மாறாக முத்தஷாபிஹாத் ? ஒன்றுக்கு மேல்பட்டு பொருள்களுள்ள வசனங்களுக்கு விதவிதமான விளக்கங்களை ஆளாளுக்குச் சொல்ல முடியும். ஆனால் இவற்றில் எதையும் எடுத்து நடுக்க வேண்டிய கட்டுVயம் ஓர் உண்மை விசுவாசிக்கு இல்லை. மேலும் இந்த ஒன்றுக்கு மேற்பட்டு பொருளுள்ள முத்தஷாபிஹாத் வசனங்களை விளக்கம் என்ற பெயரால், ஒரே பொருளுçடுயதாக்கி அதன்படி நடுப்பது தெள்ளத் தெளிவான வழிகேடு; உள்ளத்தில்  வழிகேட்டு எண்ணமுçடுயவர்களே இப்படிச் செய்வார்கள் என்பதையும் இந்த 3:7 வசனம் எச்சரிக்கத் தவறவில்லை.

ஆக குறிப்பான ஒரே பொருளுçடுய முஹ்க்கமாத் வசனங்களில் பல விளக்கங்கள் கொடுத்து, அவற்றை முத்தஷாபிஹாத் வசனங்களாக ஆக்கும் மவ்லவிகளும், அவற்றை ஏற்று நடுப்பவர்களும், வழிகேடுர்களே  அது போல் ஒன்றுக்குமேல் பொருள்கள்தரும் முத்தஷாபிஹாத் வசனங்களில் குறிப்பான ஒரே பொருளைக் கொடுத்து. அதை முஹ்க்கமாத் வசனங்களாக்கும் மவ்லவிகளும் அதை ஏற்று நடுப்பவர்களும் வழிகேடுர்களே. இப்படிப் பட்டு வழிகேட்டு மவ்லவிகளிடும் நாம் எச்சரிக்கையாக இருந்து அவர்களைப் புறக்கணித்து விட்டு, குர்ஆன், ஹதீஸை நாமே நேரடியாகப் பார்த்து சிந்தித்து விளங்க ஆரம்பித்து விட்டுVல், அந்த மவ்லவிகளை விடு நாம் சரியாகவும், முறையாகவும் விளங்கிச் செயல்படு முடியும். காரணம் நாம் நேர்வழி பெற வேண்டும், சுவர்க்கம் அçடுய வேண்டும், நரகத்திலிருந்து விடுபடு வேண்டும் என்ற நீங்காத ஆசை ? எண்ணம் நம் அனைவருக்கும் உண்டு. நமது நலனின் நாம் அக்கறைப்படுவது போல் வேறு யாரும் அக்கறைப்படு முடியாது. குறிப்பாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு, அது கொண்டு வயிற்றை ஹராமில் ? கூடுVவழியில் நிரப்பும் புரோகிதர்கள் ஒரு போதும் நம்மைப்பற்றி அக்கறை காட்டு முடியாது என்பதை நம்மில் யாருமே மறுக்க, மறைக்க முடியாது. நமக்கு நாமே அக்கறை காட்டு வேண்டும். அந்த நல்ல நோக்கத்துடுன்தான் நாம் குர்ஆனை, ஹதீஸை அணுகுவோம். எனவே  அவை  நமக்கு  நேர்வழி  காட்டும்  என்பதில்  ஐயமில்லை.

புரோகிதர்களின் சுயநலம் !

ஆனால்  அதற்கு மாறாக, தொண்çடுத் தொழிலாக்கி அதன் மூலம் உலக ஆதாயம் அçடுய முற்படும் மவ்லவிகளின் எண்ணம் இந்த உலகியல் திசையில்தான் செல்லும். மக்களை எந்தெந்த வகையில் ஏமாற்றி மயக்கி, தங்கள் பிடியில் கொண்டு வந்து விட்டுVல், அவர்களிடுமிருந்து பணம் கறக்கலாம், உலக ஆதாயம் அçடுயலாம் என்றே

அவர்களது சிந்தனை இருக்கும். மற்றபடி நாம் சுவர்க்கம் போவோமா? நரகம் போவோமா? என்பதைப்பற்றி அவர்களுக்குக் கடுகளவும் கவலை இருக்காது. எனவே அவர்களின் ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய கொடுஞ் செயல்களையும் வழிகேட்டுச் செயல்களையும் வழிபாடுகளாகக் காட்டி மக்களை ஏமாற்றத் துணிவார்கள். நாம்தான் அவர்களிடும் ஏமாறாமல்  விழிப்புடுன், சுய சிந்தனையுடுன் குர்ஆன், ஹதீஸை விளங்கிச் செயல்படுத் துணிய வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும். அருள்புரிவானாக.

அல்லாஹ்வின் உறுதி மொழி :

எல்லாம் வல்ல அல்லாஹ்வும் இதற்கு உறுதி அளிக்கிறான். மேலும் எவர்கள் நம்முçடுய வழியில் முயல்கிறார்களோ, நிச்சயமாக  அவர்களை  நம்முçடுய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ்  நன்மை  செய்வோருடுனேயே  இருக்கிறான்.  அல்குர்ஆன் 29:69

இதற்குமுன்னைய 29:68 வசனம் கூறுவதைப் பாருங்கள் : அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிடு ? அல்லது தன்னிடும் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிடு அநியாயம் செய்பவன் யார்? இத்தகைய  நிராகரிப்பாளர்களுக்கு  ஒதுங்குமிடும்  நரகத்தில்  அல்லவா  இருக்கின்றது? அல்குர்ஆன் 29 : 68

இந்த வசனம் முழுக்க முழுக்க இந்தப் புரோகிதமுல்லாக்களுக்குப் பொருந்தும். அவர்களே தெள்ளத் தெளிவான நேரான விளக்கத்தைதரும் குர்ஆன் வசனங்களைப் பொய்ப்பித்து கோணல் விளக்கங்கள் கொடுத்து மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்று நரகில் தள்ளுகிறார்கள். அவர்கள் நன்மை செய்வோராக இல்லை; எனவே அல்லாஹ் அவர்களுடுன் இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது. நன்மை செய்யும் நன்நோக்குடுன் குர்ஆனை அறிய முற்படுவோருக்கு  அல்லாஹ்  நிச்சயமாக  நேர்வழி  காட்டுகிறான்.

முடிவுரை :

அல்குர்ஆன் 3:7 வசனம், குறிப்பான ஒரே பொருளுள்ள முஹ்க்கமாத் வசனங்கள் பற்றியும், ஒன்றுக்கு மேல் பொருள்களுள்ள முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றியும் கூறுகின்றதே அல்லாமல், விளக்கமான வசனங்கள், விளக்கமற்ற வசனங்கள் பற்றிக் கூறவில்லை என்பதையும், ஒன்றுக்குமேல் பொருள்களுள்ள வசனங்கள் (முத்தஷாபிஹாத்) குறிப்பான ஒரே பொருளுள்ள வசனங்களாக (முஹ்க்கமாத்) ஆக்கும் வல்லமை அல்குர்ஆனுக்கு முழு உரிமையுçடுய அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு; நிச்சயமாக அறிவில் சிறந்தவர்களுக்கு? அறிஞர்களுக்கு ?ஆலிம்களக்கு இல்லவே இல்லை என்பதை உறுதியாக அறிந்து செயல்படுவோமாக.

*****************************************************

இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா?
அபூ அப்தில்லாஹ்

பல மதங்கள் ஏன்?

ஆதி மனிதர் ஆதத்திலிருந்து இன்று வரை கோடுVனுகோடி மக்கள் பிறந்திருக்கிறார்கள், இறந்திருக்கிறார்கள்; 600 கோடி மக்கள் இன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பலர் பலவிதமான மதங்களைப் பின்பற்றி அவற்றைப் போதிக்கும் புரோகிதர்களை தங்களின் நேர்வழி காட்டிகளாக நம்பி அவர்களைக் கண் மூடிப்பின்பற்றி வருகின்றனர்.

1. ஹிந்துக்கள், மடுVதிபதிகளையும், குருக்கçளையும், பூசாரிகளையும் மதபோதகர்களாக நம்பி அவர்களின் போதனைகளை  வேதவாக்காக  நம்பிப்  பின்பற்றுகின்றனர்.

2. யூதர்கள், அவர்களின் ரிப்பீயூன்களான மதகுருமார்களை நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக  நம்பிப்  பின்பற்றுகின்றனர்.

3. பெளத்தர்கள் ஆமுதுரு என்ற பெளத்த சந்நியாசிகளை நேர்வழிகாட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளை வேதவாக்காக  நம்பிப்  பின்பற்றுகின்றனர்.

4.கிறிஸ்தவர்கள், பாதிரிகளையும், சந்நியாசிகளையும் நேர்வழி காட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளை தேவாக்காக நம்பிப் பின்பற்றுகின்றனர்.

5. இது போல் இன்று உலகில் காணப்படும் அனைத்து மதவாதிகளும் அவரவர்களின் மத போதகர்களை நேர்வழி காட்டிகளாக  நம்பி அவர்களின்  போதனைகளை  வேதவாக்காக  நம்பிப்  பின்பற்றுகின்றனர்.

அல்குர்ஆன் மூலம் சத்தியத்தை உணர்ந்துள்ள ஒரு முஸ்லிம் இந்த மதபோதகர்கள் ? அதன் மூலம் வருவாய்  ஈட்டுகிறவர்கள் அதாவது இçடுத்தரகர்கள் ? புரோகிதர்கள் உண்மையாளர்கள் அல்லர்; தங்களின் வருவாய்க்காக மக்களை ஏமாற்றி, மதிமயங்கச் செய்து, இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய செயல்களையே வழிபாடுVகக் காட்டி மக்களை வஞ்சிக்கின்றனர்; மக்களை நரகில் கொண்டு சேர்க்கின்றனர்; கேவலம் அற்ப உலக வாழ்வின் சொகுசில் ஆசை வைக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அல்லது அவர்கள் உள்ளத்தளவில் நேர்மையாளர்களாக இருந்தாலும், அவர்கள் தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஆசிரியர்கள் மீதும்; முன்னோர்கள்மீதும், மூதாதையர்கள் மீதும் குருட்டு நம்பிக்கை வைத்து அதனால் அவர்களும் வழிகெட்டு, அவர்களை நேர்வழிகாட்டிகளாக நம்பியுள்ள மக்களையும்  வழிகெடுக்கிறார்கள்  என்ற  முடிவுக்கே  வர முடியும்.

மேலும் அவர்கள் வேதவாக்காக இறை வழிகாட்டுல்களாக மக்களுக்குப் போதிப்பவைகளில் பெரும்பாலானவை இறை அறிவிப்புகளுமில்லை ? நபிவழி காட்டுலுமில்லை; அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்கள், மூதாதையர்களின் கற்பனைகளும், யூகங்களும், கட்டுக்கதைகளுமே என்பதையும் சத்தியத்தை உணர்ந்துள்ள ஒரு முஸ்லிம்  எளிதாக  விளங்கிக்  கொள்ள முடியும்.

இறைவனால்  அருளப்பட்ட  நேர்வழி  ஒன்றே !

ஏகன் இறைவனால் மக்களுக்காக மனிதப் பçடுப்பின் ஆரம்ப முதல் அருளப்பட்டு நேர்வழி ? சத்தியவழி ஒன்றே ஒன்றுதான். அது ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை ஒரே ஒரு வழிதான். இறைவனால் அனுப்பப்பட்டு அனைத்து இறைத்தூதர்களும் மக்களுக்குப் போதித்ததும் அந்த ஒரே ஒரு வழியான? நேர்வழியான சத்திய வழிதான் என்பதையும் மதங்கள் அனைத்தும் மனிதர்களின் ? புரோகிதர்களின் கற்பனை, வழிகேடுகளே என்பதையும்  ஓர்  உண்மை  முஸ்லிம்  உணர  முடியும்.

இதையே  இறைவன்  தனது இறுதி  வேதத்தில்

நூஹூக்கு எதனை அவன் உபதேசித் தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள் நீங்கள் அதில் பிரிந்து விடுVதீர்கள் என்பதே ? இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது? தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால்  தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் ? (அவனை)  முன்னோக்குபவரை  அவன்  தன்பால்  நேர்வழி  காட்டுகிறான் .

அவர்கள், தங்களிடும் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிçடுயேயுள்ள பொறாமையின் காரணமாகவே அன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்டு தவணையில் என்று உம்முçடுய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிçடுயே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்குப் பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப் பட்டுVர்களோ, நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அல்குர்ஆன் 42:13,14

நிச்சயமாக இதுவே என்னுçடுய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டுVம்; அவை உங்களை அவனுçடுய வழியை விட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பய பக்தியுçடுயவர்களாக  இருப்பதற்கு  இவ்வாறு  அவன்  உங்களுக்குப்  போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

என்று  இறைவன்  தெள்ளத்  தெளிவாகக்கூறி  எச்சரிக்கிறான்.

இந்த எச்சரிக்கையிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? இறைவனால் அனுப்பப்பட்டு ஒவ்வொரு இறைத்தூதரும், இறைவனின்  ஒரே நேர்வழியையே மக்களுக்குப் போதித்துள்ளனர். தங்களின் சொந்த அபிப்பிராயங்களை மக்களுக்கு மார்க்கமாகப் போதிக்கவில்லை  என்பது  உறுதியாகத்  தெரிகிறது.  (மேலும் பார்க்க : 4:163, 164,165,  33:7,8).

புரோகிதர்களின்  கைவரிசை !

ஆனால் அந்தந்த நபிமார்களுக்குப் பின்னர் அந்தந்த சமூகங்களில் அந்தந்த நபிமார்களின் போதனைகளைப் பின்பற்றி அவற்றையே மக்களுக்குப் போதிப்பதாகப் பாசாங்கு காட்டிய புரோகிதவர்க்கம், தங்களின் வருவாய்க்காக கற்பனை செய்த கட்டுக்கதைகளையும், கப்ஸாக்களையும், யூகங்களையும் நேர்வழியாக மக்களுக்குப் போதிக்கத் துணிந்தனர். இறுதி வேதம் அல்குர்ஆனுக்கு முன்னர் நபிமார்களுக்கு இறக்கியருளப்பட்டு வேதங்கள் தற்சமயத்திற்குரிய வைகளாக இருந்ததால் அவை உடுனுக்குடுன் பதிந்து பாதுகாக்கப்படுVததால், அவற்றில் தங்களின் கற்பனைகளையும், யூகங்களையும் கலந்து மக்களை ஏமாற்ற, அவர்களுக்கு மிகவும் வாய்ப்பாகப் போய்விட்டுது வசதியாகப் போய்விட்டுது.

எனவே இறுதி நபிக்கு முன்னர் உலகில் தோன்றிய அத்தனை இறைத்தூதர்களும் போதித்த சத்திய வழியான ? ஒரே வழியான ?  நேர்வழி, இந்தப் புரோகிதர்களால் பல பல மதங்களாகக் கற்பனை செய்யப்பட்டுன. இன்று உலகில் காணப்படும் பல்வேறு மதங்களுக்கும், மனிதர் களைப்பçடுத்த ஒரே இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அவனால் அருளப்பட்டுவையுமல்ல. அவன் அங்கீகரித்தவையுமல்ல. அந்தந்த மதப்புரோகிதர்களின் கற்பனையில் உருவானவை;  நிலை நாட்டுப்பட்டுவை; நçடுமுறைகளுக்குக் கொண்டு வரப்பட்டுவை. இந்தப் புரோகிதர்களை நம்பி அந்த மதங்களைப் பின்பற்றும் அப்பாவி மக்கள் நாளை மறுமையில் மாபெரும் நஷ்டுத்திற்கும், தண்டுனைக்கும் ஆளாகப் போகிறார்கள். நரகின் எரி கட்çடுகளாகப் போகிறார்கள். வி­ய ஞானமுள்ள எந்த முஸ்லிமும் இதை மறுக்க மாட்டுVர். இதையே முஸ்லிம்கள் மட்டுமே சுவர்க்கம் புகுவர்; மற்றவர்கள் நரகம் புகுவார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பெரும்பாலான முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மதங்களில் புரோகிதர்கள் உரிமை பெற்றவர்களே !

இந்த மதங்களைக் கற்பனை செய்தவர்கள் புரோகிதர்கள்?மனிதர்களே; எனவே மனிதர்களான அந்தப் புரோகிதர்கள் அந்தந்த மதங்களில் பூரண ஆதிகாரம் பெற்றவர்கள். அவர்கள் போதிப்பதையே வேதவாக்காக அந்தந்த மதங்களைப் பின்பற்றுவோர் ஏற்றே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை. அவர்கள் மட்டுமே அந்த மதங்களை மக்களுக்குப் போதிப்பதற்கும், அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கும் முழு உரிமை பெற்றவர்கள். அதில் வேறுயாரும் தலையிடு முடியாது என்பதிலும் பொருள் இருக்கவே செய்கிறது. காரணம் அந்த கற்பனை மதங்களின் காரணகர்த்தர்களே, அவற்றைப் பçடுத்தவர்களே அவர்கள்தான். அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது

உண்மைதான்.

1. எனவே  ஹிந்து மதத்தைப் பçடுத்த புரோகிதர்களே அதைப் போதிக்கும் உரிமை ? அதிகாரம் பெற்றவர்கள். அவர்களே மடுVதிபதிகள்,  குருமார்கள்,  பூசாரிகள்  என்பதை  ஒப்புக்  கொண்¼டு ஆகவேண்டும்.

2. யூத மதத்தைப் பçடுத்த புரோகிதர்களே அதை யூதர்களுக்குப் போதிக்கும் உரிமை ? அதிகாரம் பெற்றவர்கள்; அவர்களே  ரிப்பீயூன்களான  யூத  குருமார்கள்;  மறுக்க முடியாது.

3. பெளத்த மதத்தைப் பçடுத்த புரோகிதர்களே அதை பெளத்தர்களுக்குப் போதிக்கும் உரிமை ? அதிகாரம்  பெற்றவர்கள்; அவர்களே  ஆமுதுரு  என்ற  பெளத்த  குருமார்கள்;  மறுக்க முடியாது.

4. கிறிஸ்தவ மதத்தைப் பçடுத்த புரோகிதர்களே, அதை கிறிஸ்தவர்களுக்குப் போதிக்கும் உரிமை ?அதிகாரம் பெற்றவர்கள்.  அவர்களே  கிறிஸ்தவ  பாதிரிகள்  சந்நியாசிகள்;  உண்மைதான்.

5. இதுபோல் இன்று உலகில் காணப்படும் அத்தனை மதங்களையும் பçடுத்த புரோகிதர்களே அந்தந்த மதங்களை அந்தந்த மத மக்களுக்குப் போதிக்கும் உரிமை ? அதிகாரம் பெற்றவர்கள். அவர்களே அந்தந்த மதகுருமார்கள்? போதகர்கள்; ஏற்றே ஆக வேண்டும்.

இப்படி நபி(ஸல்) அவர்களுக்கு முன் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து இறைத் தூதர்களின் சமூகங்களும், அந்தந்த சமூகங்களில் வஞ்சமாகப் புகுந்து கொண்டு புரோகிதர்களால் வஞ்சிக்கப்பட்டுVர்கள். அந்தப் புரோகிதர்களை நேர்வழிகாட்டிகளாக  நம்பி  வழிகெட்டுVர்கள்.  நரகிற்கு  விறகுக் கட்çடுகளாக ஆனார்கள், ஆகிறார்கள்.

முஸ்லிம் மதப்புரோகிதர்கள் !

மாற்று மதத்தினர் அனைவருமே வழிகேடுர்கள்; நரகிற்குரியவர்கள்; முஸ்லிம்கள் மட்டுமே நேர்வழி நடுந்து சுவர்க்கம் போகிறவர்கள் என்று மார்தட்டும் முஸ்லிம்கள் அவர்களின் இந்தக் கூற்றில் உண்மையாளர்களா? என இப்போது ஆராய்வோம்.

மற்ற மதத்தினர்கள் தங்கள் தங்கள் இறைத்தூதர்களின் போதனைப்படி நடுப்பதாகக் குருட்டுத்தனமாக நம்பி, அவர்களிçடுயே வஞ்சகமாகப் புகுந்து கொண்டு புரோகிதர்கள் பçடுத்த ? உருவாக்கிய வழிகேடுகளான மதங்களைப் பின்பற்றுகிறார்களே அல்லாமல், அந்த  வஞ்சகப் புரோகிதர்களின் சுய நலத்தை அறிந்து அவர்களை விட்டும் விலகும் நிலையிலில்லை. இறைவன் அருளிய நேர்வழியை அறிய முற்படுவதும் இல்லை. அவர்களின் குருட்டுப் பக்தி அவர்களின்  சிந்தனைக்குத்  திரையாக ஆகிவிட்டுது.

மற்ற மதத்தினர்கள்தான் இறைவன் அருளிய நேர்வழியை விட்டு அவரவர்களது நம்பிக்கைக்குரிய புரோகிதர்கள் கற்பனை செய்து உருவாக்கிய மதங்களைப் பின்பற்றுகிறார்கள். என்றால், அவர்களை வழிகேடுர்கள் என்று சொல்லும் முஸ்லிம்களிலுள்ள மிகப் பெரும்பான்மையினரும், முஸ்லிம் மதத்தைக் கற்பனை செய்து உருவாக்கிய முஸ்லிம் மதப்புரோகிதர்களையே நேர்வழி காட்டும் நல்லவர்களாகக் குருட்டுத்தனமாக நம்பி அவர்களின் வழிகேட்டுப் போதனைகளையே வேதவாக்காக ஏற்று அவர்களையே பின்பற்றுகின்றனர். அந்தப் புரோகிதர்களே மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் முழு அதிகாரம் பெற்றவர்கள், வேறு யாரும் அதில் தலையிடு முடியாது என்று குருட்டுத்தனமாக வாதிட்டு வருகின்றனர். இதுவே பெரும்பான்மை முஸ்லிம்களின் நிலை. இந்த பெரும்பான்மை முஸ்லிம்களும்  குருட்டு  பக்தியால்  தங்களின்  சிந்தனைக்குத்  திரையிட்டுக்  கொண்டுவர்கள்தான்.

உண்மைதான்! எப்படி  மாற்றுமதங்களிலுள்ள புரோகிதர்கள், தங்கள் தங்கள் மதங்களைக் கற்பனை செய்து உருவாக்கிய கற்பனையாளர்களாக ? பçடுத்தவர்களாக இருக்கிறார்களோ, அதனால் அவற்றில் பூரண  உரிமை ? அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்களோ, வேறு யாரும் அதில் தலையிடு முடியாததோ, அதே போல் தான் முஸ்லிம் மதப்புரோகிதர்கள் முஸ்லிம் மதத்தின் கற்பனையாளர்களாக ? பçடுத்தவர்களாக இருக்கிறார்கள். எனவே முஸ்லிம் மதத்தில் அந்த முஸ்லிம் புரோகிதர்களுக்கே பூரண உரிமை ? அதிகாரம் இருக்கிறது. அதில் எம்போன்ற யாருமே தலையிடு முடியாது  என்பதை  ஒப்புக்  கொள்கிறோம்.

மதங்களுக்கும்  இறைவனுக்கும்  சம்பந்தமே  இல்லை !

ஆனால், மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்து பçடுத்துள்ள பல பல மதங்களுக்கும், உண்மையில்  மனிதனைப்  பçடுத்து, அவனுக்குரிய ஒரே நேர்வழியைக் கொடுத்த இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும்  இல்லையோ, அதே போல் முஸ்லிம் மதப்புரோகிதர்கள் கற்பனை செய்து பçடுத்துள்ள முஸ்லிம் மதத்திற்கு, அந்த ஒரே இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் பெரும்பான்மை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

உலகத்தில் காணப்படும் எந்த மதத்திற்கும், அந்த மதம் எந்த இறைத்தூதரின் பெயரால் மக்களிçடுயே அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அந்த நபிக்கும், அந்த  நபியை மக்களிçடுயே அனுப்பி வைத்த  இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களை நபியாக அனுப்பி வைத்த ஏகன் இறைவனுக்கும், யூதப்புரோகிதர்கள் உஜைர் (அலை) அவர்களை இறைவனின் குமாரராக கற்பனை செய்து உருவாக்கியுள்ள யூத மதத்திற்கும் சம்பந்தம் கடுகளவும் இல்லை. ஈஸா(அலை) அவர்களுக்கும், அவர்களை நபியாக அனுப்பி வைத்த ஏகன் இறைவனுக்கும், கிறிஸ்தவப் புரோகிதர்கள் ஈஸா (அலை)

அவர்களை இறைவனின் குமாரராகக் கற்பனை செய்து  உருVவக்கியுள்ள  கிறிஸ்தவ  மதத்திற்கும் சம்பந்தம்  கடுகளவும் இல்லை.

வரலாறுகளின் மூலம் யூத மதத்தைக் கற்பனை செய்து புரோகிதர்களில் முதலாமவன் சாமிரி என்பதும் கிறிஸ்துவ  மதத்தைக்  கற்பனை  செய்த  புரோகிதர்களில்  முதலாமவன் பவுல்  என்பதும்  தெரிய வருகிறது.

யூதப்புரோகிதர்களைப்  பின்பற்றும்  முஸ்லிம்  புரோகிதர்கள்

முஸ்லிம்களாகிய நீங்கள்,   யூத, கிறிஸ்தவர்களை அடி பிரளாமல் அப்படியே பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தது போல், முஸ்லிம் மதப்புரோகிதர்களும், நான்கு இமாம்களின் பெயரால் முஸ்லிம் மதத்தைக் கற்பனை செய்து உருவாக்கி, மத்ஹபுகளைப் பçடுத்து அவை கொண்டு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினரை வழி கெடுத்து நரகில் தள்ளி வருகிறார்கள். மற்றபடி முஸ்லிம் மதப்புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள முஸ்லிம் மதத்திற்கும் (மத்ஹபுகள், இயக்கங்கள்) இறைவனுக்கும், அவனால் இறுதியாக அனுப்பப்பட்டு இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் ஏன்? எந்த இமாம்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்துள்ளார்களோ அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களுக்கும் கடுகளவும் சம்பந்தமே இல்லை. யூத கிறிஸ்தவ மதப்புரோகிதர்களைப் போல் முஸ்லிம் மதப்புரோகிதர்களும் வஞ்சகர்களே; மக்களைத் துணிந்து நரகில் கொண்டு தள்ளுபவர்களே. அதற்கு மாறாக முஸ்லிம் மதப்புரோகிதர்கள் மக்களுக்கு நேர்வழியைத்தான் போதிக்கிறார்கள். அவர்கள் மக்களை வழி கெடுப்பதில்லை என்று நம்பும் முஸ்லிம்கள், அது போல் அனைத்து மதப்புரோகிதர்களும் மக்களுக்கு நேர்வழியைத்தான்  போதிக்கிறார்கள். மக்களை வழி கெடுப்பதில்லை என்ற மற்ற மற்ற மத மக்களது கூற்றையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்கள் வழிகேடுர்கள்; நரகிற்குரியவர்கள். நாங்கள் மட்டுமே நேர்வழி நடுந்து சொர்க்கம் செல்பவர்கள் என்ற குருட்டு வாதத்தை வைக்கக் கூடுVது எம்மதமும் சம்மதம் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவர்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், உண்மையிலே சுவர்க்கம் செல்லும் நல்லடியார்களாக இருந்தால், எப்படி மற்ற மதங்களிலுள்ள புரோகிதர்களைப் புறக்கணிக்கிறார்களோ, அவர்கள் தங்களை நம்பும் மக்களை வழிகெடுக்கிறார்கள் என்று கூறுகிறார்களோ, அதே போல் முஸ்லிம் மதப்புரோகிதர்களையும் புறக்கணிக்க வேண்டும். அவர்கள் தங்களை நம்பியுள்ள முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளுகிறார்கள்  என்பதையும்  ஒப்புக் கொள்ள  வேண்டும்.

புரோகிதர்களால் கற்பனை செய்து உருவாக்கப்பட்டு ? பçடுக்கப்பட்டு எண்ணற்ற மதங்களில்தான் அந்தந்தப் புரோகிதர்களுக்குப் முழு உரிமை உண்டு; அதிகாரம் உண்டு. மற்றபடி இறைவனால் அருளப்பட்டு நேர்வழியில் அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அதை மக்களுக்காக விளக்கும் பேர்வழிகள் என்று அவர்கள் உள்ளே புகுந்து வயிறு வளர்ப்பதுடுன் மக்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளும் ஈனச்செயலை செய்யும் அதிகாரம் பெற்றவர்களும் இல்லை. அப்படிப்பட்டுவர்கள் பçடுப்புகளிலேயே மிகவும் கேடுகெட்டுவர்கள், ஈனப்பிறவிகள் இறைவனது, மலக்குகளது, மனிதர்களது பெரும் சாபத்திற்குரியவர்கள் என்பதை விளங்கி அந்த மதப்புரோகிதர்களை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

புரோகிதர்கள் விளக்கம் கூற தகுதியற்றவர்கள் !

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுவர்கள், தொண்çடுத் தொழிலாக ஆக்கியவர்கள் இறைவனது இறுதி வேதத்திற்கு விளக்கம் கூறும் தகுதி பெற்றவர்கள் அல்லர்; அவர்களின் விளக்கம் உண்மை விளக்கமாக இருக்காது; மக்களை வழி கெடுக்கும் கோணல் விளக்கமாகவே இருக்கும். அரபி மொழி படித்த மமதையில் ? ஆணவத்தில் அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறும் தகுதி எங்களுக்கே உண்டு என்று அவர்கள் பிதற்றுவதும், பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்களின் இந்தப் பொய்க்கூற்றை நம்பி ஏற்று வழிகெட்டுச் செல்வதும் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

இதோ, இறுதி இறை வேதம்  அல்குர்ஆன்  கூறுவதைக்  கவனமாகச்  சிந்தனையுடுன்  படித்து  விளங்குங்கள்.

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் ? அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் ? யார் மறைக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு  உரிமை  உçடுய)வர்களும்  சபிக்கிறார்கள் .

எவர்கள் பாவமன்னிப்புத்தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டுVர்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும், கிருபையுçடுயோனாகவும் இருக்கிறேன் .

யார் (இவ்வேத உண்மைகளை) நிராகிரிக்கிறார்களோ, இன்னும் நிராகரிப் பவர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள்மீது அல்லாஹ்வுçடுயவும், மலக்குகளுçடுயவும், மனிதர்கள் அனைவருçடுயவும் சாபம் உண்டுVகும் .

அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள். அவர்களுçடுய வேதனை இலேசாக்கப்படுVது; மேலும் (மன்னிப்புக்கோர) அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படுVது . அல்குர்ஆன் 2:159-162

மேலும் இறைவனால் பாதுகாக்கப்பட்டு  இறுதி இறைவேதம் அல்குர்ஆனில் 3:138, 10:57, 12:104, 13:19, 19:97, 21:10, 38:49,87, 43:2,3, 44:58, 54:17,22,23,32,40, 68:52, 81:27 ஆகிய எண்ணற்ற இடுங்களில் அல்குர்ஆன் மனித குலம் அனைத்திற்கும், முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் அனைவரும் மிக எளிதாக விளங்கும் அளவில் எளிதாக, தெள்ளத் தெளிவாக, எந்த அரபி பண்டிதரின் மேலதிக விளக்கமும் தேவை இல்லாத நிலையில் இரவுப் பகலைப் போல் தெள்ளத்தெளிவாக இருக்கிறது என்பது நிலைநாட்டுப்பட்டுள்ளது. மேலும் அல்குர்ஆனில் பல்வேறு இடுங்களில் ஏகன்

இறைவன்  இதை  உறுதி  செய்துள்ளான்.

அல்குர்ஆனை விளக்கும் அதிகாரம் இறைவனுக்கே !

அதனை (அல்குர்ஆனை) விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது (அல்குர்ஆன் 75:19) என்று இறைவனே பொறுப்பேற்று, இரவும் , பகலைப் போல் தெளிவுபடுத்திய பின்னர், இந்த மவ்லவிகள் நாங்களே குர்ஆனுக்கு விளக்கம் கூறும் அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறுவது எப்படி முறையாகும்? சரியாகும்? அல்குர்ஆனை மக்களுக்கு நேர்வழி காட்டியாக அருளிய  ஏகன் இறைவனே அதை மக்களுக்கு விளக்குவது தனது பொறுப்பு என்று அந்தப் பொறுப்பை ஏற்று, விளக்கிய பின்னர், அந்த விளக்கம் போதாது, அதற்கு நாங்கள் மேலும் விளக்கம் கூறுகிறோம் என்று கூறும் மவ்லவிகள் அகந்தை, ஆணவம் உள்ளவர்களா? இல்லையா? அல்லாஹ்வை விடு நாங்கள் விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்கிறார்களா? இது அப்பட்டுமான  ஆணவமா இல்லையா? அப்படிப்பட்டு ஆணவ மவ்லவிகளில் மேல் விளக்கம் உண்மையிலேயே விளக்கமாக இருக்குமா? அல்லது மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்லும் ஷைத்தானின் துர்போதனையால்  ஆன கோணல் விளக்கமாக இருக்குமா? என்பதை சிறிதளவு சுய சிந்தனை உள்ளவர்களும் விளங்க  முடியும்.

ஆக இந்த அரபி மொழி கற்ற மவ்லவிகளின் மேலதிக விளக்கம் விளக்கமாக இருக்காது. தெளிவான விளக்கத்தைக் குழப்பத்திலாக்கி மக்களை வழி கெடுப்பதாகவே இருக்கும். இறைவனது தெளிவான விளக்கத்தை மறைப்பதாகவே இருக்கும். இதையே இறைவன் தனது இறுதி வேதத்தில் மேலே எழுதியுள்ள 2:159-162 வசனங்களில் மிகக் கடுமையாக  எச்சரித்துள்ளான்.  ஆனால்  மனம்  கல்லாய்ப்  போன  ஹஜ்ரத்துகள்(?)  இதை  விளங்க மாட்டுVர்கள்.

இறைத்தூருக்கும்  அதிகாரம்  உண்டு !

இறைவன் தனது விளக்கத்திற்கு மேலதிகமாகதனது இறுதித் தூதரை அனுப்பி இறுதி இறைவேதம் அல்குர்ஆனுக்கு செயல் முறையில் (Prழிஉமிஷ்உழியியிதீ) தெளிவான விளக்கம் கொடுக்கும்படி கட்டுளையிட்டுள்ளான். அது வருமாறு :

மனிதர்களுக்காக அருளப்பட்டுதை நீர் அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும்  உமக்கு  இவ்வேதத்தை  நாம்  அருளினோம் . அல்குர்ஆன் 16:44

இவ்வளவு தெளிவான இந்த வி­யத்தில் அரபி கற்ற மவ்லவிகளுக்கு என்ன வேலை இருக்கமுடியும்? இந்த அத்தனை வசனங்களிலும் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர், ஆண், பெண் அனைவரும் சுயமாகச் சிந்தித்து விளங்கிச் செயல்படு அல்குர்ஆன் அருளப்பட்டுதாகக் கூறப்பட்டிருக்கிறதே அல்லாமல், ஒரேயயாரு வசனத்தில் கூடு அரபி கற்ற மவ்லவிகள் விளக்கம் கூற அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறப்படுவில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே அல்குர்ஆனுக்கு செயல் முறையில் விளக்கம் கூறும் அதிகாரம் பெற்றவர்கள் என்று 16:44 வசனம் உறுதிப்படுத்திகிறது.

இவை அனைத்தையும் முறையாகவும், சரியாகவும் சிந்தித்து விளங்குகிறவர்கள், 2:159 வசனப்படி அல்லாஹ் தெளிவுபடுத்திய பின்னரும், தெளிவுபடுத்தும் பேர்வழிகள் என்று வஞ்சகமாக நுழையும் இந்த மவ்லவிகள் உள்ளதை உள்ளபடி விளக்கவில்லை; அதற்கு மாறாக இந்த வசனம் கூறுவது போல் உண்மை விளக்கத்தை வளைக்கிறார்கள்; திரிக்கிறார்கள்;  அதன்  மூலம்  மறைக்கிறார்கள்  என்றே  விளங்க  முடிகிறது.

அவற்றிற்குரிய ஆதாரங்களை அடுத்த இதழில் விரிவாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

புனித ரமழானில் பள்ளிகளில் வீண் சர்ச்சைகள் ! இப்னு ஹத்தாது

பத்திகைகளில்  செய்தி !

கடுந்த புனித ரமழான் மாதத்தில் தினசரி, வார, மாத இதழ்களில் ஒரு வினோதமான செய்தியையும், அது. சம்பந்தப்பட்டு புகைப்படுங்களையும் பார்த்து முஸ்லிம்களில் பலர் மனம் வெதும்பி இருப்பர். வெளிநாடுகளிலிருந்தெல்லாம் எம்மிடும் விபரம் கேட்டு பலர் தொலைபேசி மூலம் தொடுர்பு கொண்டுனர். காரணம் அந்த வினோத நிகழ்ச்சி இடும் பெற்றது தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாநகரில் சில பள்ளி வாசல்களிலாகும். இது போல் தமிழ்நாட்டில் வேறு சில பகுதிகளிலும் நçடுபெற்றுள்ளது.

அந்த வினோத சம்பவம் இதுதான். புனித ரமழானில் நல்லமல்கள் செய்து இறைவனின் மன்னிப்பையும், பொருத்தத்தையும்  பெறவேண்டிய முஸ்லிம்கள் ஓர் அற்பமான் வி­யத்திற்காகப் பள்ளிவாசல்களில் இரு பிரிவினராகப் பிரிந்து மல்லுக்கட்டியதும் கலாட்டுV செய்ததும் அதன் விளைவாக காவல் நிலையங்களில் குற்றவாளிகள் போல் கை கட்டி  நின்றதுமாகும்.

விவகாரம் இதுதான். ஒரு பிரிவினர் மற்றப்பரிவினரும் தொப்பி போட்டுத்தான் தொழ வேண்டும் என்ற பிடிவாதம் பிடித்தனர். அந்த மற்றப் பிரிவினர் தொப்பி போடுVமல் தான் தொழுவோம் என்று பிடிவாதம் பிடித்தனர். உப்பு, சப்பு இல்லாத ஒரு வி­யத்தில், தூய மார்க்கத்தில் இப்படித்தான் என்று வரையறுக்கப்படுVத ஓர் அற்ப காரியத்திற்காக இந்த மோதல். இரு பிரிவினரையும் தூண்டி மோத விட்டு வேடிக்கைப் பார்ப்பது மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு ? தொண்çடுத் தொழிலாக்கியுள்ள மவ்லவி வர்க்கம்.

தொப்பி முஸ்லிம்களின் அடையாளமில்லை

தொப்பியை வற்புறுத்தும் மவ்லவி வர்க்கம் தொப்பி முஸ்லிம்களின் மணிமகுடும் என்று ரீல் விடுகிறார்கள். ஆனால்  வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், நாட்டு நடுப்பை உற்று நோக்கினால் தொப்பி முஸ்லிம்களின் பிரத்தியேக நçடுமுறையல்ல. பல சமூகங்களிலும் இந்த தொப்பி தலைப்பாகை பழக்கத்தைப் பார்க்க முடிகிறது. கிறிஸ்தவ மதத்தலைவர் போப்பாண்டுவர் தொப்பி அணிகிறார். யூதர்கள் தொப்பி அணிகிறார்கள்.   காந்திக்குல்லாய் என்ற வழக்கு நாம் சாதாரணமாகக் கேட்டு வருவது. காந்தி தொப்பி அணிந்திருந்தார். முதல் பிரதமர் நேரு தொப்பி அணிந்திருந்தார்.

அடுத்த பிரதமர்  சாஸ்திரி தொப்பி அணிந்திருந்தார். நந்தா தொப்பி அணிந்திருந்தார். முதல் ஜனாதிபதி ராஜேந்திரப் பிரசாத் தொப்பி அணிந்திருந்தார். முன்னால் ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் தலைப்பாகை அணிந்திருந்தார். இன்றும் குஜராத்தில் சேட்டுகள் தொப்பி அணிந்து வருவதைப் பார்க்கிறோம். ராஜஸ்தானில் தலைப்பாகை அவர்களின் சிறப்பான நçடுமுறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இது இன்றைய நிலை.

தாடி வலியுறுத்தப்பட்ட நபிவழி !

அரபு நாட்டில் நபி(ஸல்) அவர்களது காலத்தில் குரை´கள், வேதக்காரர்கள், முஷ்ரிக்குகள், காஃபிர்கள், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருமே தொப்பி தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பது ஆதாரப்பூர்வமான செய்திகள். அவர்களில் எவ்வித பாகுபாடுமில்லாமல் பெரும்பாலோர் தாடியும் வளர்த்துள்ளனர். ஆயினும்,

மீசையைக் கத்திரியுங்கள்; தாடியை விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டுளையிட்டுனர்.

அறிவிப்பு : இப்னு உமர்(ரழி)

நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதி

என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டுளை தாடி பற்றி இருப்பது போல், தொப்பி தலைப்பாகை பற்றிக் கட்டுளையிட்டு ஒரு ஹதீ ம் இல்லை. அதாவது அரபு நாட்டினரில் அனைத்து தரப்பினரும் தாடி வைத்திருந்தது போல், தொப்பி, தலைப்பாகையும் அணிந்திருந்தனர். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் தாடி வைக்கக் கட்டுளையிட்டுது போல், தொப்பி தலைப்பாகை அணியக் கட்டுளையிட்டுதாக ஒரே ஒரு ஆதாரத்தையும் அவர்களால் தர முடியாது.

நபி(ஸல்), நபிதோழர்கள் தொப்பி இல்லாமல் தொழுதுள்ளனர் !

அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்களும், நபிதோழர்களும் தொப்பி, தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்பதற்கான பல ஹதீஸ்களை எடுத்துத் தருகின்றனர். அதே போல் அன்று யூதர்களும், கிறிஸ்தவர்களும், முஷ்ரிக்குகளும், காஃபிர்களும் தொப்பி, தலைப்பாகை அணிந்திருந்தனர் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். அன்று நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் தொப்பி, தலைப்பாகை அணிந்து காணப்பட்டுனர் என்பது போல், தொப்பி தலைப்பாகை இல்லாமலும் இருந்துள்ளனர். அந்த நிலையிலேயே தொழுதுள்ளனர் என்பதற்கும் பல ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. அந்நஜாத் 1987 மார்ச் பக். 11 லிருந்து 18 வரை நபி (ஸல்) அவர்களும் தோழர்களும், தொப்பி தலைப்பாகை இல்லாமலும் இருந்துள்ளனர். அப்படியே தொப்பி தலைப்பாகை இல்லாமல் தொழுதுள்ளனர் என்பதற்கு பதினொரு (11) ஆதாரங்கள் எடுத்து எழுதியிருந்தோம்.

இவை அனைத்தையும் நடுநிலையோடு பரிசீலித்து விளங்குகிறவர்கள், தாடி வைப்பதை மார்க்கம் வலியுறுத்தி இருப்பது  போல், தொப்பி தலைப்பாகையை வலியுறுத்தவில்லை. தொப்பி தலைப்பாகை அன்றைய அரபு மக்களிடும் மட்டுமல்ல, இன்றும் பல பகுதிகளில் மாற்று மதத்தினரிடுமும் காணப்படும் ஒரு நçடுமுறை ? ஆதத் என்பதை எளிதாக விளங்க முடியும். ஆதத் ? நçடுமுறை எனும்போது விரும்பினால் கçடு பிடிக்கலாம். விரும்பாதவர்கள் அதை விடுவும் செய்யலாம். மார்க்கம் எவ்வித வரையறையையும் தொப்பி தலைப்பாகை வி­யத்தில் நிர்ணயிக்கவில்லை என்பதையும்  ஒப்புக்  கொள்ளவே  செய்வார்கள்.

குழப்பத்திற்குக் காரணம் மவ்லவிகளே !

ஆனால் முகல்லிது ? மத்ஹபு  மவ்லவிகள் அதற்கு மாறாகத் தங்கள் பிடியிலுள்ளவர்களைத் தூண்டி விட்டு தொப்பியில்லாமல் தொழுபவர்களோடு மல்லுக்கு நிற்க வேகப்படுத்துகின்றனர். இவர்கள் தொப்பி போட்டுத் தொழுவதை அவர்கள் தடுக்க முற்பட்டுVலாவது அவர்களைக் குற்றம் சொல்லலாம். இவர்கள் தொப்பி போட்டுத் தொழுவதை அவர்கள் தடுக்கவில்லை. அவர்களே தொப்பி இல்லாமல் தொழுகிறார்கள். அவர்கள்  கட்çடுக்கு அவர்கள் தேடுகிறார்கள். ஒருத்தருçடுய சுமையை பிரிதொருவர் சுமக்க மாட்டுVர். அப்படியானால் அவர்களது சொந்த விவகாரத்தில் இந்த முகல்லிது ? மத்ஹபு மவ்லவிகள் வரம்பு மீறி தலையிட்டு தங்களின் பிடியிலுள்ளவர்களைத்  தூண்டி விட்டு பள்ளிகளில் கலவரம் ஏற்படு காவல் நிலையங்களில் போய் குற்றவாளிகள் போல் கை கட்டி நிற்க ஏன் துணிய வேண்டும்? அதுவும் நபி (ஸல்) அவர்களின் தெளிவான ? நேரடியான கட்டுளைக்கு மாறாக தாடியை மழுங்கச் சிரைத்து விட்டு வழ, வழ என பெண்கள்  முகத்தோடு பள்ளி முத்தவல்லிகளாக, தலைவர்களாக பள்ளிக்கு வந்து தொழுபவர்களைத் தடுக்கத் துணியாத இந்த முகல்லிது மவ்லவிகள், நபி(ஸல்) அவர்களால் ஏவப்படுVத, கட்டுளையிடுப்படுVத இந்த தொப்பி வி­யத்தில் ஏன்  இந்த அளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். மார்க்கமே தெரியாத முகல்லிது முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு, அமைதியாக தொழுகை நடுக்க வேண்டிய பள்ளிகளில் கலவரம் ஏற்பட்டு காவல் நிலையங்களுக்குச் சென்று குற்றவாளிகள் போல் கை கட்டி நிற்கும் அவல நிலையை ஏன் ஏற்படுத்துகிறார்கள்?

இறைவனின் கடுமையான எச்சரிக்கை  !

அல்லாஹ்வுçடுய பள்ளிளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி துதிப்பதைத் (தொழுவதை) தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிடு, பெரிய கொடுமைக்காரன், அநியாயக்காரன் யார் இருக்கமுடியும்? இத்தகையோர் அச்சமுடுனன்றி பள்ளிவாயில்களில்  நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள்  இவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையல் இவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு . அல்குர்ஆன் 2:114

இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை மிகமிகக் கடுமையாக இருந்தும் அதைப்பார்க்கவோ, உணரவோ,  சிந்திக்கவோ முடியாமல் இந்த முகல்லிது மவ்லவிகளின் உள்ளம் கல்லாய்ப்போன மர்மம் – காரணம் என்ன? ஹராமான வழிகளில், தங்களின் உடும்பை அவர்கள் வளர்ப்பதால், அவர்களை, கண்ணிருந்தும் பார்க்க முடியாதவர்காளாக, காதிருந்தும்  கேட்க முடியாதவர்களாகஉள்ளம் இருந்தும் சிந்தித்து உணர முடியாதவர்களாக

அல்லாஹ் ஆக்கி விட்டுVன்  என்பதுதானே உண்மை.

இல்லை என்றால் 100க்கு 5பேரே தொழவரக்கூடிய நிலையில் அந்த 5 போரையும் அல்லாஹ்வின் இந்த 2:114 எச்சரிக்கைக்கு மாறாக தொழ விடுVமல் தடுத்து விரட்டுகிறவர்கள் எந்த அளவு உள்ளம் இறுகியவர்களாக இருப்பார்கள்? கொடுமையாளர்களாக இருப்பார்கள்? அநியாயக்காரர்களாக இருப்பார்கள்? அல்லாஹ் இந்த 2:114ல் சொல்லி இருப்பது போல் அவர்களுக்கு இவ்வுலகிலும் கேடுதான். நாளை மறுமையிலும் கேடுதான். அல்லாஹ்வின் மிகக் கடுமையான தண்டுனைகளிலிருந்து இவர்கள் தப்பவே முடியாது.

மவ்லவிகளுக்கு  கல்  நெஞ்சம் ஏன்?

இந்த அளவு கல்நெஞ்சம் முகல்லிது மவ்லவிகளுக்கு ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் குர்ஆன், ஹதீஸ் போதனைகளுக்கு முரணாக மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்வது அவர்களை உறுத்துகிறது தங்களின் பிடியிலுள்ளவர்கள் தங்கள் பிடியிலிருந்து விடுபடுச் சென்று விட்டுVல், தங்களின் வண்டுவாளங்கள் தண்டுவாளத்தில் ஏறிவிடும். தங்களின் பிழைப்பு மண்ணாய்ப் போகும். மக்களை  ஏமாற்றி வாழ முடியாது. மக்கள் நபிவழியில் நடுக்க ஆரம்பித்து விட்டுVல் தங்களின்  தில்லு முல்லுகள் அம்பலமாகி விடும். தங்களின் செல்வாக்கு மங்கிவிடும்; பிழைப்பு அதோகதிதான் என்ற உதறலின் காரணமாகவே இறைவனது கடுமையான கட்டுளையான 2:114 இறைவாக்கையும் துச்சமாக மதித்து நபிவழியில் தொழ பள்ளிக்கு வரும் வாலிபர்களை விரட்டி அடிப்பதில் குறியாக இருக்கிறார்கள். தங்களின் பிடியிலுள்ள அப்பாவி வாலிபர்களைத் தூண்டி விட்டு பள்ளிகளில் கலவரம் ஏற்படு வழிவகுக்கின்றனர்.

அவர்கள் தொழுகை அவர்களுக்கு; உங்கள் தொழுகை உங்களுக்கு; அல்லாஹ் அவரவர்கள் தொழுகை பற்றி அவரவர்களிடும்தான் கேட்பான்; அவர்களின் தொழுகையை நீங்கள் நோட்டுமிடு வேண்டுVம். உங்கள் தொழுகையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்று தங்கள் பிடியிலுள்ளவர்களை முகல்லிது மவ்லவிகள் அமைதிப் படுத்தினால். இப்படிப் பள்ளிகளில் கலவரங்கள் ஏற்படு வழியே இல்லை. ஆனால் முகல்லிது மவ்லவிகள் இப்படிப் பெருந்தன்மையோடு நடுக்க ஒரு போதும் முன் வரமாட்டுVர்கள். காரணம் இது அவர்கள் வாழ்க்கை பிரச்சனை; தொழில் பிரச்சனை. இப்படி நபிவழியில் நடுப்பவர்களை வளர விட்டுVல், தங்களின் பிடியிலுள்ளவர்களும் களன்று அங்கு போய் விடுவார்கள். தங்களின் பிடி தளர்ந்து தங்களின் போலி மதிப்பு, மரியாதை அனைத்தும் காற்றில் பறந்து விடும் என்ற அச்சமாகப்பட்டுது, அவர்களை அப்படிப் பெருந்தன்மையோடு நடுக்க ஒரு போதும் இடும் கொடுக்காது. ஆக முகல்லிது மவல்விகள் தங்கள் பிடியிலுள்ள முகல்லிது முஸ்லிம்கள்மீது ஆதிக்கம் செலுத்தவே விரும்புவார்கள். அந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். அந்த ஆதிக்கம் மேலும் மேலும் வலுப்படு வழி என்ன என்றே பார்ப்பார்கள். இதற்காக குர்ஆன், ஹதீ க்கு முரணான எப்படிப்பட்டு கொடுமையான, பாவமான, அநியாயமான செயல்களையும் செய்யத் துணிவார்களே அல்லாமல், அதில் பின் வாங்க மாட்டுVர்கள். அவர்களின் பிடியிலுள்ள முஸ்லிம்கள்தான் சுயமாகச் சிந்தித்து விளங்கி நபிவழியில் வந்து, அவர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுபடு முயற்சிக்க வேண்டும். இதுவரை மக்களை ஏமாற்றிப பிழைப்பு நடுத்திவரும் முகல்லிது மவ்லவிகளின் இழிநிலையைத் தெளிவாகக் கண்¼டுVம். அடுத்து அதே போல் தவ்ஹீத் என்ற பெயரால் மக்களைக் குறிப்பாக வாலிபர்களை ஏமாற்றிப் பிழைப்பு நடுத்தும்  தவ்ஹீத்  மவ்லவிகளின்  தில்லுமுல்லுகளையும் பார்ப்போம்.

அரபி மொழி ஆணவம் பொறாமை !

அரபி மொழி கற்றவர்கள்; மார்க்கத்தைக் கற்றவர்கள்; ஆலிம்கள்; மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் உரிமை பெற்றவர்கள் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் மவ்லவிகளிçடுயே ஏற்படும் போட்டி பொறாமை, ஆதிக்க வெறி, அற்ப இவ்வுலக வாழ்க்கையில் அவர்களுக்கிருக்கும் அடுங்காத பேராசை இவையே அவர்களிçடுயே பல பிளவுகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்தி, அதன் விளைவாக ஒன்றுபட்டு ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் சிறப்பித்துக் கூறும் முஸ்லிம் சமுதாயமும் பல பிளவுகளில் பிரிவுகளில் சிக்குண்டு கிடுக்கிறது. எனவே சுய நலவாதிகளான இந்த புரோகித மவ்லவி வர்க்கத்தினரிடுமிருந்து முஸ்லிம்கள் விடுபடுVதவரை அவர்கள் ஒன்றுபடுப் போவதுமில்லை. இவ்வுலகிலும் வெற்றியçடுயப் போவதில்லை. மறுமையிலும் வெற்றியçடுயப் போவதில்லை.  மீளா  நரகம்தான்.

இந்த மவ்லவிகளிçடுயே ஏற்பட்டுள்ள போட்டி பொறாமை, ஆதிக்க வெறி காரணமாகத்தான் இந்த தொப்பி விவகாரம் பெரிதாக்கப்பட்டு பள்ளிகளில் கலவரம் ஏற்பட்டு, காவல் நிலையங்களில் போய் கை கட்டி நிற்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தொப்பி போட்டுத்தான் ஆகவேண்டும் என்று முகல்லிது மவ்லவிகள் வீண் பிடிவாதம் பிடிப்பது போல், தொப்பி போடுVமல்தான் தொழ வேண்டும் என்று இந்த தவ்ஹீத் மவ்லவிகள் வீண் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பத்திரிக்கைகளில் அறிக்கை விடுகிறார்கள். தங்கள் பிடியிலுள்ள வாலிபர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்; தங்கள் பிடியை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முற்படுகிறார்கள்.

மற்றபடி தொப்பி போட்டுத்தான் தொழ வேண்டும் என்று முகல்லிது மவ்லவிகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் தீய எண்ணத்துடுன் எப்படி வீண் பிடிவாதம் பிடிக்கிறார்களோ அதே போல் இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும தீய எண்ணத்துடுனேயே தொப்பி போடுVமல்தான் தொழ வேண்டும் என்று வீண் பிடிவாதம் பிடிக்கிறார்கள். மற்றபடி தொப்பி போடுவது சுன்னத்துமல்ல; பித் அத்துமல்ல; ஆதத் நçடுமுறை. தொப்பி சுன்னத்தாக இருந்தாலும் கூடு போட்டுத்தான் தொழ வேண்டும் என்று சட்டும் இயற்ற முடியாது. அப்படி சட்டும் இயற்றுவது குற்றமாகும். 42:21 வசனப்படி அப்படி சட்டும் இயற்றவது இணை வைக்கும் மாபாதகமாகும். அது போல் தொப்பி போட்டுத் தொழுவது பித்அத் அல்ல. எனவே தொப்பி போடுVமல்தான் தொழ வேண்டும் என்று தவ்ஹீது மவ்லவிகள்

கட்டுளையிடுவதும் குற்றமாகும். அப்படி சட்டும் சொல்லுவதும் அதே 42:21 வசனப்படி இணை வைக்கும் மாபாதகமாகும்.

நபிதோழரின்  செயல்பாடு  ஆதாரமா?

ஒரு நபிதோழர் தனது பேரனுக்கு தொப்பி இல்லாமலும், மேலாçடு இல்லாமலும் தொழுது காட்டியபோது, அவரது  பேரன் அவரைப் பார்த்து தொப்பி, சட்çடு இருக்க அவற்றைப் போடுVமல் ஏன் தொழுகிறீர்கள் என்ற கேட்டுதற்கு    உன்னைப்போல் அஹ்மக் ? அறிவற்றவனுக்கு தொப்பி சட்çடு இல்லாமலும் தொழலாம் என்று காட்டுவதற்கு அவ்வாறு தொழுவேன் என்று பதில் சொன்னதாகக் காணப்படும் அதஃர்?நபிதோழரின் செயலை ஆதாரமாகக் காட்டி தொப்பி இல்லாமல் தான் தொழவேண்டும் என்ற சட்டும் சொல்கிறவர்கள்?அறிக்கை விடுகிறவர்கள், அந்த நபிதோழர் சுட்டிக்காட்டியது போல் சந்தர்ப்ப சூழ்நிலை அறியா அஹ்மக்?அறிவற்றவர்களாகத்தான் இருக்க முடியும் .

தொப்பி அணிவது ஆதத் !

தொப்பி அணிவது பித்அத் ஆக இருந்தால் மட்டுமே இவர்களின் வாதங்கள் எல்லாம் எடுபடும். ஆனால் அது பித்அத் அல்ல. ஆதத் ? நçடுமுறை. தொப்பி அணிந்து தொழுதாலும் அதே நன்மைதான். தொப்பி இல்லாமல் தொழுதாலும் அதே நன்மைதான். எந்த நிலைக்கும் அதிக நன்மை இருப்பதாக ஹதீஸ் ஆதாரம் இல்லை. இந்த நிலையில் அமைதியாக ? மனநிம்மிதியாக அல்லாஹ்வைத் தொழவேண்டிய பள்ளிகளில் கவைக்குவாத இந்த அற்பப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு, கலகம் பண்ணி காவல் நிலையங்களில் போய் குற்றவாளிகளைப் போல் கை கட்டி நிற்கும் அறிவீனமான செயலை ஏற்படுத்துகிறவர்கள் சமூக நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்க முடியுமா? அல்லது தங்களின் அற்ப உலக ஆதாயத்தில் ? தங்கள் சுய நலனில் அக்கறை உள்ளவர்களாக இருக்க முடியுமா? சிந்தித்து முடிவெடுங்கள்.

தங்கள் சுய நலத்திற்காகத்தான், தங்களின் கண்மூடி ஆதரவாளர்களைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தான், சிந்தனையில்லாத வாலிபர்களிçடுயே தங்களின் புரோகிதப் பிடியை மேலும் வலுவாக்கிக் கொள்ளத்தான் பள்ளிகளில் தொப்பி இல்லாமல்தான் தொழவேண்டும் என்ற அறிவீனமான சட்டுத்தை அறிக்கையாக விடுகிறார்கள் என்பதற்கு இன்னும் தெளிவான ஆதாரம் தருகிறோம். கவனமாகப் படியுங்கள்.

சின்னத்திரையில்  தொப்பி  வே­ம் ஏன்?

அல்லாஹ்வைத்தொழும் போது, அவனது தர்பாரில் நிற்கும் போது தொப்பி அணிய வேண்டியதில்லை என்று சட்டும் சொல்கிறவர்கள், பத்திரிக்கைகளில் அறிக்கை விடுகிறவர்கள், அதற்கு மாறாக மக்களிçடுயே பிரசாரம் செய்யும் போது, சின்னத்திரைகளில் காட்சி தரும்போது அதே தொப்பி சகிதம் காட்சி தருவது ஏன்? இந்த நடிப்பு – வே­ம் ஏன்? பள்ளிக்கு வெளியில் தொப்பி இல்லாமல் அலைகிறவர்கள், தொழுகைக்காக மட்டும் தொப்பி அணிவது வே­மிட்டு நடிப்பது போல் இல்லையா? என்று நையாண்டியாகக் கேட்பவர்கள், அதே போல் வெளியில் தொப்பி இல்லாமல்  அலைகிறவர்கள், ஏன்? தொழும்போதே தொப்பி இல்லாமல் தொழுகிறவர்கள், மக்களிçடுயே பிரசாரம் செய்யும் போது மட்டும், சின்னத்திரையில் காட்சி தரும்போது மட்டும் தொப்பி அணிவது வே­மிட்டு நடிப்பதாக இல்லையா? அப்படியானால் ஏனிந்த வே­ம் நடிப்பு?

தவ்ஹீத் புரோகிதர்களும் தக்லீதை ஆத ரிப்பவர்களே!

மக்களுக்குச் சத்திய உபதேசத்தைச் செய்யும் போது மொட்çடுத் தலையாக இருந்தால், மக்கள் நம்மை ஆலிமாக மதிக்கமாட்டுVர்கள், நமது பேச்சைக் காது கொடுத்து கேட்கமாட்டுVர்கள்; எனவே மக்கள் நம்மை ஆலிமாக மதித்து நமது பேச்சைக் காது கொடுத்து கேட்டுVல்தான், அவர்கள் அது கொண்டு திருந்த வாய்ப்பு ஏற்படும் என்பது அவர்களின் நொண்டிச்சாக்கு. ஆம்! முகல்லிது மவ்லவிகள் போல் இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் மக்களை தங்களின் தோற்றத்தால் மயக்கி, தங்களை பெரிய ஞானமேதைகளாகக் குருட்டுத்தனமாக  நம்பி, தங்கள் பின்னால் அவர்கள்  கண் மூடி வரவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. முகல்லிது மவ்லவிகள் தங்கள் பின்னால் கூட்டும் சேர தந்திரங்களைக் கையாள்வது போல், இந்த தவ்ஹீத் மல்லவிகளும் தங்கள் பின்னால் கூட்டும் சேர வேண்டும் என்ற கெட்டு நோக்கத்துடுன்தான் இந்த தந்திரத்தைக் கையாள்கிறார்கள். மற்றபடி கேட்பவர்கள் நடுநிலையோடு கேட்டு, சிந்தித்து, விளங்கி சத்தியத்தின்பால் செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கம் அவர்களிடும் இல்லை. அதனால்தான் தங்களின் பிடியிலுள்ளவர்கள் மற்றவர்களின் பேச்சை, எழுத்துக்களை கேட்க பார்க்க விடுVமல் தடுக்கிறார்கள்.   அந்நஜாத் என்ற பத்திரிக்கை தொடுர்ந்து வந்து கொண்டிருக்கிறது. என்ற உண்மை அவர்களின் புதிய ஆதரவாளர்களுக்குத்  தெரிந்து  விடுக்கூடுVது  என்பதில்  மிகமிக  கவனமாக  எச்சரிக்கையாக  நடுந்து  கொள்கிறார்கள்.

இல்லாத பொல்லாத அவதூறுகளைக் கூறி, அந்நஜாத் வெளிவருவதை அறிந்துள்ள அவர்களின் பழைய ஆதரவாளர்கள் தப்பித் தவறியும் அந்நஜாத்தைப் பார்த்துவிடுக் கூடுVது என்பதிலும்  மிகமிக எச்சரிக்கையாக கவனமாக இருக்கிறார்கள். இந்த அவர்களின் செயல்களே தங்கள் பின்னால் ஒரு பெருங்கூட்டும் கண்மூடி வரவேண்டும் என்ற கெட்டு நோக்கத்துடுன் அவர்கள் செயல்படுவதை அம்பலப்படுத்துகின்றன.

ஆம்ம்ம்ம்மீன்ன்ன்ன் கழுதை  சத்தம்  ஏன்?

இந்தக் கெட்டு நோக்கத்துடுன்தான் தங்கள் பிடியிலுள்ள வாலிபவர்களைத் தூண்டிவிட்டு, பள்ளிகளுக்குச் சென்று தொப்பி இல்லாமல் தொழுவதையும் இருப்பில் கை விரலை வேகமாக ஆட்டித் தொழுது, நபி(ஸல்) அவர்கள் ஆமீன் சொல்வது முதல்  வரிசைக்கு மட்டுமே கேட்கும் என்ற ஹதீஸ்  ஆமீன் எந்த அளவு சப்தமாகச் சொல்ல வேண்டும் என்பதை மிகத்துள்ளியமாக அறிவித்துக்  கொண்டிருக்க, சப்தங்களில் மிகவும் வெறுக்கத்தக்கது கழுதையின் சப்தம் என்று அல்குர்ஆன் 31:19 கூறிக்கொண்டிருப்பதற்கு ஏற்ப ஆம்ம்ம்மீன்ன்ன்ன் என்ற கழுதையைப்போல் கத்தவது, தொழுகை முடிந்ததோ இல்லையோ, அமர்ந்து நிதானமாக நபி(ஸல்) காட்டித்தந்த திக்ர் ?இறைவனை துதிக்கும்

உச்சாடுனங்களையும் புறக்கணித்துவிட்டு இருப்பவர்களின் தோள்களைத் தாண்டிக்கொண்டு வெளியில் பறப்பது, இப்படி கலவரம் ஏற்படுத்தி அடிதடி உண்டுVக்கி காவல் நிலையம் வரை முஸ்லிம்களை அலையவைத்து, அதுதான் சாக்கு என்று தங்கள் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு, நாம் தனி பள்ளிக் கட்டிக் கொண்டு சென்றால்தான் நாம் நினைத்தபடி நபிவழியில் தொழ முடியும் என்று அவர்களுக்கு ஆசை வார்த்தைக் காட்டி, தங்களின் சுய நல நோக்கப்படி ஊரை இரண்டுVக்கித் தனிப்பள்ளி கட்டி, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கின்றனர். வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.  இது தான் இன்று தமிழகத்தில் தொடுர்ந்து நடுந்து வருகிறது.

ரமழானில் கஞ்சிக்கூட்டம் !

இன்னொரு வி­யத்தையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எமது இந்த பிரசார பணியின் ஆரம்பத்திலிருந்தே ஒரு வி­யத்தை வலியுறுத்தி வருகிறோம். பள்ளி பக்கமே வராத ஒரு பெருங்கூட்டும் நோன்பு கஞ்சிக்காக ரமழானில் பள்ளியில் வந்து கூடுவார்கள். ஒழுக்கக் கேடுகள் அனைத்தும் அவர்களிடும் குடிகொண்டிருக்கும். முகல்லிது மவ்லவிகளின் கையாள்கள் அவர்கள். அவர்களைத் தூண்டிவிட்டு கலவரம் ஏற்படு அவர்கள் வழி வகுப்பார்கள். எனவே ரமழானில் பள்ளிகளில் இப்படிப்பட்டு காரியங்களைச் செய்து கலவரம் ஏற்படு வழிவகுக்காதீர்கள் என்று கூறிவருகிறோம். அதற்கு மாறாக தவ்ஹீத் மவ்லவிகளும், முகல்லிது மவ்லவிகளைப்போல் தங்கள் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு கலவரம் மேலும் வலுக்க வழி வகுக்கிறார்கள் என்றால் இருசாராரும் ஒரே குட்çடுயில்  ஊறிய  மட்çடுகள்தானே !

நன்நோக்கமாக இருந்தால் !

மற்றபடி மக்கள் காது கொடுத்துக் கேட்டுத் திருந்தவேண்டும் என்ற  நன்நோக்கத்தில் பிரசார சமயத்தில் தொப்பி அணிகிறோம் பேர்வழிகள் என்ற அவர்களின் கூற்று உண்மையாயிருந்தால், அதே போல் அமைதியாக, மன ஓர்மையுடுன் மற்றவர்கள் தங்களின் தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு இçடுயூறாக, நாம் இருக்கக்கூடுVது என்ற நன் நோக்கத்தில் தங்கள் பிடியிலுள்ள வாலிபர்களை தொப்பி அணிந்து தொழும்படி உபதேசித்திருப்பார்கள். தொழுகை இருப்பில் ஆட்காட்டி விரலை வேகமாக அசைத்து மற்றவர்களின் தொழுகைக்கு இçடுயூறு ஏற்படுத்தக் கூடுVது; விரலை ஆட்டுக் கூறும் ஹதீஸ்களில் ஒரு ஹதீஸ் கூடு சந்தேகத்திற்கு அப்பால் பட்டுதாக இல்லை. அனைத்து ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசைகளிலும் இடும் பெறும் ஆஸிம் இப்னு குலைப் பற்றி ஹதீஸ் கலாவல்லுனர் இப்னுல் முதைனி, அவர் மட்டும் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்களை எடுத்து நடுக்கக்கூடுVது என்று தெள்ளத் தெளிவாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் காரணம் சொல்லவில்லை என்ற குர்ஆன், ஹதீஸ் கூறாத நொண்டிச்சாக்கைச் சொல்லி வீம்பாக சந்தேகத்திற்குரிய ஹதீஸை செயல்படுத்தக் கூடுVது. அதுவும் அதைவிடு மிக மிக ஆதாரப்பூர்வமான கிபுலாவை நோக்கி விரலை நீட்டும் ஹதீஸ் இருக்க, அதைப் புறக்கணித்து விட்டு சந்தேகத்திற்குரிய ஹதீஸை செயல்படுத்தி கை விரலை வேகமாக அசைக்கக்கூடுVது. பள்ளிகளில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடுVது என தங்களின் ஆதரவாளர்களுக்கு உபதேசித்திருப்பார்கள்.

தனிப்பள்ளி,  தனி அதிகாரம்  அசல்  நோக்ககம்

ஆக தொப்பி போட்டும் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்தும் வீம்பாகத் தொப்பியில்லாமல் தொழுவது, இருப்பில் விரலை கிபுலாவை நோக்கி நீட்டும் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் புறக்கணித்து விட்டு சந்தேகத்திற்குரிய ஹதீஸை வீம்பாகச் செயல்படுத்தி விரலை வேகமாக ஆட்டி, மேலும் மேலே விவரித்துள்ள தகாத செயல்களைக் கொண்டும் பள்ளிகளில் குழப்பத்தை ? கலகத்தை ஏற்படுத்தி வருவது, அவர்களின் சுய நல போக்கை அம்பலப்படுத்துகிறது. தங்களின் பிடியிலுள்ள வாலிபர்களைத் தூண்டிவிட்டு பள்ளிகளில் கலாட்டுV செய்ய வைத்து, காவல் நிலையங்கள். நீதி மன்றங்கள் என அலைய வைத்து, அவர்களுக்கு ஊர் மக்களிடும் வெறுப்பை ஏற்படுத்தி, அதைச் சாக்காகக் கொண்டு ஊரை இரண்டுVக்கி தனிப்பள்ளி கட்டி தங்களின் ஆதிக்கத்தை எதேச்சாதிகாரத்தை நிலைநாட்டுவதே தவ்ஹீத் மவ்லவிகளின் தலையாய?குறிக்கோள் எனவே தங்களின் இந்த தவறான குறிக்கோளை நிறைவேற்றிடு  இப்படிப்பட்டு  தரம்கெட்டு  அடுVவடிச்செயல்களைச்  செய்யத்  தூண்டுகின்றனர்.

தவ்ஹீத்  பள்ளிகளிலும்  மாற்றுக்  கருத்துக்கு  அனுமதி  இல்லை !

முகல்லிது மவ்லவிகளிடும் காணப்படும் அத்தனை அநியாயங்களும் அட்டூழியங்களும் இந்த தவ்ஹீத் மவ்லவிகளிடுமும் காணப்படுகிறது. முகல்லிது மவ்லவிகள் தங்கள் ஆதிக்கத்திலுள்ள பள்ளிகளுக்கு மாற்றுக் கருத்துçடுயோர் வந்து தொழுவதற்கோ பிரச்சாரம் செய்வதற்கோ அனுமதிக்காமல் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பதுபோல், இந்த  தவ்ஹீத் மவ்லவிகளும் தங்களின் ஆதிக்கத்திலுள்ள பள்ளிகளுக்கு மாற்றுக் கருத்துçடுயோர் வந்து பிரசுரங்கள் கொடுப்பதற்கும் பிரசாரம் செய்வதற்கும் அனுமதிப்பதில்லை; வரிந்து கட்டிக் கொண்டு எதிர்க்கிறார்கள். அதனால் குழப்பம் ஏற்படுகிறது என்று முகல்லிது மவ்லவிகள் நொண்டிச்சாக்கு சொல்வது போல், இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் அதனால் குழப்பம் ஏற்படுகிறது என்ற அதே நொண்டிச்சாக்கையே சொல்கின்றனர். முகல்லிது மவ்லவிகளிடும் காணப்படும் அத்தனை அடுVவடித்தனம், அயோக்கிய நடுவடிக்கைகளும் அணுவளவும் குறைவில்லாமல் இந்த தவ்ஹீத் மவ்லவிகளிடுமும் காணப்படுகிறது. நாங்களும் முகல்லிதுகளே; முகல்லிது கூட்டுத்தையே  வளர்க்கிறோம்  என  சொல்லாமல்  சொல்கிறார்கள்!

ஆக இருசாராரும் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் வஞ்சகர்களே; எத்தர்களே; தொண்çடுத் தொழிலாக்கிப் பிழைப்பு நடுத்துகிறவர்களே ? புரோகிதர்களே. ஒரே குட்çடுயில் ஊறிய மட்çடுகளே முஸ்லிம் சமுதாயம் இந்த மவ்லவிகளின் பிடிகளில் சிக்கி இருக்கும் காலம் வரை அவர்களுக்கு விமோசனம் இல்லை. ஈ¼டுற்றமில்லை. இவ்வுலகிலும் படுதோல்வி. மறு உலகிலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பே ஏற்படும். நிரந்தர நரகமே பரிசாகக் கிçடுக்கும்.

புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபடுவதே நஜாத் ? ஈடேற்றத்திற்குரிய ஒரே வழி !

முஸ்லிம்கள் இந்தப் பேரிழப்புகளை, பெரும் நஷ்டுங்களை, நரக நெருப்பின் கடுமையான வேதனைகளை விட்டு விடுதலை கிçடுக்க வேண்டும் என்றால், நஜாத் ? ஈ¼டுற்றம் கிçடுக்க வேண்டுமென்றால், அவர்கள் இந்த முகல்லிது, தவ்ஹீத் மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபடு வேண்டும். அவர்களைத் தங்களின் வழிகாட்டிகளாக  ஒரு போதும் நம்பி ஏற்கக்கூடுVது;  புரோகிதர்களைப்  புறக்கணிக்க  வேண்டும்.

சுயமாக தன்னம்பிக்கையுடுன், அல்லாஹ்மீது பூரண நம்பிக்கை வைத்து அவனது இறுதி வேதமான அல்குர்ஆனையும், ஆதாரபூர்வமான நபிமொழிகளையும் பற்றிப்பிடித்து, அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுயமாக ஆழ்ந்து சிந்தித்து விளங்கி ? புரிந்து, அதன்படி நடுக்க முன்வரவேண்டும். இந்த மறுக்க முடியாத உண்மையையே அல்குர்ஆன் 7:3, 33:21,36,66,67,68 இறைவாக்குகள் நெற்றில் பொட்டில் அடித்தால் போல் அறைந்து கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கைகளை மதித்து நடுப்பவர்கள் வெற்றியாளர்கள்; மதியாது நடுப்பவர்கள்  மீளா  நரகை  அçடுய  நேரிடும்  அல்லாஹ்  பாதுகாப்பானாக.
****************************************************************


விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

விமர்சனம் 1 : குறிப்பிட்டு வருமானம் உள்ள முஸ்லிம் நண்பர் ஒருவர் அதிக வட்டிக்கு பணம் கடுன்  வாங்கியிருப்பதாகவும், வட்டி கட்டு பணமில்லாத சில சமயங்களில் மேலும் வட்டிக்கு வாங்கி வட்டியைக் கட்டி வருவதாகவும் அசலை அçடுக்க முடியாமல் நஷ்டுத்திலிருப்பதாகவும், அந்த நண்பருக்கு உதவுவதற்காக குறைந்த வட்டிக்கு பணம் கடுன் வாங்கிக் கொடுத்தால் கணிசமாக வட்டிப் பணமும் குறையும் அசலும் (கடுனும்) மாதா மாதம் திருப்பிக் கொடுக்கப்பட்டு விடும் என்றும், அவரது கஷ்டுத்தை தீர்க்க குறைந்த வட்டிக்கு பணம் கடுனான வாங்கிக் கொடுத்து உதவலாமா  என்ற கேள்விக்கு உதவலாம்  என அந்நஜாத்  நவம்பர்  2003  இதழில் பதிலளித்துள்ளீர்கள்.

எவனுக்கு அவருçடுய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதை அழகாகக் காண்கிறானோ அவன் நேர்வழி பெற்றவன் ஆவானா? (35:8) அவர்கள் ஸாலிஹான காரியத்தைக்கெட்டு காரியத்துடுன் சேர்த்து விடுகின்றனர் (9:102) (நல்லவர்கள்) நன்மையைக் கொண்¼டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள் (13:22, 23:96) ஆகிய வசனங்களில் கூறும் கருத்தின்படி கஷ்டுப்படும் அந்த நபருக்கு வட்டிக்கு பணம் வாங்கிக்  கொடுத்து  உதவக்கூடுVது.  இந்த  ஆலோசனைகளை  பரிசீலியுங்கள்.  தமிழ் முஸ்லிம் ஜமா அத், சிங்கப்பூர்

விமர்சனம் 2 : குறைந்த வட்டிக்கு பணம் கடுனாக வாங்கி வட்டியால் கஷ்டுப்படும் நபருக்கு கொடுத்து உதவுபவர் வட்டியின் சாட்சியாகி விடுகிறார். மேலும் நல்ல காரியங்களுக்கு வட்டிக்கு கடுன் வாங்கலாம் என்றும் ஆகிவிடும். எனவே வட்டிக்கு வாங்கி உதவி செய்வது கூடுVது. எனவே அந்நஜாத்தின் பதிலை மறுபரிசீலனை செய்யவும். னி ரஹ்மத்துல்லாஹ், கேம்ப் தோஹா, கத்தா

விளக்கம் : நாம் எடுத்துக் காட்டிய 2:275, 2:278 3:130  30:39 ஆகிய இறை வசனங்கள, தமது பணத்தை வட்டிக்கு விட்டு, அதிலிருந்து கிçடுப்பதைக் கொண்டு உண்ணுவதை தçடு செய்கின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். மேலும் 1. வட்டி வாங்குவதையும் 2. வட்டி கொடுப்பதையும் 3. வட்டிக் கணக்கு எழுதுவதையும் 4. வட்டியின் சாட்சிகளையும் 5. எழுதுபவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ள ஹதீஸையும் குறிப்பிட்டிருந்தோம்.

நன்றாக கவனியுங்கள்! அதிக வட்டிக்கு கடுன் வாங்கி அசலையும், வட்டியையும் கொடுக்க முடியாமல் கஷ்டுத்திலிருக்கும்  முஸ்லிம்  நண்பர் ஒருவருக்கு, அசலையும் அதற்கான வட்டியையும் அçடுக்க, குறைந்த வட்டிக்கு கடுன்  ஏற்பாடு  செய்து  கொடுத்து  உதவலாம்  என்று  குறிப்பிட்டிருந்தோம்.

இதனைக்கூடும்  என்று  நாம்  சொல்கிறோம்.  இதனைத்  தீமை  கெடுதி  என  நீங்கள்  சொல்கிறீர்கள்.

நாம் கூறும் செயலை தçடு செய்துள்ள இறைவசனங்களும், ஹதீஸ்களும் இல்லாதது ஒன்றே எமது கூற்றிற்கு வலுவான ஆதாரம் ஆகும். மேலும் நான் உங்களுக்கு உங்களுçடுய மார்க்கத்தை இன்றையதினம் பரிபூரணமாக்கி வைத்து விட்¼டுன் என்று 5:3 வசனம் குறிப்பிடுவதால், பரிபூரணமாக்கப்பட்டு மார்க்கத்தில் சொல்லப்படுVத ஒரு செயலை தீமை, கெடுதி என எவரும் கூறி விடு முடியாதல்லவா?

எந்த நன்மையையும் நான் உங்களுக்கு ஏவாமல் விட்டுதில்லை; எந்தத் தீமையை விட்டும் உங்களை நான் தடுக்காமல் விட்டுதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், மேலே காண்பித்துள்ள வட்டி பற்றிய ஹதீஸில் எமது உதவும் செயல் குறிப்பிடுப்படுவில்லையாதலால் ஹதீஸில் உள்ள 5 செயல்களுமே எமது செயலைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை அறிவீர்களாக. உதவி செய்பவர் வட்டியின் சாட்சியாக விடுகிறார் என இரண்டுVவது விமர்சகர் குறிப்பிடுகிறார், உதவி செய்யப்படுபவர் உதவுபவர் அல்லாதவர்களை சாட்சியாக்கிக் கொள்ளலாம் என்று வாதத்திற்காக பதிலளிக்க முடிந்தாலும், உதவும் எமது செயல் பற்றி ஹதீஸில் குறிப்பிடுப்படுவே இல்லை என்பதுதான் உண்மை. எனவே சாட்சியாகி விடுவதும் இந்த வி­யத்தில் பொருத்தமற்றதாகத்தான் தெரிகிறது.

எமது பதிலை அடிப்பçடுயாக  வைத்துக்கொண்டு எந்த நல்ல காரியத்திற்கும் வட்டிக்குக் கடுன் வாங்கலாம் என்ற முடிவிற்கு எவரும் வருவார்களேயானால், அதற்கு நாம் பொறுப்பல்ல. ஏனெனில்,   வட்டிச் சுமையைக் குறைப்பதற்காக உதவலாமே ஒழிய, பணம் தேவைப்படும் ஒருவருக்கு வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுப்பது பாவமாகும் என்பதை எமது பதிலில் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்¼டுVம். நல்ல காரியங்களுக்கு பணம் தேவைப்படுபவர்  வட்டிக்கு கடுன் வாங்கக் கூடுVது; அவருக்காக மற்றவரும் வட்டிக்கு பணம் கடுன் வாங்கிக் கொடுத்து உதவவும் கூடுVது. இங்கே கையாளப்படுகின்ற

வி­யம், ஏற்கனவே அதிக வட்டிக்குக் கடுன் வாங்கி அசலையும் வட்டியையும் கட்டு முடியாமல் கஷ்டுப்படுபவருக்கு, மேலும் மேலும் அதிக வட்டிக்குக் கடுன் வாங்கி மூழ்கிக் கொண்டிருப்பவருக்கு குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கிக் கொடுத்து, அதன் மூலம் வட்டி சுமையைக் குறைத்து கடுனையும் அçடுக்க ஏற்பாடு செய்து உதவுவது பற்றி மட்டுமே; அதுவும் மீண்டும் வட்டியின் பக்கம் போகக்கூடுVது என்ற உத்திரவாதத்தின் பேரிலேயே.

இதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும் எந்தத் தçடுயும் இல்லை. வட்டியை தçடு செய்திருக்கும் வி­யத்தை பொதுவாக  எடுத்துக்  கொண்டுதால்  எமது  செயலை  தீமை,  கெடுதி  எனக்கூறுகிறீர்கள்.

கட்டுளையிடுப்படுVதவை உங்களுக்கு அளிக்கப்பட்டு சலுகைகளாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், எமது செயலை சரி என எண்ணுகிறோம்.

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை இடும் மாந்தருக்கு என்ன கேடுநேர்ந்ததோ? அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகள் அனைத்தும் தள்ள வேண்டியவையே. அவை 100 ­ரத்துக்களாயினும் சரியே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி), நூல் :  புகாரீ, முஸ்லிம்

2  விமர்சகர்களும் எந்த அளவுக்கு வட்டி வி­யத்தில் பயம் கொண்டு எழுதியுள்ளீர்களோ, நாமும் அல்லாஹ்வின் அச்சம் கொண்¼டு எமது பதிலைத் தந்துள்ளோம். மேற்கூறிய ஹதீஸ்தான் எமக்கு தைரியத்தைத் தந்தன. பொதுவாக வட்டி வாங்குவது கொடுப்பது. அதனை எழுதுவது, அதற்காக  சாட்சியாயிருப்பது இவைகளையே குர்ஆனும் ஹதீ ம் தçடு செய்கின்றனவே ஒழிய, எமது செயலைத் தçடு செய்யவில்லை. தçடு செய்யப்பட்டு அனைத்துக் காரியங்களையும் உற்று நோக்கினால் அவை கொண்டு வருவாய் ஈட்டி அதைச் சாப்பிடுவதையே தடுக்கின்றன. அல்லது அவர்கள் சுயலாபம் அçடுவதையே தடுக்கின்றன. அல்லது வட்டி வாங்குவதை ஊக்கப்படுத்துவதையே தடுக்கின்றன. ஆனால் இங்கு உதவுபவர் அவருக்காக  எதையுமே செய்து கொள்ளவில்லை. அவருçடுய ஒரே நோக்கம் சிரமத்திலிருக்கும் முஸ்லிம் நண்பருக்கு உதவுவது மட்டுமே. இச்செயலுக்குத் தçடு இல்லாததால், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாததை நாமாக கெட்டுது என்றும், தீமை என்றும் எப்படி முடிவெடுக்க முடியும்? எனவே முதல் விமர்சகர் குறிப்பிட்டுள்ள 35:8, 9:102, 13:22, 23:96 இறை வசனங்கள் எமது செயலைக் குறிப்பிடுவில்லை என்பதே குர்ஆன், ஹீதிஸிலிருந்து பெறப்பட்டு உண்மை. இந்த வசனங்கள் அனைத்துமே குர்ஆனும், ஹதீ ம் கூறும் ஏனைய தீய செயல்களைப் பற்றியே குறிப்பிடுகின்றன. அச்செயல்களில் தமக்காக தமது தேவைகளுக்காக வட்டி வாங்குவது கொடுப்பது ஆகிய 5 காரியங்களும் அடுங்கும். செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் (புகாரீ), உதவுபவரின் எண்ணத்தில்  உதவி  செய்து  அவரை வட்டியிலிருந்து மீட்க வேண்டும் என்ற நினைப்பே மேலோங்கியிருக்கிறது.

ஒருவன் பட்டினியால் இறந்து விடுவான் எனும் போது, ஹராமானதைச் சாப்பிடு அவனுக்கு அனுமதி உண்டு. அவனுக்கு உதவ முன்வருபவனிடும் ஹலாலான உணவு இல்லை. ஹராமான செத்தது இருக்கிறது. அதை அந்த இறந்துவிடும் நிலையிலிருப்பவனுக்குக் கொடுத்து உதவினால் அவன் குற்றவாளியாவானா? பாவியாவானா? பிரசவ சமயத்தில் சேயைக்கொல்லாத நிலையில் தாயைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டுVன நிலை ஏற்படும் போது, சேயைக் கொல்லும் வைத்தியர் குற்றவாளியா? பாவியாவாரா? இப்படி நீங்கள் சிந்தித்தால் உண்மையைக் கண்டு கொள்வீர்கள். அதற்கு மாறாக ஹராமாக்கப்பட்டு செத்ததைச் சாப்பிடுக் கொடுப்பதா? அல்லாஹ் வறுமைக்குப் பயந்து குழந்தையைக் கொல்வதைத் தçடுசெய்திருக்கிறான். அல்லாஹ்வின் கட்டுளைக்கு மாறாக குழந்தையைக் கொல்வதா என்று மட்டும் சிந்தித்தால் அது தவறாகத்தான் தெரியும். அதே போல் இங்கு மேலும் மேலும் அதிக வட்டிக்கு வாங்கி வட்டிக்கடுன் அதிகரித்து அதிலேயே அழிந்து நாசமாகிக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமுக்கு வேறு எந்த வகையிலும் உதவி  செய்ய வழியே இல்லாத நிலையில் மிகக்குறைந்த அளவு வட்டிக்குப் பணம் வாங்கி உதவுவது குற்றமா? என்று சிந்தித்தால் உண்மையை உணரலாம். அதற்கு மாறாக குறைந்த வட்டியானாலும் வாங்குவது ஹராம்தானே என்று மட்டும் சிந்தித்தால்  அது குற்றமாகத்தான் படும்.

இரு விமர்சகர்களும் குறைந்த வட்டிக்கு வாங்கி உதவாமலிருக்க சில ஆலோசனைகளைத் தங்களின் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளனர். நவம்பர் 2003 இதழில் கேள்வி கேட்டு வாசகர்களுக்காகவும் அவைகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

1.  கடுன் கொடுத்தவரிடும் கட்டு முடியாத சூழலை நயமாக எடுத்துக்கூறி உதவி கேட்க வேண்டும்.

2. கண்ணியமான பிரமுகரை மத்தியஸ்தராக வைத்து அசலை மட்டும் தவணை முறையில் திரும்ப செலுத்த வேண்டும்.

3. உறவினர்களிடுமோ, நண்பர்களிடுமோ கூறி அன்பளிப்பாகவோ,  சுலப  கடுனாகவோ  பணம்  பெற  வேண்டும்.

4. பிறரிடும்  வசூல்  செய்து  கொடுத்து  உதவலாம்.

5. சட்டுப்படி  நடுவடிக்கை  எடுக்கலாம்.

6. எல்லாவற்றிற்கும்  மேலாக, அல்லாஹ்விடும் மன்றாடி  துஆ செய்தல் அவசியம்.

2 விமர்சகர்களும் தமது தரப்பு விமர்சனங்களை அழகிய முறையில் அல்லாஹ்வின் அச்சத்துடுன் செய்துள்ளனர். எமது விளக்கம் போதியதாக இல்லை என்றாலோ, குர்ஆன், ஹதீஸ் அடிப்பçடுயில் தவறு என்பதற்கு வேறேதேனும் ஆதாரம் இருப்பின், தயவு செய்து மீண்டும் தெரியப்படுத்துமாறு கோருகிறோம். நாம் தவறு செய்து விடுக்கூடுVது  என்ற  அவர்கள்  கொண்டுள்ள  நல்லெண்ணத்திற்கு  எமது  நன்றியைத்  தெரிவித்துக்  கொள்கிறோம்.

விமர்சனம் : ஒற்றுமை 1.6.2003 இதழ், பக் 33ல் மு.பUர் அஹமது நெல்லிக்குப்பம் கேட்டிருக்கும் கேள்வி வருமாறு: சோதிடும், ஜாதகம் எல்லாமே அறிவியல்தான். 90 சதவிகிதம் உண்மைதான். சரியாகத்தான் கணிக்கிறார்கள்.

உதாரணமாக  தினசிரி காலண்டுர், அதில் முன் கூட்டியே இன்ன நாள் அமாவாசை, பெளர்ணமி, கிருத்திகை, இந்த மாதம் பிறை 29, அடுத்த மாதம் பிறை 30 மற்றும் மழை பெய்யும் நாட்களும் சரியாகக் கணித்துள்ளார்கள். சில அரசியல் தலைவர்களும் இதன்படி செயல்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறார்கள் அதனால் சோதிடும், ஜாதகம் பார்த்து செயல்படுவதில் தவறு  ஒன்றுமில்லை  என  எனது  மாற்றுமத  நண்பர்  கூறுகின்றார். விளக்கமாகப்  பதில்  அளியுங்கள்.

இதற்கு ஒற்றுமையில் P.மூ. அளித்துள்ள பதில் வருமாறு : அவர் உண்மையுடுன் பொய்யைக் கலந்து வாதிடுகிறார். அமாவாசை, பெளர்ணமி, கிரகணம், சூரியன் உதயம், மறைவு போன்றவை சோதிடு வகையைச் சேர்ந்தது அல்ல. நீங்கள் தரையில் ஒரு பெரிய வட்டும் வரைந்து சீரான வேகத்தில் சுற்றுகிறீர்கள். ஒரு தடுவை சுற்றி முடிக்க ஐந்து நிமிடும் ஆகிறது என்றால், ஐம்பது நிமிடுத்தில் பத்து தடுவை சுற்றுவீர்கள் என்பதைக் கணித்துச்சொல்ல யாராலும் இயலும். ஒரு வட்டுத்தில் பாதியளவை இரண்டுரை நிமிடுத்தில் அçடுவீர்கள் என்று கூறினால் அதற்குப் பெயர் சோதிடும் அல்ல. திட்டுமிட்டு கணக்கின்படி அமைந்த கணிப்பாகும்.

சூரியன் மற்றும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் யாவும் சீரான வேகத்தில் தனது பாதையில் கழன்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஆயிரம் வருடுத்திற்குப்பிறகு ஒவ்வொரு கோளும் எந்த நிலையில் இருக்கும் என்பதைக்  கணிக்க  முடியும்…….  இப்படி  நீள்கிறது  P.மூ. யின்  விளக்கம்.

எனக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால் சூரியன், சந்திரன் மற்றும் கோள்களின் ஓட்டுத்தை இவ்வளவு தெளிவாகவும் கச்சிதமாகவும், விளக்கியுள்ள P.மூ. ஆயிரம் வருடுங்களுக்குப்பிறகு  ஒவ்வொரு கோளும் எந்த நிலையில் இருக்கும் என்பதைக்கணிக்க முடியும், என்று ஒப்புக்கொள்ளும் P.மூ. அதற்கு மாறாக முஸ்லிம்கள் தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே நோன்பு பிடிக்க வேண்டும், நோன்பை விட்டு பெருநாள் கொண்டுVடு வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் மர்மம் என்ன? விளக்குங்கள். யூசுஃப், புளியங்குடி.

விளக்கம்  :  இங்குதான் சகோதர, சகோதரிகள் உண்மை நிலையை சிந்தித்து விளங்கும் கட்டுVயம் ஏற்படுகிறது. சூரியக் குடும்பத்திலுள்ள கோள்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் தத்தமது பாதைகளில் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக்  கொண்டுள்ளார். சூரிய குடும்பத்திலுள்ள கோள்களில் ஒன்றான பூமியின் துணை கோள்தான் சந்திரன். அது பூமியைச் சுற்றி  ஒரே சீரான வேகத்தில்  சுற்றுகின்றது. 1000 வருடுங்களுக்குப் பின் அது எந்த நிலையில் இருக்கும் என்பதைச் சரியாகக் கணித்துச் சொல்ல முடியும் என்பதையும் ஒப்புக் கொள்கிறார். அமாவாசை, பெளர்ணமி, கிரகணம், பிறை 29ல் முடிகிறது. பிறை 30ல் முடிகிறது, சூரிய உதயம், மறைவு, சந்திரன் உதயம், மறைவு இவற்றையும் சரியாகக் கணித்துச் சொல்ல முடியும் என்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளார். அப்படியானால் தலைப்பிறை என்று தோன்றுகிறது? எப்பொழுது தோன்றுகிறது? என்பதையும் கணித்துச் சொல்ல முடியும் என்பதையும் ஒப்புக் கொண்¼டுயுள்ளார்.

இந்த நிலையில் தலைப்பிறை தோன்றுவதைப் புறக்கண்ணால் பார்த்தே ஏற்க வேண்டும் என்ற தடுமாற்றம் அவருக்கு ஏன்  என்பதுதான் உங்கள்  சந்தேகம்.

இங்குதான் ஓர் மறைக்க முடியாத உண்மையை நீங்களும் மற்றும் சகோதர, சகோதரிகளும் விளங்க வேண்டும். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுவர்கள், அதற்காக மக்கள தயவை எதிர்பார்த்து நிற்பவர்கள், அதற்கேற்றவாறு தாளம் போட்டுத்தான் ஆக வேண்டும். தாளம் தப்பினால் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடும் எனவே அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ள உண்மையை ? சத்தியத்தை மறைத்துத்தான் ஆக வேண்டும். அதன் மூலம் ஆதாயம் அçடுந்துதான் ஆகவேண்டும் . புரோகிதர்களின் கபடு நாடுகத்தை தில்லு முல்லுகளை அல்லாஹ் எவ்வளவு அழகாக  கனகச்சிதமாக  அறிவித்துள்ளான்  பாருங்கள் :

அல்லாஹ்வுçடுய வசனங்களைக்கேட்டு அதை நன்கறிந்த பின்னரும் வேண்டுமென்றே அதைப்புரட்டி விடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருக்க, உங்களுக்காக இவர்கள் விசுவாசம் கொள்வார்கள் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அல்குர்ஆன் 2:75

எவர்கள், தங்கள் கையைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக் கிரயத்தையçடுவதற்காக, இஃது ? அல்லாஹ் விடுமிருந்து வந்ததுதான் என்று கூறுகிறார் களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுçடுய கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அவர்கள் (அது கொண்டு பொருள்) சம்பாதிப்பாதாலும் அவர்களுக்குக் கேடுதான்.  அல்குர்ஆன் 2:78

….அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் அவர்களிடுமுள்ள பொறாமையின் காரணமாகவே (மறைக்கிறார்கள்). அல்குர்ஆன் 2:109

எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் மக்களை(ச் சந்தேகமற) அறிவதுபோல் அதை (சத்தியத்தை) அறிவார்கள். ஆனால் அவர்களிலொரு பிரிவினர், நிச்சயமாக நன்கறிந்து கொண்¼டு, உண்மையை மறைக்கின்றனர்.                 அல்குர்ஆன் 2:146

எவரும் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல, வேதங்கொடுக்கப் பெற்றவர்கள் (சத்தியத்தை) நன்கறிவார்கள். எவர்கள் (மறைந்து) தமக்குத்தாமே நஷ்டுமிழைத்துக் கொண்டுனரோ, அவர்கள் தாம் நம்பமாட்டுVர்கள். அல்குர் ஆன் 6:20

மற்றும் 2:159, 160, 161, 162, 174, 5:13 உலக ஆதாயத்திற்காக சத்தியத்தை மறைப்பவர்களைப்பற்றி மிகமிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.

மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி,

அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.  அல்குர்ஆன்31:6

இந்த வசனங்கள் அனைத்தும் யூத, கிறிஸ்தவ மதப்புரோகிதர்களின் தில்லு முல்லுகளைப் படும் பிடித்துக் காட்டுகின்றன. யூத கிறிஸ்தவர்களின் வழிகேட்çடு முழத்துக்கு முழம், ஜானுக்கு ஜான் அப்படியே அடிபிசகாமல், நீங்களும் பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி முஸ்லிம் மதப்புரோகிதர்களும், அத்தனை தில்லுமுல்லுகளையும் அப்படியே பின்பற்றி அவர்களும் வழிகெட்டு முஸ்லிம்களையும் வழி கெடுக்கிறார்கள்.  அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை. அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால், அந்தப் பிழைப்புக்கு ஆபத்து வராமல் இருக்க வேண்டுமென்றால், அவர்கள் மக்களை அண்டி, அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து, அவர்களின் வெறுப்பைப் பயந்து நடுந்துதான் ஆகவேண்டும். சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் மக்கள் ஆதரவு கிçடுக்காது. மக்கள் வெறுப்பார்கள்; ஒதுக்குவார்கள்; புறக்கணிப்பார்கள். எனவே அவர்களின் தயவை நாடி உண்மையை மறைத்துத்தான் ஆகவேண்டும். இப்பொழுது நீங்களே கண் கூடுVகப் பார்க்கத்தானே செய்கிறீர்கள். தினவெடுக்கும் தோள்களையுçடுய, குடும்ப பொறுப்போ, உழைக்கும் நோக்கமோ இல்லாத இளைஞர்களை கவரும் வகையில் குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணாக ஜிஹாத், பாபரி மஸ்ஜித் ­ஹூத், டிசம்பர் 6ஐ மறக்க முடியுமா? இழந்ததை மீட்க, இருப்பதைக்காக்க என்றெல்லாம் கோ­ம் போட்டு, மேçடுகளில் கனல் தெறிக்கப்பேசி, சிந்தனைத்திறன் இல்லாத வாலிபர்களைத் தங்களை நோக்கி பçடுயயடுத்துவரச் செய்தார்கள். அவர்களுக்கு இன வெறியைத் தூண்டினார்கள். அதன் விளைவு நீங்கள் அறிந்ததுதான். அதனால் ஆட்சியாளர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது. அல்லாஹ்வுக்குப் பயப்படுVதவர்கள், ஆட்சியாளர்களுக்குப் பயந்து உடுனே பிளேட்çடு மாற்றிப் போட்டுVர்கள். தனி மனிதனுக்கு ஜிஹாத் கடுமை இல்லை; ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே ஜிஹாத் கடுமை என்று மேçடு தோறும் முழங்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவையும் இப்போது சந்தித்து வருகிறார்கள். ஜிஹாத் என்ற  பெயரால் வெறியேற்றப்பட்டு இளைஞர்கள், உசுப்பிவிடுப்பட்டு இளைஞர்கள், இப்போது ஜிஹாத் இல்லை என்றவுடுன், ஜிஹாதை நியாயப்படுத்தும் விடியல் அமைப்பை நோக்கி பçடு எடுக்கிறார்கள். இங்கு கூடுVரம் காலியாகிறது.

இங்கு நீங்கள் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வுக்குப் பயப்படுVவிட்டுVலும், ஆட்சிக்குப் பயந்து ஜிஹாத் தனி மனிதனுக்குக் கடுமை இல்லை, ஆட்சி அதிகாரத்தைப் பெற்றவர்களே நீதியை நிலைநாட்டு, பாதிக்கப்பபட்டுவர்களின் உரிமையை காக்க, மீட்டுக் கொடுக்க ஜிஹாதில் ஈடுபடுலாம் என்ற குர்ஆன் ஹதீ க்கு முரணில்லாததை ? உண்மையை ? சத்தியத்தை அவர்கள் சொன்னவுடுன் கூடுVரம் காலியாகிக் கொண்டிருக்கிறதா? இல்லையா?

இதே போல் சாலை மறியல், துக்க நாள், நினைவுநாள், டிசம்பர் 6, அமெரிக்க எதிரிப்பு, புறக்கண்ணால் பார்த்தே பிறையை ஏற்க வேண்டும், இன்னும் இவை போல் பல வி­யங்கள் குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணானவை என்று இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு நன்கு தெரிந்திருந்தும், அவற்றை திரித்து, வளைத்து, மறைத்து உண்மைக்குப் புறம்பாகச் சொல்லி மேலே உள்ளவைகளை நியாயப்படுத்தி பேசினால் தான், அந்த மயக்கத்தில் இன உணர்வால் தூண்டுப்பட்டுவர்கள், பதவி சுகத்தை எதிர்பார்க்கும் இளைஞர்கள், அந்தக் கூடுVரத்தில் இருப்பார்கள். அதற்கு மாறாக ஜிஹாத் வி­யத்தில் ஆட்சிக்குப்  பயந்தாவது சத்தியத்தைச் சொன்னது போல் இவற்றிலும் சத்தியத்தை மறைக்காமல் சொல்ல முன் வந்தால் கூடுVரம் வெற்றுக் கூடுVராமாகிவிடும். இதை இந்தப் புரோகித மவ்லவிகளால் ஏற்க முடியுமா? அதனால்தான் நன்கு தெரிந்த நிலையிலும் சத்தியத்தை மறைத்து இறைவனது, மலக்குகளது, மக்களது, அனைவரது சாபத்திற்கு ஆளாகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உண்மையான விசுவாசத்தையும், மறுமை பயத்தையும் கொடுத்தால்  அன்றி, அவர்கள் சத்தியத்தை ஏற்பது குதிரைக் கொம்புதான்.

Previous post:

Next post: